விவசாயியை தாக்கிய விவகாரம் : ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன்…!!

கிராமசபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர்…

Read more

பேச்சுவார்த்தைக்கு வர இடைநிலை ஆசிரியர்களுக்கு அழைப்பு…!!

கடந்த எட்டு நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.…

Read more

“சட்டவிரோத விளம்பரப் பலகைகள் வைப்பதை தடுத்திடுக” தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு…!!

விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி வழங்கும் போது சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. சட்டவிரோதமாக விளம்பர பலகைகள்,  பேனர்கள் மற்றும் கட் அவுட்களை வைப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.…

Read more

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீட்டில் ஐ.டி. ரெய்டு… பெரும் பரபரப்பு….!!!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இன்று 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக நாடாளுமன்ற…

Read more

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை…!!

சென்னையில் மூத்த நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றார்.  இந்த ஆலோசனையில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  நாடாளுமன்ற தேர்தல் கட்சி பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read more

2023 World Cup : சென்னை வந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணி வீரர்கள்….. போட்டி எப்போது?

உலக கோப்பையில் தங்களது முதல் போட்டிக்காக இந்தியா-ஆஸ்திரேலியா அணி சென்னை வந்தடைந்தது. 2023 உலக கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அக்டோபர் 8 ஆம் தேதி மோதுகின்றன. இதற்காக இந்திய அணி இன்று சென்னை வந்தடைந்தன. ஐசிசி உலகக் கோப்பை…

Read more

#BREAKING: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது ; ஐகோர்ட் உத்தரவு..!!

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை நடத்த கோரி தமிழக அரசிடம் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் அணுகி…

Read more

சென்னையில் வருமானவரித்துறை சோதனை சென்னை….!!

சென்னையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை தொடர்பான புகார்கள் எழும்போது…

Read more

 TTF வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!! மேலும் 15 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவு..!!

பிரபல யூட்யூப்பர் டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலானது முடிவடைந்த நிலையில் மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற கவலை நீட்டிப்பு செய்துள்ளது. காஞ்சிபுரம் அருகே பிரபல யூட்யூப்பர் டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிக வேகமாக சென்று சாகசத்தில் ஈடுபடும் போது…

Read more

1 மாத்தில் சவரனுக்கு 2,160 சரிவு…! தங்கம் விலை குறைவுக்கு இதான் கரணம்..!!

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 2 குறைந்து 73.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இன்னைக்கு 528 ரூபாய் குறைந்து 42,320 விற்பனை ஆகிறது.  சர்வதேச அளவில் முதலீட்டாளர்களின் பார்வை எப்போதும் தங்கத்தின் மீது தான் இருக்கும். அது…

Read more

சென்னை தீவுத்திடலில் ராட்டினத்தில் சிக்கி உடல் நசுங்கிய இளைஞர்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னை தீவு திடலில் தனியார் சார்பில் பொருட்காட்சி மற்றும் மீன்கள் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்த பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் பழுது ஏற்பட்ட நிலையில் ராட்டினத்திற்கு இடையே சுழலும் இணைப்பு சக்கரத்தை நிறுத்தாமல் அதில் ஏறி நின்று ராம்குமார் என்பவர் பழுது…

Read more

#BREAKING: தங்கம் விலை…! 1 சவரன் கிடுகிடுவென குறைந்தது…. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. கிராமிற்கு 66 ரூபாய் குறைந்து 5, 290 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின்…

Read more

திருப்பதியில் சென்னை தம்பதியின் 2 வயது குழந்தை கடத்தல்….!! 

திருப்பதி ஆர்டிசி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது பெற்றோரிடமிருந்து குழந்தை கடத்தப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் அவருடைய மனைவி மீனா மற்றும் அவரது இரண்டு வயது மகன் முருகன். ஆகியோர் திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக கடந்த மூன்று நாட்கள் முன்பு…

Read more

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை…!!

சென்னை புழல் சிறையில் கைது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் கஜா என்ற கஜேந்திரன் வயது 63 ஆகிறது. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மறைமலை நகரில் நடந்த…

Read more

 புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை..!!

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆயுள் தண்டனை கைதியாக இருந்த கஜா என்ற கஜேந்திரன் கழிவறை ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Read more

#BREAKING: 500ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை…!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

ஆசிரியர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்..!!

போராட்டம் நடத்தி வரும் 3 ஆசிரியர் சங்கங்களையும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.. சம வேலைக்கு சம ஊழியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 28ஆம் தேதி…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி – போராட்டம் தொடரும் என TET ஆசிரியர் சங்கம் அறிப்பு.!!

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என டெட் (TET) ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.. சென்னையில் 3 ஆசிரியர் சங்கங்கள் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக…

Read more

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை.!!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கடந்த…

Read more

433 நாளும் ஒன்னும் செய்யல…! 1st டைம் 138பேர் மீது FIR போட்ட ஸ்டாலின் அரசு… தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே சென்னைக்கு அடுத்தபடியே இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் ஏகனாபுரம் மக்கள் 400 நாட்களுக்கு மேலாக…

Read more

#BREAKING: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு…. போராட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் மீது வழக்கு….!!

ஐஐடி குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தபோது எதிர்ப்பு தெரிவித்து போராடிய 138 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே சென்னைக்கு அடுத்தபடியே இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் ஏகனாபுரம் மக்கள் 400 நாட்களுக்கு மேலாக…

Read more

புறநகர் ரயில் சேவை 4 மணி நேரம் நிறுத்தம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில் சேவை…

Read more

499 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை…!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

2026 தேர்தலுக்கு ரெடியாகும் DMK… மா.செ.க்களுடன் டிஸ்க்ஸ் செய்கிறார் C.M ஸ்டாலின்..!!

சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட…

Read more

மாடுகள் பிடிபட்டால் இனி ரூ.10,000 வரை அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகள் பிடிபட்டால் இனி பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் என்று சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி முதல் முறை மாடு பிடிபட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட…

Read more

IND vs AUS : 6ல் 5 வெற்றி..! சென்னை மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸி….. இந்தியாவின் ரெக்கார்டு எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சாதனை எப்படி இருக்கிறது?  2023 ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையே இந்திய அணி இங்கிலாந்துடன் செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.…

Read more

சென்னை ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு…. அதிகாலை முதல் பரபரப்பு…!!!

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வரியைப்பு புகார்கள் காரணமாக சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். அதனைப்…

Read more

சென்னை, ஸ்ரீ பெரும்புதூரில் வருமான வரி சோதனை….!!

பிளக்ஸ் இந்தியா வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் தொடர்புள்ள இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிளக்ஸ் இந்தியா நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணி…

Read more

MLA-க்கள் தப்பு செய்வதை ஏற்க முடியாது; ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாகவும், நில அபகரிப்பில்  பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடிய ஜான்…

Read more

நாங்கள் அப்பாவிகள்… எங்களை விட்டுடுங்க ஐயா… ஐகோர்ட்டில் கெஞ்சிய MLAக்கள்…!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில்…

Read more

மெட்ரோ ரயிலில் ஏதாவது பிரச்சனையா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டல் நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிலர் ரயில் கதவுகளை மூடவிடாமல்…

Read more

நடிகை விஜயலட்சுமி புகார் ; போலீஸ் நிலையத்தில் இன்று சீமான் ஆஜர்!!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராகிறார். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காலை 10 மணி அளவில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி…

Read more

1,343 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி…. சென்னையில் பரந்த உத்தரவு….!!!

சென்னையில் 1343 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட சென்னை காவல் ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு…

Read more

சென்னையில் விமான சேவை பாதிப்பு… பயணிகள் அவதி….!!!!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐந்து சர்வதேச விமானங்கள் உட்பட 38 விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், கோழிக்கோடு செல்லும் விமானங்கள் மற்றும் பஜ்ரைன்,…

Read more

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணி… விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!!!

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடம் நேரடி நியமனம் மூலம்…

Read more

மழைநீர் வடிக்கால் பணிகள்… செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவு…!!!

சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை…

Read more

ஸ்ரீ பெரம்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா என்பவரை போலீசார்   சுட்டுக் கொன்றது. சோகண்டி பகுதியில் போலீசாலை தாக்கி விட்டு தப்பும் போது தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் பலி. சரித்திர பதிவேடு குற்றவாளியான விசுவா மீது பல்வேறு…

Read more

இனி QR கோடு மூலம் ஈஸியா சொத்து வரி செலுத்தலாம்… மக்களுக்காக புதிய சேவை…. தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரையாண்டுக்கு ஒரு முறை சொத்து உரிமையாளர்களிடம் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. அதே சமயம் ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை அதாவது சொத்து முறையில் 5% அல்லது ஐந்தாயிரம்…

Read more

சென்னையில் இன்று (செப்..16) போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று செப்டம்பர் 16ஆம் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலை,…

Read more

சென்னையில் செப்டம்பர் 16 போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலை,…

Read more

சென்னையில் இன்று ஒரு நாள் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 17 அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 என தொடர்ந்து மூன்று நாட்கள்…

Read more

21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. .!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ,திருவள்ளூர்,  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read more

சென்னையில் செப்டம்பர் 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150கும்…

Read more

முகத்தை முழுமையாக மூடிக்கொண்டு சென்னை திரும்பிய விஜய்…. கண்டுபிடித்த ரசிகர்கள்…. வைரலாகும் வீடியோ..!!

தளபதி விஜய் கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் பிள்ளைகள் மற்றும் தன்னுடைய மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது சென்னை திரும்பியிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியாக இருக்கிறது.…

Read more

கரெக்ட்டா இருக்கணும்… கொஞ்சம் தப்பா இருந்தாலும்…. சினிமா வாழ்வு போயிரும்… விஷாலை எச்சரித்த நீதிபதி!!

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே…

Read more

மக்களே இனி யார் கண்ணையும் பார்க்காதீங்க… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

சென்னையில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒருவரை பார்த்தாலே குடும்பம் முழுவதும் அது பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தவும். சென்னையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு…

Read more

#ARRahmanConcert: சென்னை பனையூரில் இசைநிகழ்ச்சி நடந்த இடத்தில் விசாரணை..!!

சென்னை பனையூரில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் நேரில் விசாரணை நடத்துகிறார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குழுவிடம் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்துகிறார் பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி…

Read more

”மக்கள் விழித்துக் கொள்ள நானே பலிஆடு ஆகிறேன்” ஏ ஆர் ரகுமான் இன்ஸ்டால் வேதனை பதிவு..!!

சென்னையில் உலக தரமான இசை நிகழ்ச்சி நடக்க வேண்டும் என ஏ ஆர் ரகுமான் தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் ”மறக்குமா நெஞ்சம்” என்னும் தலைப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கு…

Read more

டெங்குவால் சிறுவன் உயிரிழப்பு – மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!!

சென்னை அடுத்த மதுரவாயிலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தொட்டிகள், பேரல்கள், கால்வாய்கள்  முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். மேலும்…

Read more

BREAKING : சென்னையில் ஒரே இரவில் பரபரப்பு…. 2 பேர் ஓடஓட வெட்டி கொலை…!!!

தலைநகர் சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. செங்குன்றத்தில் சத்யா என்ற 22 வயது நபர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மந்தைவெளி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.…

Read more

Other Story