திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. கடலுக்குள் இடிந்து விழுந்த ஹோட்டல்…. எங்கு தெரியுமா….?

இந்தோனேசிய நாட்டில் கிழக்கு பகுதியில் பப்புவா என்ற பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது ஜெயபுரா நகர் அமைந்துள்ள பகுதியின் தென்மேற்கில் கடலுக்கு அடியில்…

Read more

Other Story