இவங்க எல்லாம் தப்பு செஞ்சவங்களா..? முருகனுக்காக பக்தர்களாக போராடுனவங்க – அண்ணாமலை..!

திருப்பரங்குன்றத்தில் கோர்ட் அனுமதி கொடுத்த பிறகு அங்கு போராடுனவர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்க முடியும் என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று சீன் போட்டு சுற்றினீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்க முடியும் என்பது…

Read more

நீதி கிடைக்காவிட்டால் மதம் மாறுவதை தவிர வேற வழியில்லை… திருமா அதிரடி..!

வேங்கை வயலில் நீதி கிடைக்க விட்டால் அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டம் ஒன்றில் வேங்கை வயல் விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், “என் கடைசி…

Read more

நான் சீமானை பத்தி பிரச்சாரத்துல பேசவே இல்ல… ஆனா அவரோட நோக்கமே இதுதான்…

இவ்வளவு நாளாக அமைதியாக இருந்த சீமான் இப்போ எதுக்கு இப்படி பேசுறாரு என்று ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “பத்திரிகை வாயிலாக தொலைக்காட்சி வாயிலாக…

Read more

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் அவ்வளவு தான்… இந்த மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டோம் – அண்ணாமலை..!

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் கஞ்ச புத்தாக்கம் இருக்குது. இதற்கெல்லாம் காவல்துறையை பயன்படுத்த வேண்டுமா? அல்லது 350…

Read more

இதுவே அவர்களுக்கு பொழுதுபோக்கு ஆகிவிட்டது…. ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு…!!!

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது. இது நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்களவையில் நடந்த விவாதம் நடைபெற்றது. அதன் பின்…

Read more

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏன் துலுக்க நாச்சியாரை வச்சிருக்காங்க..? அண்ணாமலைக்கு வரலாறு தெரியுமா..? – செல்வப்பெருந்தகை..!

துலுக்க நாச்சியார் எதற்கு ரங்கநாதன் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள்? என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்வியெழுப்பியுள்ளார் செல்வப்பெருந்தகை. காலம் காலமாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் அங்கே தான் வாழ்கிறார்கள் அவர்களுடைய வரலாறு தெரியுமா? பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கேளுங்கள். திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இருக்கிற துலுக்க…

Read more

“யார் அந்த சார்..?” ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட்டால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம்… வானதி சீனிவாசன் காட்டம்..!

யார் அந்த சார் குறித்த ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட்டால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ஆம் தேதி இன்ஜினியரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த…

Read more

முருகன் கருவறைக்குள் பாஜக கொடி பிடிக்குறாங்க… உள்ளே யார் விட்டது..? -செல்வப்பெருந்தகை..!

முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? என்று செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, “எப்படி ஒரு கும்பல் ஆலயத்திற்குள் போய் பாஜக கொடியை பிடிக்கிறார்கள். எப்படி காவல்துறை அனுமதித்தது. முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம்…

Read more

விஜய்க்கு ஆதரவு கொடுத்தது போல அஜித்துக்கும் ஆதரவு கொடுப்பீங்களா..? நச் பதில் கொடுத்த வானதி சீனிவாசன்..!

எதிர்க்கட்சிக்காரங்க மட்டும் இல்ல  பத்திரிகையாளர்கள் கூட அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் குண்டாஸ் போடும் அளவுக்கு இந்த அரசு உள்ளது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசனிடம் நாளை விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிறது. விஜய்க்கு ஆதரவு கொடுத்தது…

Read more

இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகுறாங்க… அது மட்டும் நடக்கவே நடக்காது – அமைச்சர் ரகுபதி..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிய விவகாரம் ஆக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மதுரை…

Read more

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்க அரசியல் எடுபடாது… செல்வப்பெருந்தகை பேட்டி..!

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களுடைய அரசியல் பலிக்காது என்று சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்பொழுது, “திருப்பரங்குன்ற மக்களுக்கு எதிராக சில அமைப்புகள் சதி செய்ய…

Read more

தயவு செய்து அப்படி குறிப்பிட வேண்டாம்… ஊடங்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த அமைச்சர் சேகர் பாபு..!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று ஊடகங்கள் யாரும் குறிப்பிட வேண்டாம் என்று சேகர் பாபு தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று…

Read more

இது கூட தெரியாதா..? இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் அவர்களே.. அமைச்சர் ரகுபதி சராமாரி கேள்வி..!

இனி என்ன சொல்ல போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே..? என்று ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு…

Read more

தலைவரை சுத்தி தப்பு நடக்குது… எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க… த.வெ.க. நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு..!

தலைவரை சுத்தி முழுக்க முழுக்க தப்பு நடக்குது அது எனக்கு பக்கவாக தெரிகிறது என்று தமிழக வெற்றிகழக நிர்வாகி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். த.வெ.க. நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோவில், “தலைவரை சுத்தி முழுக்க முழுக்க தப்பு. நடக்குது . எனக்கு…

Read more

திருப்பரங்குன்றம் மலை இந்து மக்களுக்கு தான் சொந்தம்…. பரபரப்பை கிளப்பிய ஹெச்.ராஜா..!

திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கும் இந்து மக்களுக்கும் தான் சொந்தம் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த…

Read more

முதலமைச்சர் பதவி முக்கியமா..? திமுகவை விரட்டுவது முக்கியமா..? – TTV தினகரன்..!

திமுகவை வீழத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு  ஆதரவு அளிக்க வேண்டுமென்று டிடிவி தினகரன்கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து விட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை…

Read more

நாதக கட்சிக்கு ஓட்டு போடலன்னா 2000 ரூபாயா..? எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது… திமுகவை வெளுத்து வாங்கிய சாட்டை துரைமுருகன்..!

நாம் தமிழர் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். சாட்டை துரைமுருகன் பேசியதாவது, “2016 கட்சி தேர்தலில் நின்ற பிறகு எந்த ஒரு தேர்தலையும் நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கல. தேர்தலை புறக்கணிப்பது என்பது மக்களை…

Read more

முகூர்த்தம் குறிச்சாச்சு… இந்துக்களை வம்பிழுக்கதான் நவாஸ் கனி மேல போறாரு – ஹெச் ராஜா.!

உள்நாட்டு யுத்தத்திற்கு இந்துக்களை வம்பு இழுப்பதற்காக நவாஸ் கனி ஆடு, கோழியோடு மேலே போகிறார் என்று ஹெச் ராஜா கூறியுள்ளார். சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி திருவிழா நடத்த இருப்பதாக தகவல் வெளியானது தமிழக முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

அயோத்தி மாறி ஆகக்கூடாதா?… டேய் அதுதான்டா ஆரம்பமே… கொந்தளித்த ஹெச் ராஜா..!

அயோத்தி மாதிரி இங்கு ஆகக்கூடாது என்று தடை பண்ணினார்களா? அயோத்தியில் தான் முருகப்பெருமானுடைய முதல் படை வீடே தொடங்குகிறது என்று ஹெச் ராஜா பேசியுள்ளார். யாருக்கு உரிமை இருக்கிறது 1942 ல முகமது அலி ஜின்னா பாகிஸ்தானில் கோரிக்கை வைக்கிறார். 44…

Read more

விடியா அரசே இனியும் தூங்காதே… அங்கே கொழுந்துவிட்டு தீ எரிகிறது… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில்  ஸ்டாலின் விடியா அரசு இனியும் தூங்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத ரீதியான மோதல் வரக்கூடாது. ஒரு பிரச்சனை வரும்போது அந்த பிரச்சனையை உடனடியாக அமர்ந்து பேசி தீர்த்து விடுவோம் என்று…

Read more

திமுகவோட நோக்கமே இதுதான்… பிரபாகரன் புள்ள வருவான்டா – சாட்டை துரைமுருகன்..!

அதாவது சாட்டை துரைமுருகன் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துறைமுருகன் திமுக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார் என்று போடப்பட்டுள்ளது.  உனக்கு செய்தி கூட ஒழுங்காக போட தெரியவில்லை.  நான் கொள்கை பரப்புச் செயலாளர். அண்ணன் கிட்ட நான்…

Read more

தமிழ்நாட்டினுடைய தந்தை யார் தெரியுமா..? தெரிஞ்சிக்கோங்க… சாட்டை துரைமுருகன் அதிரடி பேச்சு..!

எங்கள் தாத்தன் கிங்மேக்கர் கர்மவீரர் காமராஜர் தான் தமிழ்நாட்டினுடைய தந்தை என்று பேசியுள்ளார் சாட்டை துரைமுருகன். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொருவர் தாக்கியும்…

Read more

திமுகவை அண்டி பிழைக்கும் அவருக்கு அதிமுகவை கூற அருகதை இல்லை… ஒரே போடாய் போட்ட ஜெயக்குமார்..!

திமுகவில் அண்டி பிழைக்கும் திமுக அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை கூற எந்த அருகதையும் இல்லை என்று ரகுபதியை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் அனைத்து சமூக விரோத செயல்களிலும் திமுகவினர் ஈடுபட்டு வருவது…

Read more

அந்த வார்த்தையால் நெஞ்சே பதறுது..! ஸ்டாலின் இதுக்கு என்ன பதில் சொல்ல போறாரு..?எகிறும் EPS..!

ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது.…

Read more

உங்களுக்கு தைரியம் இருந்தா, பெரியார் பேசுன இதை வெளியில சொல்லி ஓட்டு கேளுங்க… சவால் விடுத்த சீமான்..!!

விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் ஒரு கருணா தான். அவர் கருணாநிதி. இன்றைக்கு நான் மட்டும் போராடும்போது என்னை கருணா என விமர்சிப்பது ஏன்?…

Read more

இந்த நிலை நீடித்தால் தமிழ்நாடு வன்முறை காடாக மாறும்…. OPS கடும் எச்சரிக்கை..!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கும் பொது மக்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பை வழங்கி நாட்டை அமைதி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு.  ஆனால் கடந்த 4 மாத கால திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத…

Read more

நீங்க மேல வர அவன் மூளை உங்களுக்கு தேவப்படுது, நாங்க மட்டும் சங்கியா?… கொந்தளித்த சீமான்…!

விழுப்புரத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜாஜி என்ற பார்ப்பனரோடு கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் யார் என்று நன்றாகவே தெரியும். ராஜாஜியுடன் கடைசி வரை நட்போடு…

Read more

“2026 தேர்தலில் மீண்டும் 7-வது முறையாக மகுடம் சூடும் திமுக”…? அதிரடியாக களத்தில் இறங்கி வெற்றி பணியை தொடங்கியது…!!

வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. இந்நிலையில் திமுக மீண்டும் ஆட்சியை அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. அதோடு மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்று உறுதியாக உள்ளது. இதனால் திமுக…

Read more

குட்டி குரைத்து தாய் தலையில் விடிந்த கதையாகிவிடும்… அமைச்சர் ரகுபதியை எச்சரித்த ஜெயக்குமார்..!

பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு சவால் விடுவதை சட்ட அமைச்சர் ரகுபதி ஒரு அடிமை தொழிலாகக் கொண்டிருக்கிறார் என்றுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சமூக விரோத செயல்களுக்கு திமுக…

Read more

குற்றவாளிகளின் கூடாரம் திமுக… தப்பை மறைக்க ADMK மீது பழிபோடுறாங்க… EX அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!

குற்றவாளிகளின் கூடாரமாக திகழும் திமுகவினர் தங்கள் மீதான  தவறை மறைப்பதற்காக அதிமுக மீது பழி போடுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது. …

Read more

திமுகவின் அந்த கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது… ஓ.பன்னீர் செல்வம் அதிரடி..!

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகிற தேர்தலில் பலிக்காது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி சென்னை காமராஜ் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள்…

Read more

எல்லா ஆதாரங்களையும் விரைவில் நான் வெளியிடுவேன்… என்கிட்ட எல்லாமே இருக்கு… புயலை கிளப்பிய வைகோ..!

பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒருவர் அப்பட்டமான பச்சை பொய்களை தொடர்ந்து பேசி வருகின்றார். ஈழத்திற்கு நான் சென்று இருந்த…

Read more

“என் தந்தையை மறந்துட்டாங்க”… என்னுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா..? அன்புமணி ராமதாஸ் காடுவெட்டி குருவின் சவால்…!!!

மாநில வன்னிய சங்கத் தலைவராக பணியாற்றியவர் காடுவெட்டி குரு இவரது மகன் கனலரசன். இவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது தந்தை பாமகவில் இணையாமல் இருந்திருந்தால், தனியாக பணியாற்றி இருந்தால் வன்னியர் சமூகம் பொருளாதாரம் மற்றும்  எல்லா விதத்திலும் வெற்றி பெற்றிருக்க…

Read more

நான் இருக்கும் வரை பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது…. சீமான் ஆவேச பிரச்சாரம்…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜக கட்சியின் பி டீம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவதை எதிர்த்து பாஜகவை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என தனது கருத்தை உறுதியுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,, “தமிழகத்தில் கடந்த 22…

Read more

“நீங்க இந்த மாதிரி அறிவிச்சிங்கனா கண்டிப்பா நிதி தருவோம்”… மத்திய அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை.. கொந்தளிக்கும் கேரள தலைவர்கள்..!!!

பாஜகவின் நீண்ட கால உறுப்பினரும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பின் தங்கிய மாநிலங்களுக்கு தான் அதிக நிதி ஒதுக்கீடு…

Read more

“சிபிஐ வந்தால் தான் அந்த சார் யாருன்னு தெரிய வரும்”… ஒரே போடாய் போட்ட எடப்பாடி பழனிச்சாமி…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். தற்போது இந்த வழக்கை…

Read more

அது வெறும் குப்பை தான்… “தமிழ்நாட்டை புறக்கணிச்சிட்டு தான் ரெடி பண்ணியிருக்காங்க”.. சீறிய சீமான்..!!

மத்திய நிதி பட்ஜெட் 2025- 2026 ஆண்டிற்கான அறிக்கையில் தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்ததற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது இணையதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அவர் தெரிவித்ததாவது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து…

Read more

“திமுகவுக்கே ஓட்டு போடுங்க”… முக்குலத்தோர் புலிப்படை சார்பாக நடிகர் கருணாஸ் வேண்டுகோள்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அன்பிற்கினிய முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் ஈரோடு மாவட்டம் மற்றும் ஈரோடு…

Read more

விஜய் இப்படி சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. TVK குறித்து வெளிப்படையாக பேசிய சரத்குமார்..!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம்…

Read more

FLASH: கும்பமேளா உயிரிழப்பு குறித்த விவாதம்…. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு….!!

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கடந்த வாரம் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் மாநிலங்களவையில் கும்பமேளா நெரிசலில் 30 பேர் இறந்தது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக…

Read more

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு…. இதான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா…? கொதித்தெழுந்த EPS…!!

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீசப்படுவது தான்…

Read more

இன்று பெரியார்.. நாளை அம்பேத்கர்… சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க முடியாது… கொதித்தெழுந்த திருமா..!

இன்று பெரியாரை சொல்வர்களுக்கு நாளை அம்பேத்கரை சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று திருமாவளவன் பேசியுள்ளார். நேற்று திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் படத்திறப்பு விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர்,…

Read more

“பழங்குடியின சமூகத்துக்கு பதவி கொடுப்பது சாபக்கேடு”… பிராமணர் உள்ளிட்ட உயர் ஜாதியினரை அமைச்சரா நியமிங்க.. எம்.பி சுரேஷ் கோபி..!!

திருச்சூர் பாஜக வேட்பாளர் மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சராக உள்ள சுரேஷ்கோபி பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், உயர் சாதி தலைவர்கள் பழங்குடியினர் நலம்…

Read more

பெரியாரை கொச்சையாக விமர்சிப்பவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள்… ஆவேசத்தில் சீறிய திருமா..!

பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள் என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் படத்திறப்பு விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர், “நம்மை எல்லாம்…

Read more

போடு செம…! அரசியலுக்கு வரும் எம்எஸ் தோனி…? காங்கிரஸ் எம்.பி சொன்ன தகவல்… பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இந்தியாவிற்கு 3 விதமான உலகக்கோப்பை போட்டியிலும் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமை தோனியை சேரும். இவருக்கு இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சர்வதேச…

Read more

போடு செம.‌‌! மாஸ் காட்டிய விஜய்.. இனி ஜப்பானிலும் TVK கொடி பறக்கும்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் கட்சி மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவிட்டார். அதன்படி பனையூரில் கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயை பார்ப்பதற்காக…

Read more

இப்போ முகத்தை எங்கே வச்சிப்பீங்க..? வீராவேசம் பேசிய EPS மன்னிப்பு கேட்பாரா..? ரகுபதி கடும் தாக்கு..!

ஈசிஆர் சம்பவத்தில் வீராவேசமாக அறிக்கை விட்ட பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி. ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் காரில் வந்த பெண்களை திமுக கொடி கட்டப்பட்ட காரில்  வந்தவர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த…

Read more

ADMK-ல சேரப்போறேன்னு சொன்னீங்களே… TVK-ல எப்படி..? 40 நிமிஷம் மனம் விட்டு பேசிய திருமா-ஆதவ் அர்ஜுனா..!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது எப்படி? என்பது குறித்து ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார். ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பொறுப்பேற்ற கையோடு திருமாவளனை சந்தித்து ஆசி பெற்றார்.  இருவரும் 40 நிமிடங்கள் பேசிக்கொண்டார்கள். அப்பொழுது அதிமுகவோடு…

Read more

நான் ஒன்னும் ஜோசியர் இல்ல, இருந்தாலும் இதை அடிச்சு சொல்றேன்.. 2028 உடன் எல்லாம் முடியப்போகுது.. குண்டை தூக்கிப்போட்ட குமாரசாமி..!

மத்திய அமைச்சரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான ஹெச்.டி. குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய அரசு 2028 ஆம் ஆண்டு வரை கட்டாயம் நீடிக்காது. காரணம் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையில் தொடர்ந்து அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.…

Read more

“Work From Home” மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும்.. விஜய்யை நாசுக்காக கலாய்த்த தமிழிசை சௌந்தர்ராஜன்..!

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்ட ஓராண்டு நிறைவடைந்துள்ளதை குறிப்பிட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடிகர் விஜய் கட்சி தொடங்கி…

Read more

Other Story