மகாசிவராத்திரி…. சதுரகிரி மலையில் ஏற…. கட்டுபாடுகள் விதித்த வனத்துறையினர்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை…

Read more

இரட்டை கொலை வழக்கு…. காவல் நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியில் குடும்ப தகராறில் முருகேஸ்வரி, கருப்பாயி ஆகிய இரண்டு பேரையும் உறவினரான காளிராஜன் என்பவர் குத்தி கொலை செய்தார். பின்னர் காளிராஜன் திருத்தங்க காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக…

Read more

தந்தையை தேடி சென்ற மகன்…. சுடுகாட்டில் முதியவர் மர்ம மரணம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடமலாபுரம் கிழக்குத் தெருவில் சோலைராஜன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சோலைராஜன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து சோலை ராஜனின் மனைவி தனது மகன் ஜெனார்த்தனனுக்கு…

Read more

பேரனுடன் மனு அளித்த மூதாட்டி…. வீடு வழங்கிய மாவட்ட ஆட்சியர்… பள்ளியில் சேர்க்க நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ்த்திருத்தங்கல் பகுதியில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 11 வயது பேரன் தினேஷுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தினேஷுக்கு மனவளர்ச்சி குன்றியதாக தெரிகிறது. இந்நிலையில் தனது பேரனுக்கான மாற்றுத்திறனாளி உதவி தொகை ரூபாய் 1500…

Read more

“இதை யூஸ் பண்ண கூடாது”…. கடைகளில் அதிரடி சோதனை…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

விருதுநகர் நகராட்சி பகுதியில் கமிஷனர் ஸ்டாண்ட் தி பாபு உத்தரவின்படி அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது விருதுநகர் மெயின் பஜாரில் 14…

Read more

பள்ளிக்கு முன்பு காலி பாட்டில்கள்…. தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொங்கன்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே சில வாலிபர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை பள்ளியின் முன்பு போட்டு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயகிருஷ்ணா கொங்கன்குளத்தை சேர்ந்த மாரிசாமி என்பவரை…

Read more

அனைத்து வசதிகளும் செய்து கொடுத்த நிலையில்…. மகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் லைன் திருப்பதி நகரில் சாலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பாண்டி தேவி சித்ராஜபுரத்தில் இருக்கும் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலைமுத்து இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு…

Read more

மின் இணைப்பில் ஏற்பட்ட பிரச்சனை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி வடக்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது வீட்டு மின் இணைப்பு ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

சாக்கு பைகளுடன் வந்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தீவிர வாகன சோதனை ஏற்பட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பைகளுடன் வந்த நபரை வெற்றி முருகன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் கலைஞர்…

Read more

மகனின் நினைவு நாள்…. பிளஸ்-2 மாணவியுடன் தாய் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ்லைன் திருப்பதி நகரில் சாலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பாண்டிதேவி(37) சித்துராஜபுரத்தில் இருக்கும் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மகாராஜன் என்ற மகனும், புவனேஸ்வரி(17) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் புவனேஸ்வரி…

Read more

மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற நபர்…. மின்சாரம் தாக்கி 4 ஆடுகள் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி நடுத்தெருவில் குட்டி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செம்மறி, வெள்ளாடு என 150 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் குட்டிராஜ் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டி சென்றுள்ளார். அப்போது ஏழாயிரம் பண்ணை…

Read more

பால் விலை திடீர் உயர்வு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் தனியார் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் விலை உயர்த்தி உள்ளனர். அதன்படி கொள்முதல் விலை லிட்டருக்கு 45 ரூபாயாகவும், விற்பனை விலை லிட்டருக்கு 50…

Read more

பெண் கொலை வழக்கு…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம சுந்தரி(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் உதயகுமார் குடிபோதை மறுவாழ்வு மையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு…

Read more

அ.தி.மு.க மகளிர் அணி நிர்வாகி, கணவருடன் கைது…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் சந்திரா சேகரன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமல்ராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் மாவட்ட அதிமுக மகளிர் அணி துணை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விருதுநகர் கருப்பசாமி நகரில்…

Read more

மக்களே உஷார்….! ரூ. 9 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரத்தில் வசிக்கும் சிலர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த 75 பேர் சுமார் 9 கோடி ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் நிதி நிறுவன உரிமையாளர்களுக்கு இடையே தகராறு…

Read more

இளைஞர்களே…! இன்று இந்த மாவட்டத்தில் உங்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம கலந்துக்கோங்க…!!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…

Read more

ஹோட்டலுக்கு சென்ற பெண்…. பாலியல் தொந்தரவு அளித்த போலீஸ்காரர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் வசிக்கும் 30 வயது பெண் ஹோட்டலுக்கு சாப்பாடு வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது விருதுநகர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் மணிமாறன் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்…

Read more

சுயதொழில் தொடங்க ரூ. 5 கோடி கடனுதவி…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா….? கலெக்டரின் அசத்தல் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லா மாற்றுத்திறனாளிகள் மானியத்துடன் கூடிய சுய தொழில் கடன் உதவி பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, படித்த வேலை…

Read more

திடீரென கேட்ட “உஸ் உஸ்” சத்தம்…. டிரம்மில் பதுங்கி இருந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேட்டை பெருமாள் கோவில் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் பாலசுப்பிரமணியன் நெல் சேகரித்து வைத்திருந்தார். நேற்று ஜோதி வீட்டை சுத்தம் செய்த…

Read more

கண்களை கட்டி கொண்ட மாணவர்…. ஹாக்கி விளையாடி உலக சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளையாபுரத்தில் கண்ணன்-சுஜிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் தர்ஷன்(12) சிவகாசியில் இருக்கும் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக தர்ஷன் சிவகாசியில் இருக்கும் அகாடமியில் சேர்ந்து ஹாக்கி பயிற்சி பெற்று வருகிறார்.…

Read more

Sivakasi 12 Crore Project: சுற்றுசாலை பணி விரைந்து முடிக்கப்படுமா.? எதிர்பார்ப்பில் மக்கள்..!!!

சுற்றுச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என பத்து வருடங்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்தது. இதனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி…

Read more

வேலைதேடி அலைபவர்களுக்கு…! வரும் 28 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்…. DONT MISS IT..!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 28ஆம் தேதி அன்று அருப்புக்கோட்டையில்…

Read more

விருதுநகரில் பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை.!!

பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உரிமதாரர்கள் பிறருக்கு உள்குத்தகைக்கு விடக்கூடாது என்று ஆட்சியர் மேகநாதரெட்டி கூறியுள்ளார். விதிகளை மீறி உள்குத்தகைக்கு விட்டால் பட்டாசு உரிமம் பெறுவதற்கு நிரந்தர…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. உடல் கருகி இறந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆளை அமைந்துள்ளது. இந்த ஆலையை சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகின்றனர். இங்குள்ள 41 அறைகளில் 38 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை…

Read more

சாத்தூர் அருகே அதிர்ச்சி..! தரைமட்டமான பட்டாசு ஆலை….. 2 பேர் பலி…. சிகிச்சையில் 8 பேர்…!!

சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் ஒருவர் பலி…. 6 பேர் படுகாயம்..!!

சாத்தூர் அருகே கனிஞ்சம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக…

Read more

விருதுநகர் மாவட்டத்தில்… வருகின்ற 24ஆம் தேதி ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம்..!!!

விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 24-ஆம் தேதி ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் நடைபெறுகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் வருகின்ற 24-ஆம் தேதி தொடங்குகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, விருதுநகர் மாவட்டத்தில் அரசு…

Read more

வெம்பங்கோட்டையில் ஆமணக்கு அறுவடை தீவிரம்… குவிண்டால் ₹.7000 வரை விற்பனை..!!!!

வெம்பக்கோட்டை பகுதிகளில் ஆமணக்கு விதைகள் அறுவடை தீவிரமாக நடந்து வருகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரம், சல்வார்பட்டி, இறவார் பட்டி, நதிக்குடி, கோட்டைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆமணக்கு பயிரிடப்பட்டிருக்கின்றது. மேலும் இங்கே அவ்வப்போது மழை பெய்ததன்…

Read more

கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய்… உடனடியாக தடுப்பூசி போடுங்க…!!!

கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் அறிகுறி ஏற்பட்டால் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் தற்போது கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தாக்கப்பட்டு அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆகையால் தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் கால்நடைகளை…

Read more

போதையில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. கத்தியால் காதில் வெட்டியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டியன் நகரில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி காளிராஜ் அதே ஊரில் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் காளிராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

உறவினர் வீட்டிலிருந்த கல்லூரி மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை பகுதியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் தனது உறவினர் வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி…

Read more

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி…. வத்திராயிருப்பு மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்…!!

தேசிய அளவிலான சப்-ஜூனியர் கைப்பந்து போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக அணி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ஹரிராம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வத்திராயிருப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

“அந்த கருத்து சரியில்லை”…. மத்திய பிரதேச இளம்பெண் சைக்கிள் யாத்திரை…. வரவேற்ற மாவட்ட கலெக்டர்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆஷா மாளவியா(24). இவர் தேசிய அளவில் மலையேறும் வீராங்கனை ஆவார். இந்நிலையில் இந்தியாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து இருக்கிறது. அந்த கருத்து தவறானது என்பதை…

Read more

Other Story