குழப்பத்தை ஏற்படுத்த இபிஎஸ் முயற்சி!…. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்…
Read more