வடக்கு பகுதியின் வளர்ச்சிக்கு…. தமிழர்களின் ஆதரவு மிக முக்கியம்…. அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு….!!!!

இலங்கை நாட்டில் தமிழர்களுடைய பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக அவர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கம் முடிவு எடுத்துள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு அந்நாட்டில் உள்ள சிங்களர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை அதிபர்…

Read more

Other Story