“இதற்கெல்லாம் நான் தகுதியானவன் அல்ல”… கடிதத்தை படித்து கதறி அழுத உறவினர்கள்… நீதிபதி அமன்குமாரின் கடைசி நிமிடங்கள்…!!!

மத்திய டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் உள்ள கிரீன் பார்க் இல்லத்தில் வசித்து வந்த 30 வயதான நீதிபதி அமன்குமார் ஷர்மா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றி…

Read more

Other Story