உலகம் அழிய போகுது… நான் தான் கடவுளிடம் சொல்லி தள்ளி வச்சிருக்கேன்… கானா நாட்டு நபர் சொன்ன தகவல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
கானா நாட்டைச் சேர்ந்த எபோ ஏனோக் எனும் நபர், கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி உலகம் அழியப்போவதாகவும், மகா பிரளயம் ஏற்படும் என்றும் விடுத்திருந்த எச்சரிக்கை பொய்யானதை அடுத்து, தற்போது அந்த அழிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறிப் புதிய விளக்கத்தை அளித்துள்ளார். உலகம்…
Read more