மாரடைப்பால் 9ம் வகுப்பு மாணவன் பள்ளியிலேயே மரணம்…. சோக சம்பவம்…!!!
இந்தியாவில் சமீபகாலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி மாரடைப்பால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சமீபத்தில் யோகேஷ் சிங்…
Read more