அடுத்த மூன்று மணி நேரத்தில் காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு ,திருவள்ளூர்,  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.