மாரடைப்பால் 9ம் வகுப்பு மாணவன் பள்ளியிலேயே மரணம்…. சோக சம்பவம்…!!!

இந்தியாவில் சமீபகாலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி மாரடைப்பால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சமீபத்தில் யோகேஷ் சிங்…

Read more

தெரு நாய் கடித்து நான்கு மாத குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைக்பேட் என்ற பகுதியில் தெரு நாய் கடித்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்து வந்த நிலையில் கடந்த…

Read more

மாணவர்கள் மத்தியிலேயே மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் மேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் ஐஐடியின் பொறியியல் துறை தலைவர் சமீர் கன்டேகர்(55). இவர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தபோது மேடையிலேயே திடீரென…

Read more

பிரபல ஸ்டாண்டப் காமெடியன் திடீர் மறைவு…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!!

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் நீல் சந்தா(32) காலமானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இருந்தாலும் அவரது மரணத்திற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஜிம்மி கிம்மல்…

Read more

பிரபல தமிழ் இயக்குனரின் தந்தை மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் மற்றும் கொம்பு வச்ச சிங்கம் டா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரனின் தந்தை சூலிராமு (72) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். எஸ் ஆர் பிரபாகரனின் சொந்த…

Read more

கீழே விழுந்த உடனே மரணம்… சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த திரையுலகம்…. அதிர்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்த போண்டாமணி நேற்று இரவு உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த போண்டாமணி கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். நேற்று காலை…

Read more

பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மாணவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம்…

Read more

BREAKING : ஒரு குடும்பமே அழிந்தது…. கண்ணீர்….!!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து என்ற இளைஞர், அவரது தாயார் மற்றும் ஐந்து வயது குழந்தை…

Read more

13 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி…. சோகம்….!!!

சமீப காலமாகவே இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அதன்படி 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்க மகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது சிறுமி நேற்று…

Read more

ஒன்றரை வயது சிறுமி கொசு மருந்து குடித்து உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!!

கேரளாவின் காசர்கோட்டில் கொசு மருந்து குடித்த 1 1/2 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு கள்ளரப்பா பாபா நகரை சேர்ந்த ஹன்சிபா மற்றும் ரம்ஷீத் தம்பதியின் மகள் ஜெசா வீட்டில் வைத்திருந்த கொசு மருந்தை தவறுதலாக…

Read more

BREAKING: நெஞ்சை பதற வைக்கும் மரணம்….. பெரும் சோகம்….!!!

தமிழகத்தில் கனமழையால் அடுத்தடுத்து உயிரிழப்பு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை டவுன் கல்லணை பள்ளி வளாக பேரிடர் மீட்பு முகாமில் தங்கி இருந்து ஏற்று மதியம் வெளியில் சென்ற ஒருவர் டவுன் அருணகிரி தியேட்டர் அருகே சடலமாகவும்,…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன பிரின்ஸ் எம். தங்கவேல்(62) மாரடைப்பால் காலமானார். முசிறி தொகுதியில் 1989 ஆம் ஆண்டு அதிமுக அணியிலும், 1991 ஆம் ஆண்டு அதிமுகவில் போட்டியிட்டு வென்றவர். ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த இவர்…

Read more

பிரபல நடிகர் ரா.சங்கரன் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல இயக்குனரும் நடிகருமான ரா. சங்கரன் (92) உடல் நலக்குறைவால் காலமானார். தேன் சிந்துவே வானம் மற்றும் தூண்டில் மீன் உட்பட எட்டு படங்களை இயக்கியுள்ள இவர் மௌன ராகம், சின்ன கவுண்டர், ஒரு கைதியின் டைரி, அமரன் அமராவதி, ரோஜாவை…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

Brooklyn nine nine வெப் சீரிஸ் பிரபலம் Andre Braugher (61) உடல்நல குறைவால் காலமானார். அமெரிக்காவை சேர்ந்த இவர் ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிலையில்…

Read more

பிரபல போஸ்டர் வடிவமைப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல திரைப்பட போஸ்டர் வடிவமைப்பாளர் ஷேக் தாவூத் (73) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சில காலமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒரு வயது குழந்தை பால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சித்தோடு அருகே உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி, 11 வயது…

Read more

விஜயகாந்தை நினைத்து உயிரை விட்ட வசனகர்த்தா…. பெரும் சோகம்… இரங்கல்….!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்திகளை கேட்டு சினிமா வசனகர்த்தா…

Read more

சென்னையில் சோகம்…. மரணம் இப்படி கூட வருமா?… அதிர்ச்சி….!!!

சென்னை அருகே பங்காருபேட்டையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தூண்டில் முள் தலைக்கு மேல் விழுந்த மின் கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே…

Read more

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல இந்தி நடிகர் தினேஷ் பாத்னிஸ் உடல் நலக்குறைவால் காலமானார். சர்பரோஸ், மேலா, ஆபிசர் உள்ளிட்டா திரைப்படங்களிலும் சிஐடி என்ற டிவி தொடரிலும் நடித்த பிரபலமானவர். இந்த நிலையில் திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்… திரையுலகினர் இரங்கல்….!!!!

தெலுங்கு திரை உலகின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான மன்னம் சுதாகர் (62) காலமானார். சென்னையில் தங்கி மூன்று மாதங்களுக்கு முன்பு குளியல் அறையில் தவறி விழுந்த இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவரது உடல்நிலை…

Read more

உலகின் சோகமான மாலி யானை பலி…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

விலங்கு நல ஆர்வலர்களால் உலகின் மிகவும் சோகமான யானை என்று அழைக்கப்பட்ட மாலி யானை உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளது. இந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருக காட்சி சாலையில் 40 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளது.…

Read more

கண்ணாடி கதவு விழுந்து குழந்தை பலி…. பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கார்மென்ட் ஷோரூமில் மூன்று வயது பெண் குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. கண்ணாடி கதவை விளையாடிய போது திடீரென குழந்தை மீது கதவு விழுந்தது. உடனே குழந்தையை மீட்டு பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை…

Read more

‘தில்லானா மோகனாம்பாள்’ பொன்னுசாமி காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

சிவாஜி நடிப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில் நரம்பு புடைக்க சிவாஜியின் நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும் உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி என்ற கலைஞர்கள் தான். சில ஆண்டுகளாகவே சர்க்கரை…

Read more

பிரபல இந்தி இயக்குநர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

இந்தி திரை உலகின் மூத்த இயக்குனர் ராஜ்குமார் கோலி(93) மாரடைப்பு காரணமாக காலமானார். 1963 ஆம் ஆண்டு இந்தி திரை உலகில் அறிமுகமான இவர் சப்னி என்ற படத்தை முதன்முதலாக தயாரித்து இயக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது தயாரிப்பில் naagin, Badal…

Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரான பிரபல கண் மருத்துவர் எஸ் எஸ் பத்ரிநாத் சென்னையில் இன்று காலமானார். 83 வயதாகும் இவர் 1978 ஆம் ஆண்டு தொடங்கிய சங்கர நேத்ராலயா இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது. பத்மபூஷன், பத்மஸ்ரீ மற்றும் மருத்துவத்துறைக்கான…

Read more

சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து…. 2ம் வகுப்பு மாணவி பலி…. சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பள்ளியில் சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த இரண்டாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் அப்சல்பூர் தாலுகாவில் உள்ள பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தில் 40% காயமடைந்த அந்த சிறுமி…

Read more

பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது பலி…. சோக சம்பவம்…!!!

கேரளாவின் பத்திரம் திட்டம் மாவட்டத்தில் தாய்ப்பால் குடிக்கும் போது பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தை மூச்சு திணறதை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி சித்தார் தாலுகா மருத்துவமனையில் மனு மற்றும் வித்யா தம்பதியருக்கு…

Read more

BREAKING: கோர விபத்து…. தந்தையும் 4 வயது மகளும் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

தஞ்சையில் லாரியும் பைக்கும் மோதியதில் தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னே சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்ற போது எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் பின்னால் வந்த டாரஸ்…

Read more

நடிகர் சேரனின் வீட்டில் மரணம்…. அதிர்ச்சி…. திரை பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல இயக்குனரும் நடிகருமான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் காலமானார். 84 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சினிமா ஆப்ரேட்டராக பணியாற்றியவர். சோகத்தில்…

Read more

தெருநாய்கள் கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பரேலியின் ஷெர்கர் நகரில் வார்டு ஐந்தில் தனது குடும்பத்துடன் சேடலால் என்பவர் வசித்து வருகின்றார். இவர்களுக்கு ஆறு வயது மகன் இருந்த…

Read more

BREAKING: “தகைசால் தமிழர்” சங்கரய்யா காலமானார்…. இரங்கல்….!!!

சுதந்திரப் போராட்டத் தியாகியும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார். 102 வயதாகும் இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர்…

Read more

தமிழ் சினிமா பிரபலம் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

பிரபல திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை இன்று காலமானார். 53 வயதாகும் இவர் பல விருதுகளை குவித்த மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அது மட்டுமல்லாமல் தேன் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்திலும்…

Read more

BREAKING: காலையிலேயே கோர விபத்து…. 3 பேர் பலி… 2 பேர் கவலைக்கிடம்….!!!

ஈரோடு மற்றும் சின்னூர் அருகே கார் மதத்தில் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.. மங்களாபுதூரை சேர்ந்த ஐந்து பேர் தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கார்…

Read more

மூத்த நடிகர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

மூத்த நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார். டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கங்கா. அதன் பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில்…

Read more

பிரபல சினிமா இயக்குனரின் வீட்டில் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

இயக்குனர் சுசி கணேசனின் மாமனாரும் திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் ஆட்சியருமான சண்முகவேலு உடல் நல குறைவால் காலமானார். சுசி கணேசன் தமிழில் விரும்புகிறேன், திருட்டுப் பயலே மற்றும் கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது மனைவி மஞ்சரியின் தந்தையான சண்முகவேலு நீண்ட…

Read more

சிலந்தி கடித்து பிரபல பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரேசில் பாடகர் டார்லின் மொரைஸ் சிலந்தி கடித்ததில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். முகத்தில் சிலந்தி கடித்ததால் அவர் கடுமையாக நோய்வாய் பட்டதாகவும் ஒவ்வாமை காரணமாக இறந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை முடிந்து வீடு…

Read more

மாரடைப்பால் 9ம் வகுப்பு மாணவி பள்ளியிலேயே மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் சமீப காலமாகவே இளம் வயதினர் மற்றும் சிறுவர் சிறுமிகள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்படி குஜராத்தின் அம்ரேலி நகரில் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சாக்ஷி…

Read more

புதுச்சேரி முன்னாள் எம்பி கண்ணன் மறைவு…. இரங்கல்…!!!

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர் மற்றும் எம்பி ஆகிய பதவிகளில் இருந்த கண்ணன் நவம்பர் 5ஆம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை…

Read more

மலையாள கலை இயக்குனர் காலமானார்… பெரும் சோகம்… திரையுலகினர் இரங்கல்….!!!!

மலையாள கலை இயக்குனரும் திரைப்பட கலை ஆராய்ச்சியாளருமான சாபு பிரவதாஸ் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். ராஜாவின்டே மகனான…

Read more

முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பால் இன்று காலை காலமானார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இவர் 10 ஆண்டுகள் சீனாவின் பிரதமராக பதவி வகித்திருந்தார். 68 வயதாகும் இவர் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த…

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…. இரங்கல்….!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான ஃபிஷன் சிங் பேடி இன்று காலமானார். 77 வயதாகும் இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். இந்த புகழ்பெற்ற சூழல் பந்துவீச்சாளர் இந்திய அணிக்காக 1967ஆம் ஆண்டு முதல் 1979 ஆம்…

Read more

மர்ம காய்ச்சலால் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்….!!!!

சென்னை அயம்பாக்கம் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயம்பாக்கத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவருக்கு இரண்டு வயதில் யஷ்வதா என்ற மகள் உள்ளார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தையை மருத்துவமனையில்…

Read more

1,600 குழந்தைகள் படுகொலை…. உலக நாடுகளை உலுக்கும் அதிர்ச்சி தகவல்….!!!

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 1600 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக UNICEF அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போரில் படுகாயம் அடைந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

நாகர்ஜூனாவின் சகோதரி காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!

பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த சகோதரியும் நாகேஸ்வர ராவின் மகளும் ஆன நாக சரோஜா நேற்று காலமானார். அக்கினேனி குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலானோர் திரைத்துறையில் இருக்கும் போது சரோஜா மட்டும் விலகி இருந்தார். அதனாலையே அவரது இறப்புச் செய்தியும் தாமதமாக வெளியாகி…

Read more

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல மலையாள நடிகர் குந்தர ஜானி (71) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மம்மூட்டி, மோகன்லால்,…

Read more

BREAKING: படப்பிடிப்பில் தமிழ் சினிமா பிரபலம் காலமானார்… பெரும் சோகம்…!!!

கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் அஜர்பைஜன் நாட்டில் இன்று காலமானார். மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படபிடிப்பிற்காக அஜர் பைஜான் நாட்டிற்கு மிலன் சென்று இருந்த நிலையில் இன்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

அம்மா.. நான் சாக மாட்டேன்…. இஸ்ரேலிய போரில் கதறிய 7 வயது குழந்தை….!!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக இரண்டு நாட்டு மக்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் போரில் சிக்கிய ஒரு இஸ்ரேலிய குழந்தை தனது தாயுடன் பேசும் வார்த்தைகளை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். அதில், அம்மா…

Read more

தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!!

தென்னிந்திய சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி (86) உடல் நலக்குறைவால் காலமானார். தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ விஜயின் வாரிசு திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து… உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது அத்திப்பள்ளி. இந்த பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்ட பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. \…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது சிறுவன் பலி… பெரும் சோக சம்பவம்….!!!!

கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆறு வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அருகே நாகராஜபுரம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தண்ணீர் தொட்டியில் கிடந்த சிறுவன்…

Read more

Other Story