“சஞ்சுக்கு செக்யூரிட்டி ஆன ஸ்கை”: ஏர்போர்ட்டில் சூர்யகுமார் யாதவ் செய்த லூட்டி…. சிரிப்பால் குலுங்கிய திருவனந்தபுரம்….!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு நியூசிலாந்து தொடரின் கடைசி டி20 போட்டிக்காக இந்திய அணி வந்திறங்கியபோதுதான் இந்தச் சுவாரசியமான சம்பவம் நடந்தது. ஏர்போர்ட்டில் சஞ்சு சாம்சனைச் சூழ்ந்த ரசிகர்களைப் பார்த்து, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் திடீரென ஒரு செக்யூரிட்டி ஆபிஸர்…

Read more

Other Story