எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருவள்ளூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!
Related Posts
“MLA-வை ராஜினாமா செய்ய வைக்க தெம்பு இருக்கா?” ஆளுங்கட்சிக்கு எதிராக பாய்ந்த இபிஎஸ்…. அதிரும் அரசியல் களம்….!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) சரவணன் முழு…
Read more“இனி நோ வெயிட்டிங்.. விடிய விடிய கியூவில் நின்ற காலம் ஓவர்”… அரசு மருத்துவமனை ஓ.பி பிரிவில் இனி ஆட்டம் க்ளோஸ்.. பொதுமக்கள் நிம்மதி…!!!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினசரி சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், முதியவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பதிவுச் சீட்டைப் பெறுவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய…
Read more