எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!
எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருவள்ளூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும்…
Read more