கத்தியால் குத்தி சலூன் கடைக்காரர் கொடூரக்கொலை…. பகீர் காரணம்…!!

டெல்லியில் சமய்பூர் என்ற பகுதியில் உள்ள சலூன் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவரை  சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியதால் கடை உரிமையாளரை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட 4 பேரை கைது செய்தது போலீஸ்…

Read more

Other Story