பிரபல டப்பிங் வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா (74) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். ஆந்திராவைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறினார். ஜென்டில்மேன் மற்றும் சந்திரமுகி என 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். மணிரத்தினம் மற்றும் சங்கரின் அனைத்து படங்களுக்கும் வசனம் எழுதிய இவ்வாறு கடைசியாக ரஜினியின் தர்பார் படத்திற்கு வசனம் எழுதினார். இவருடைய மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!
Related Posts
நான் சூர்யாவை பிரிந்துவிட்டேனா…? நடிகை ஜோதிகா விளக்கம்…!!
நடிகை ஜோதிகா – சூர்யா ஜோடிக்குள் சுமுக உறவு இல்லை எனவும் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இதுபற்றி நடிகை ஜோதிகாவிடம் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,…
Read moreஓட்டு போட ஏன் வரவில்லை…? ஜோதிகா சொன்ன பதில் என்ன தெரியுமா…??
சமூக அக்கறையுடன் பேசுறீங்க, அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கா என்கிற கேள்விக்கு அதற்கான நேரம் வரவில்லை. இப்போதைக்கு குழந்தைங்க படிக்கிறாங்க போர்ட் எக்ஸாம் இருக்கு, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பக்கம் ஐடியா இல்லை எனக் கூறிவிட்டார். மேலும் ஓட்டு போட…
Read more