கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐந்து சர்வதேச விமானங்கள் உட்பட 38 விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், கோழிக்கோடு செல்லும் விமானங்கள் மற்றும் பஜ்ரைன், குவைத், கோலாலம்பூர், பாரிஸ் புறப்படும் சர்வதேச விமானங்கள் புறப்படுவதிலும் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் விமான சேவை பாதிப்பு… பயணிகள் அவதி….!!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more