ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆள் நான் தான்… ஆக்ரோஷமாக பேசிய சீமான்..!
நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன் என்று மேசை தட்டி ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. வரும் ஐந்தாம் தேதி…
Read more