சனாதனம் குறித்து நான் பேசியதில் தவறில்லை… எதற்கு ராஜினாமா செய்யணும்?… உதயநிதி…!!!

நான் பேசியதில் தவறு இல்லாத போது அமைச்சர் சேகர்பாபு எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டு இருந்தார்கள், கணவர் இறந்தால்…

Read more

Other Story