மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் ஃபாக்டர்…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் பல வருடங்களாக பிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு ஒருமுறை வெளியான நிலையில், மற்றொரு உயர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஊதியம்…. தேர்தலுக்கு முன் வரப்போகும் சூப்பர் அப்டேட்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பெரிய பரிசு கிடைக்க இருக்கிறது. வர இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது பற்றி அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது.…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு 4% வரைக்கும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஜூலை…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

அண்மை காலங்களில் மத்திய அரசு ஊழியர்கள் சில விஷயங்களுக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, 8-வது ஊதியக்குழுவை அமைப்பது, 18 மாத நிலுவைத்தொகையை அளிப்பது உள்ளிட்டவை அரசு தங்களுக்காக செய்யவேண்டும் என…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான கோரிக்கையானது வலுத்து இருக்கிறது. பழைய ஓய்வூதியம் பற்றி ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்திருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை செய்ய நிதிச் செயலர் தலைமையில் மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜூன் 9-ம்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, நிலுவைத்தொகை…. வெளிவரும் புது அப்டேட்…..!!!!!

தற்போது மழைக்கால கூட்டத் தொடர் துவங்கவுள்ளது. அதில் இம்முறை அரசு பல்வேறு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. அதன்படி ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுடன், 18 மாத டிஏ நிலுவைத்தொகையையும் அரசு ஊழியர்களின் கணக்கில் போடலாம் என்ற கருத்துகள் வேகமாக பரவி…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

அதிகமான ஓய்வூதியம் பெற விருப்பப்பட்டால் மத்திய அரசு மூலம் உங்களுக்கு சிறப்பு வசதியானது அளிக்கப்படுகிறது. இதையடுத்து நீங்கள் மாதந்தோறும் பெறும் பணம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உயர் ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெறுவோர் வருகிற ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க…

Read more

அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!!

முதல் முறையாக நடப்பு நிதி ஆண்டில் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு அரசானது திட்டமிட்டிருக்கிறது. அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஏப்ரல் மாத தரவுகளின் படி ஊழியர்களின் சம்பளம் அகவிலைப்படியாக சுமார் 3-4 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த அதிகரிப்பின்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டி இருந்த நிலையில் அந்த வயது வரம்பு தற்போது 25 வருடங்கள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டுமா?…. அப்போ இத பண்ணுங்க…. மாநில அரசின் புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய…

Read more

அகவிலைப்படி: ஒரே வாரத்தில் அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்…. அசத்தும் அரசு..1!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு அறிவிப்புகள் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களுக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆளக்கூடிய ஹிமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு?….. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரப்போகிறது. அதாவது, வரும் மே 31-ம் தேதி மாலை மத்திய அரசு டிஏ குறித்த அறிவிப்பை வெளியிடப்போகிறது. இந்த மதிப்பெண் AICPI இன்டெக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜூலை மாதத்தில் மத்திய…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது பழைய திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை அந்த…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. மாநில அரசு ஊழியர்களுக்கு வந்த புது தலைவலி…..!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 2004-ஆம் வருடம் முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்யப்பட்டு புது ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. எனினும் புது ஓய்வூதிய திட்டத்தால் ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து பழைய ஓய்வூதிய…

Read more

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் ரூ.50 லட்சம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை 40 லட்சத்திலிருந்து 50 லட்சமாக உயர்த்துவதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் தற்போது 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் ஆக உயர்த்தப்படும் என…

Read more

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய அகவிலைப்படியை 38 சதவிகிதத்தில் இருந்து 42% ஆக உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விலைவாசி அதிகரித்து வரக்கூடிய நிலையில் அரசின் இச்செய்தி…

Read more

ஒரே டைம்ல மூன்று?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் சூழலில், இப்போது ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதோடு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் சூழலில், மேலும்…

Read more

அரசு ஊழியர்கள் சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது டி ஏ வை நான்கு சதவீதம் உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய முடிவால் டி…

Read more

அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு AICPI தரவுகளின் படி வழங்கப்படுகிறது. இப்போது 7 வது ஊதியக்குழுவின் அட்டவணை மற்றும் ஆலோசனையின் படி தான் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மத்திய…

Read more

அரசு வாகனங்களில் “இந்த எழுத்துக்களை” எழுதக்கூடாது…. அரசு ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு வாகனங்களில் ‘அ’, ‘G’ என குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு பணியாளர்களுக்கும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சில அரசு ஊழியர்கள் சொந்த வாகனத்திலும் & எழுத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட குறிப்பில், ‘பொதுமக்கள், அரசு…

Read more

அரசு ஊழியர்களுக்கு 55 ஆக வயது வரம்பு உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பணக்கொடை போன்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் சிறப்புத்துறை தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு பெறும் வயது 53 இல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு ஊழியர்கள் பதவி உயர்வு…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பணி நேரத்தில் தளர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி புதுவையில் அரசு பெண் ஊழியர்கள் மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் காலை நேரத்தில் 2 மணி நேரம் தாமதமாக வரலாம் என அறிவித்தது. அதேபோன்று தற்போது மற்றொரு…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு எடுத்த முடிவு…. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி……!!!!

சென்ற சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பல மாநில அரசு ஊழியர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.…

Read more

BREAKING: அரசு ஊழியர்களின் வேலை நேரம் மாற்றம்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி உதவியாளர், இளநிலை உதவி பணியாளர்களின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 என இருந்த நிலையில், தற்போது காலை 9 முதல் மாலை 4.45 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மார்ச் மாதம் ஜனவரி 2023-க்கான அகவிலைப்படியை அரசாங்கம் 4% அதிகரித்தது. இப்போது மீண்டும் 52 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி…

Read more

“நாளை ஒருநாள் மட்டும்” ஊதியத்துடன் விடுமுறை….. அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு….!!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 224 சட்டமன்ற தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர வாக்கு சேகரிக்கும் பணியானது நேற்றோடு முடிவடைந்து விட்டது.…

Read more

BREAKING : தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும்…. இறையன்பு உத்தரவு….!!!

அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள், தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற…

Read more

இனி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்ல…. மாநில அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அண்மையில் அரசு அறிவித்தது. இதையடுத்து பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. எனினும் மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்று முதல்வர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அரசுக்கு…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. 100 நாளை தாண்டியும் தொடரும் கோரிக்கை…. அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

மேற்குவந்த மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 100 நாளை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகேயும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கொல்கத்தா வீதிகளிலும் மாநில…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் அரசு தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்த உத்தரவை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 7வது ஊதியக் குழுவின் கீழ் இருக்கும்…

Read more

“உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு…

Read more

அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு வர வேண்டும்…. கூடுதல் சலுகை கிடையாது…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மும்பை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் கூடுதல் கொடுப்பனவு பெறுவதற்கு தகுதியானவர்களா என்று வழக்கு தொடரப்பட்டது. அதாவது நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் security printing and minting corporation of India நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கூடுதல்…

Read more

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை… வானதி சீனிவாசன்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அதில் கோட்டை விட்டுவிட்டால்…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே 42 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2023-க்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் அரசு மேலும் அகவிலைப்படியை திருத்தியமைக்கும். மேலும் இந்த திருத்தத்திற்கு பின் அகவிலைப்படி 45 சதவீதம் ஆக…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு லாபம்…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர் மானிய தொகையை இறுதியாக திரும்ப பெற அரசாங்கம் தடைவிதித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்திய பின் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் அதனை தவிர்க்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழைய…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. அடுத்தடுத்து வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அகலவிலைபடியை உயர்த்தியது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தி…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசானது அகவிலைப்படியை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி…

Read more

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை…. மாநில அரசு திடீர் உத்தரவு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த மாநில அரசுகள் வகுத்துள்ளன. அதன்படி தற்போது பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி….. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தற்போதுள்ள ஊழியர்களுக்கு இமாச்சலபிரதேசம் அரசு இரட்டை மகிழ்ச்சி செய்தியை வழங்கி இருக்கிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து ஜனவரி மாதம் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையானது ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளத்தில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது. புதிய நிதி ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி துவங்குவதற்கு முன்பு…

Read more

அடடே சூப்பர்!… இனி இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தினை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டுமாக நடைமுறைபடுத்த வேண்டுமென நாடு முழுவதும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில்…

Read more

CGHS கட்டணங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தினை அரசு திருத்தி இருக்கிறது. மேலும் தற்போது அரசு ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய கோரி அரசு மருத்துவமனைகளுக்கு போகவேண்டிய அவசியமில்லை. இது 40 லட்சத்திற்கும் அதிகமான அரசு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான புது அப்டேட்…..!!!!

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அரசு முக்கிய முடிவு எடுத்திருக்கிறது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்து உள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் ஓய்வூதியம்…

Read more

புதிய பார்முலா: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய DA 4% உயர்த்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை அரசாங்கம் நடப்பு ஆண்டு ஜூலையில் மேலும் 4 % உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. DA மற்றும் DR வருடத்திற்கு 2 முறை…

Read more

அரசு ஊதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?… இன்று மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் அண்மையில் உயர்த்தப்பட்டது. ஊழியர்களின் DA-வை ஒரு சில மாநிலங்களானது அதிகரித்தது. அதன்படி ஜார்க்கண்ட் அரசும் தன் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக பலவித செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து எச்சரிக்கை நிலையை கடைபிடித்து வருகின்றன. ஒரு புறம் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அடுத்த வருடம் மக்களவைத்…

Read more

அரசு ஊழியர்களுக்கான 3 மாத நிலுவைத்தொகை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.47,000 ஆக அதிகரிக்கும் என…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!

நிலுவையிலுள்ள DA நிலுவைத்தொகையை மத்திய அரசு விரைவில் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பம்பர் நன்மைகளை பெறுவர். மோடி அரசாங்கம் அண்மையில் அகவிலைப்படியை 4% அதிகரித்தது.…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 44 % உயர்வு?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்து அதற்குரிய அறிவிப்பை பெற்றதையடுத்து, தற்போது 8வது ஊதியக்குழு குறித்து மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி 8வது ஊதியக் குழுவின் வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளமானது அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இப்போது அரசு…

Read more

Other Story