13 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான பெண்…. பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பு…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பாரதிநகரில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வம் முத்துமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஒரு வருடத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.…

Read more

Other Story