ரூ.999க்கு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்திய ஜியோ…. ஜூலை 7 முதல்… வாங்க ரெடியா இருங்க…!!!

ஜியோ பாரத் என்ற ஸ்மார்ட் போனை வெறும் 999 ரூபாய்க்கு சந்தையில் அறிமுகம் செய்து ஜியோ நிறுவனம் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம்…

Read more

ட்ரோன் பிரிவு தொடக்கம்.. தமிழக காவல்துறை அசத்தல்…!!!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை சென்னையில் இன்று காலை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் ட்ரோன் பிரிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ட்ரோன்கள் காவல் கட்டுப்பாட்டு…

Read more

ட்ரெண்டிங்கில் ஃபிளிப் மாடல் மொபைல்கள்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

மொபைலின் வடிவமைப்பு என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக ட்ரெண்டாகும். அதில் மடிக்கும் வகையில் இருக்கும் ஃபிளிப் மாடல் மொபைல் பல வருடங்கள் முன்னரே டிரெண்டாகி இருந்தாலும், அது இப்போது மீண்டும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. அதன்படி, 90 ஆயிரம் ரூபாய்…

Read more

இனி ஒரு பட்டனை அழுத்தினால் போதும்…. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக புதிய செயலி….!!!

தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய செயலியை சேலம் மாநகர காவல் துறை முன்னெடுப்புடன் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. விரைவில் புது அம்சம்….. என்ன தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

WhatsApp பயனர்களுக்கு மிஸ்டு கால்களுக்குரிய புது கால் பேக் சேவையை நிறுவனம் கூடியவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சேவையானது விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும். இதன் வாயிலாக நீங்கள் தவறவிட்ட அழைப்புகளை எளிதாக கண்டறிந்து மீண்டுமாக அழைக்கலாம். இந்த புது கால்-பேக் சேவையைப் பயன்படுத்த…

Read more

நியூ மாடலில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…. என்னென்ன அம்சங்கள்?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

ஏதர் எனர்ஜி நிறுவனமானது நாட்டில் 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புது வேரியன்ட்டான Ather 450Sஐ ரூ.1,29,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. Ather 450S-க்கான முன் பதிவு ஜூலை மாதம் துவங்கும். இந்த ஏதர் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது பர்ஃபார்மென்ஸ்…

Read more

“WhatsApp-ஐ i pad உடன் இணைக்கும் புது அப்டேட்”…. இனி ஒரே கணக்கை 4 பேர் பயன்படுத்தலாம்…!!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இதனால் மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு வாட்ஸ் அப் செயலியை ஒரே சமயத்தில் 4 பேர் வரை தங்கள் செல்போனில்…

Read more

ஓலா கேப்…. இனி வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது…. புதிய சேவை அறிமுகம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டது. இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்து விடுகின்றனர். அதே சமயம் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் ஓலா மற்றும் உபர் உள்ளிட்ட சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஆப் மூலமாக கேப் சேவை…

Read more

“இந்தியாவில் புதிதாக 75 ரூபாய் நாணயங்கள் அறிமுகம்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக ஒன்றிய அரசு 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க…

Read more

கூகுள் பே பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த வசதியை பயன்படுத்தலாம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டே வேலையை முடித்து விடுகின்றனர். அதேசமயம் பண பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்லும் காலம் போய் தற்போது கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.…

Read more

வேலைக்கு ஆட்கள் தேவையா?…. இனி அலைய வேண்டாம்…. தமிழக அரசின் புதிய செயலி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது பிளம்பர் மற்றும் கொத்தனார் உள்ளிட்ட சேவைகளை பெற…

Read more

Justin: ஆவின் நிறுவனத்தில் விரைவில் தண்ணீர் பாட்டில்கள் அறிமுகம்…!!!

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து தற்போது குடிநீர் பாட்டில்களையும் விற்பனை செய்யவிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஒப்பந்த புள்ளி…

Read more

ஏற்காடு சுற்றுலா செல்வோருக்கு அரிய வாய்ப்பு… வெறும் 860 ரூபாயில் ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அதிகரித்து விட்டதால் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிருக்கும் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் வசதிக்காக தற்போது புதிய சுற்றுலா…

Read more

“ரேஷன் கடைகளில் புதிய SMS வசதி”…. ஒரே எண்ணில் 2 சேவைகள்…. உடனே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு…

Read more

உங்க ரயில் டிக்கெட் தொலைந்து போச்சா?…. கவலையை விடுங்க…. வந்தாச்சு டூப்ளிகேட் டிக்கெட் வசதி….!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பண்டிகை நேரங்களில் ரயிலில் பயணம் செய்ய பலரும் போட்டி போடுவதால் புதிதாக டிக்கெட் வாங்க சென்றால் சில…

Read more

Whatsapp பயனர்களுக்கு அசத்தலான அப்டேட்…. மெசேஜை எடிட் செய்யும் வசதி….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் மெசேஜை எடிட் செய்யும் வசதி தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.…

Read more

ஏடிஎம் மிஷினில் இனி பணம் வராது, பால் தான் வரும்…. வந்தாச்சு மக்களுக்காக பால் ஏடிஎம்….!!!

பெங்களூரில் புதிதாக பால் ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பால் ஏடிஎம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வினோத் குணசேகரன் என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இந்த பால் ஏடிஎம் ஐ திறந்துள்ளார். இதில் மக்கள் 24 மணி நேரமும் பால்…

Read more

இந்தியாவில் முதல் முறையாக…. அசத்தலான புது பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஐஐடி…. இது வேற லெவல் பா…!!

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடி கல்லூரியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (department of medical science and technology) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தில் நான்காண்டு பிஎஸ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பாடத்திட்டம்…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக ஒரே பாடத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல்…. அசத்தும் ஐஐடி…!!!

நாட்டிலேயே முதன்முறையாக ஐஐடி மெட்ராஸ் மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களை ஒரே பாடமாக தற்போது கொண்டு வந்துள்ளது. நான்கு வருட பி எஸ் திட்டத்தின் கீழ் இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை…

Read more

“நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”…. 180 நாடுகளில் BARD AI செயலி அறிமுகம்….!!!

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு செயலியான BARD AI- யை இந்தியா உட்பட 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.…

Read more

இனி SMS மூலம் ஈஸியா PF பணம் செக் பண்ணலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்…!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

அடடே சூப்பர்…. குழந்தைகளை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம்…. அசத்தும் இலங்கை அரசு….!!!!

குழந்தைகளை ஆதரவின்றி விட்டுச் செல்லும் பெற்றோருக்கு உதவ குழந்தை பெட்டி என்ற புதிய முன்னெடுப்பை தொடங்க உள்ளதாக இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்களின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. இனி உங்க வீடு தேடி வரும் வங்கி சேவை…. வந்தது புதிய வசதி…!!!!

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக வீட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்தையும் முடித்து விடுகின்றனர். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல்…

Read more

இனி இந்த பிரச்சனை இருக்காது…. போலி அழைப்புகள், SMS-ல் மாற்றம்… இன்று முதல் வரப்போகும் புது விதி…!!!!

போலி அழைப்புகள் மற்றும் SMS-களை தடுக்கும் விதமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது(TRAI) விதிகளை மாற்ற முடிவுசெய்துள்ளது. புது விதிகளின் கீழ் TRAI ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்கவுள்ளது. இது இன்று  மே 1 ஆம் தேதி முதல் போன்களில் வரும்…

Read more

“அட்டகாசமான புதிய அம்சங்கள்”…. அசத்தும் Telegram… பயனர்கள் செம ஹேப்பி…!!

உலக அளவில் facebook, whatsapp, இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் போன்று பிரபலமான செயலியாக டெலிகிராம் இருக்கிறது. telegram தற்போது தன்னுடைய பயனர்களுக்கு புது அப்டேட்டுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சேட் போல்டர்கள் முழுவதும் லிங்க் மூலம் பகிரும் வசதி, தனிப்பட்ட…

Read more

சோனி நிறுவனத்தின் புது 75 சீரிஸ் ஸ்மார்ட் டிவி…. எக்கசக்க நன்மைகள்?…. இதோ சூப்பர் அப்டேட்….!!!!!

இந்திய சந்தையில் சோனி நிறுவன தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனிமவுசு உண்டு. அதன்படி புது 75 சீரிஸ் ஸ்மார்ட் TV-களை சோனி நிறுவனமானது அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலையானது கொஞ்சம் அதிகம்தான். இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும்…

Read more

சென்னை மாநகராட்சி கழிவறைகளில் க்யூஆர் கோடு வசதி அறிமுகம்… இனி புகாரை உடனுக்குடன் தெரிவிக்கலாம்…!!!

சென்னை மாநகராட்சியில் 954 பொது கழிவறைகள் உள்ளது. இந்த கழிவறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில் பல கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருந்தது. இதன் காரணமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 640 கழிவறைகளை தனியார் மூலமாக பராமரிப்பதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை…

Read more

இனி பயத்தை விடுங்க…! ஹேக்கர்களை தடுக்க WhatsApp-ல் புதிய வசதி அறிமுகம்…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் புதிய கணக்கு சரிபார்ப்பு அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின்…

Read more

ஸ்மார்ட்போன் பயனர்களே!…. ஆண்ட்ராய்டு 14 வெர்ஷன் அறிமுகம்…. சூப்பர் அப்டேட் கொடுத்த கூகுள்….!!!!!

பிரபல நிறுவனமான கூகுள் தன் பயனர்களின் வசதியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கும் வகையில் இப்போது ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் முக்கியமான அம்சங்களில் ஒன்று சைகை வழி செலுத்துதல் ஆகும். மேலும் தனியுரிமை பாதுகாப்பு…

Read more

வாட்ஸ் அப் பயனர்களுக்கு அசத்தலான அப்டேட்…. வீடியோ செய்திகளை அனுப்பும் புதிய வசதி அறிமுகம்….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தனது பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் அனைத்து ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்கும் புதிய அப்டேட் ஒன்றை…

Read more

பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! WHATSAPP-ல் வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸ் வசதி அறிமுகம்… இனி ஜாலி தான்…!!!

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை மெட்டா நிறுவனம் வாட்ஸ்…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வங்கியில் கடன் பெறுவது ரொம்ப சுலபம்…. புதிய வசதி அறிமுகம்…!!

இந்தியாவில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனிநபர் கடன்கள் மற்றும் மொபைல் பேக்கிங் போன்ற பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்துவதற்கும் டிஜிட்டல்…

Read more

புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த விவோ…. அதுவும் கம்மியான விலையில்…. இதோ சூப்பர் தகவல்….!!!!!

Vivo நிறுவனமானது விவோ ஒய் சீரிஸ் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போனான இது விவோ ஒய்11 என கூறப்படுகிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருப்பினும் இந்த போன் பல்வேறு அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. இப்போனில் பெரிய திரை, வலுவான பேட்டரி மற்றும் பேங்…

Read more

மாதத்திற்கு ரூ.198 மட்டுமே…. UNLIMITED இன்டர்நெட்…. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

சென்னையில் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதில் மொத்தம் எழுவது லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சிஎஸ்கே அணி சென்னையில் ஏழு லீக்…

Read more

பார்க்கவே அழகாக இருக்கே!…. விரைவில் Redmi Note 12 அறிமுகம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரெட்மி அதன் நோட் 12 தொடரை வருடத்தின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இதுவரையிலும் 3 ஸ்மார்ட் போன்கள் வரிசையில் இருக்கிறது. அவை 5ஜி இணைப்பை ஆதரிக்கிறது. இந்நிலையில் 4ஜி இணைப்பை மட்டும் ஆதரிக்கும் Redmi Note 12 என…

Read more

ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் Account 4 சாதனங்களில் இணைப்பது எப்படி?…. இதோ எளிய வழி….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப் டெக்ஸ்டாப் பயனர்களுக்கும் தற்போது தங்களின் குடும்ப உறுப்பினர்கள்மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட…

Read more

வாட்ஸ் அப் குரூப்பில் அட்டகாசமான அம்சம்…. இனி யாரும் அனுமதியில்லாமல் உள்ளே நுழைய முடியாது….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் வாட்ஸ் அப் நிறுவனம் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது whatsapp குரூப்பில் புதிதாக ஒருவர் உள்நுழைய வேண்டும் என்றால் அந்த…

Read more

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருதா? இல்லையா?…. தெரிந்துகொள்ள இதோ எளிய வழி….!!!!!

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில் மற்றொரு பக்கம் சிலிண்டருக்கான மானியமும் வரவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் சிலிண்டர் மானியத்தை…

Read more

செம சூப்பர்…! ஜியோ நிறுவனத்தின் மெகா சர்ப்ரைஸ்…. கோவில்பட்டி, பொள்ளாச்சியில் 5ஜி சேவை…. பயனர்கள் ஹேப்பி…!!!

இந்தியா முழுவதும் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வேகமாக அறிமுகப்படுத்தி வருகிறது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் ஜியோ நிறுவனம் அதிவேகமாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் பிறகு தமிழகத்தில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை தஞ்சாவூர், நாகர்கோவில்,…

Read more

மிஸ்டு காலில் உங்கள் PF பேலன்ஸ் அறியலாம்…. எப்படி தெரியுமா?….. இதோ எளிய வழி…..!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

சென்னையில் ஏப்ரல் 1 முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

Youtube பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அடுத்த மாதம் முதல் இது இருக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி…

Read more

“அட்டகாசமான மாடலில் Xiaomi 13 Pro ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்”… அறிமுக சலுகையாக ரூ. 10,000 தள்ளுபடி…!!!

இந்திய சந்தையில் சீனாவின் Xiaomi நிறுவனம் அதன் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான Xiaomi 12 Pro விற்பனையை கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 79,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்பகால சலுகையாக ஐசிஐசிஐ…

Read more

திருப்பதியில் இன்று(மார்ச் 1) முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாத்த முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

ஆமைகளை பாதுகாக்க புதிய செயலி அறிமுகம்… வனசரக அலுவலர் தகவல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை வனசரக அலுவலர் ஆயுப்கான் கூறியதாவது, கோடியக்கரையில் அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 50 வருடங்களாக ஆமை முட்டைகளை சேகரித்து…

Read more

தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் புதிய வகை பால் அறிமுகம்…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆவின்…!!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பச்சை, நீலம் மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளில் பால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பால் பாக்கெட்டுகள் அரசால்…

Read more

பார்வை திறனற்றவர்கள் தொல்காப்பியம் அறிய புதிய செயலி…. அரசு புதிய அதிரடி….!!!!

தொல்காப்பியத்தை கைபேசி செயலி மூலமாக அறிந்து கொள்ளும் விதமாக புதிய வசதியை செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தொடங்கியுள்ளது. இது பார்வை திறனாற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தொல்காப்பியம் தமிழில் தோன்றி இன்று கிடைக்கப்பெறும் நூல்களும் மிகவும் பழமையானதாகவும்.…

Read more

திருப்பதியில் மார்ச் 1 முதல் புதிய முறை அமல்…. இனி யாரும் ஏமாற்ற முடியாது…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறார்கள். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

சாம்சங் வாட்டர் புரூப் ஸ்மார்ட்போன் அறிமுகம்… அதுவும் கம்மியான விலையில்…. பிளிப்கார்டின் அதிரடி சலுகை….!!!!

சாம்சங் நிறுவனமானது தன் வாட்டர் புரூப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஸ்மார்ட்போனுக்கு Samsung Galaxy A73 5G என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போனின் விலையானது சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும். எனினும்…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் புறநகரங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காக இந்த புறநகர் ரயில் சேவைகள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் இந்த சேவைகளை பயன்படுத்தி…

Read more

Other Story