“ப்ளீஸ்… சிரிக்காதீங்க”… வாக்கு எண்ணிக்கையின் போது சிரிக்கக் கூடாதா?… கோவையில் கிளம்பிய புது ரூல்ஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எவ்விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது குறிப்பாக, வாக்கு எண்ணிக்கையின் போது முன்னிலை நிலவரங்களைக் கண்டு…

Read more

Other Story