வந்தே பாரத் ரயிலில் இப்படி ஒரு வசதியா?… இனி ஜாலியா போகலாம்… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவில் புதிதாக பத்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய அம்சமாக படுத்து கொண்டே பயணம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மாடல் தயாரிக்கப்படும் இடம் மற்றும் பயன்பாட்டிற்கு வரும் தேதி குறித்த விவரங்கள்…

Read more

14 நிமிடங்களுக்குள் சுத்தம் செய்யப்படும் வந்தே பாரத்… புதிய திட்டம் அறிமுகம்….!!!

வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும். இந்திய ரயில்வே வரலாற்றில் இது முதல் முறை என்று…

Read more

SBI சூப்பர் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்… ரூ.2 கோடி வரை பாலிசி பெறலாம்…. இதோ முழு விவரம்…!!!

எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சூப்பர் ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற மருத்துவ காப்பீடு திட்டம் ஒன்றை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு 27 நிலையான கவரேஜ்கள் மற்றும் 7 விருப்ப கவரேஜ்கள் வழங்கப்படும். மருத்துவ செலவு தொடர்புடைய…

Read more

உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் இல்லையா?… இனி UPI மூலம் ஈஸியா பணம் செலுத்தலாம்… இதோ புதிய அம்சம்…!!!

இந்தியாவில் சிறந்த பண பரிமாற்றத்தளமாக யுபிஐ விளங்கி வருகிறது. இந்த நிலையில் பயணங்களில் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் விதமாக UPI அடுத்தடுத்து பல புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றது. அதன்படி யுபிஐ பின் பயன்படுத்தாமல் வேகமாக பணப்பரிமாற்றம் செய்யும் UPI லைட்…

Read more

குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன்… 5 நாள் பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட் வாட்ச்…!!!

இந்திய ரக்கட் பிரியர்களுக்காகவே பிரத்தியேகமான மெட்டல் டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல் அமோலெட் டிஸ்ப்ளே , ப்ளூடூத் காலிங் மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் ஃபயர் போல்ட் கமாண்டோ ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.95 இன்ச்…

Read more

சந்தையில் ‘மோட்டோ G84 5G’.. விலை என்ன?…. அதிரடியாக களமிறங்கும் மோட்டோரோலா…!!!

முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. Moto G84 5G ஸ்மார்ட் போன் சமீபத்தில் அறிமுகம் செய்வதாக அறிவித்த நிலையில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போன்…

Read more

மெட்ரோ ரயில் பயணிகள் இனி டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டாம்… வருகிறது சூப்பரான வசதி…!!!

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்ற வரும் நிலையில் CMRL நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தற்போது பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ பயன்பாட்டை நிறுத்திவிட்டு தேசிய பொது இயக்க அட்டை விரைவில்…

Read more

இன்ஸ்டா புதிய வசதி.. இனி மெசேஜ் அனுப்ப முடியாது…. வெளியான அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் தற்போது கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்ஸ்ட்டா புதிய அம்சத்தை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது…

Read more

இனி ஒரே கிளிக்கில் PF இருப்பு தொகையை அறிந்து கொள்ளலாம்… இதோ முழு விவரம்…!!!

EPF அமைப்பின் கீழ் இணைந்துள்ள பயனாளிகளின் அடிப்படை ஊதியம் மற்றும் அகல விலைப்படி ஆகியவற்றிலிருந்து 12 சதவீதம் ஒரு நிலையான வைப்புத் தொகை பிஎப் ஆக டெபாசிட் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு டெபாசிட் செய்யப்படும் இந்த தொகையை அறிய முதலில் UAN…

Read more

வாட்ஸ் அப்பில் பயனர்களுக்கு புதிய அசத்தலான அப்டேட்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தினம் தோறும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது மெட்டாவுக்கு சொந்தமான வாட்சப் புதிய…

Read more

குறைந்த விலையில் அறிமுகமான ரெட்மி 5ஜி போன்…. ஆகஸ்ட் 4 முதல் விற்பனை… ரெடியா இருங்க..!!!

பிரபல முன்னணி மொபைல் நிறுவனமான ரெட்மி இந்திய சந்தையில் மற்றொரு புதிய மொபைலை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி redmi 12 என்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த மொபைல் போன் 4ஜி மற்றும் 5ஜி வகைகளில் சந்தையில் வெளியிடப்படும். 4g வேரியண்டில் 4…

Read more

வாட்ஸ் அப்பில் அட்டகாசமான புதிய அப்டேட்… பயனர்களுக்கு ஷாட் வீடியோ மெசேஜ் அம்சம்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம்…

Read more

சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம்… இதன் சிறப்பம்சங்கள் என்ன?… இதோ முழு விவரம்…!!!

ஜெனரேட்டிவ் ஏ ஐ சாட்போட் ஆன chat GPT இன் ஆண்ட்ராய்டு செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் அறிமுகமான இந்த செயலி உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது. செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த சாட்போட் பயனர்கள்…

Read more

இனி கிரெடிட், டெபிட் கார்டு இருந்தா போதும் மெட்ரோவில் பயணம் செய்யலாம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமாக பயணம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதில் பயணிகள் தங்களின் வங்கி கிரெடிட்…

Read more

SBI பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி உங்க பணம் அப்படியே இரட்டிப்பாகும்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதி அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிக அளவு முதலீடு செய்யும் வகையில்…

Read more

இந்தியாவின் UPI செயலி இனி இந்த நாடுகளிலும் கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் மின்னணு முறையில் பணத்தை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்ப முடிகிறது. இதன் காரணமாக யுபிஐ செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண கடைகள் முதல்…

Read more

மாஸாக களமிறங்கும் ராயல் என்பீல்டு 2023 மாடல் பைக்…. எப்போது தெரியுமா..? உடனே முந்துங்கள்…!!

இந்தியாவின் பல முன்னணி டூ வீலர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாகன சந்தையில் தங்களுடைய  புதிய தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. இதனால் மிட்-சைஸ் செக்மென்ட்டில் உள்நாட்டு பைக் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகளுக்கும் கடும்…

Read more

மக்களுக்கு குறைந்த விலையில் கடலை பருப்பு….. அரசின் புதிய பிராண்ட் அறிமுகம்…!!!

மக்களுக்கு மலிவு விலையில் பருப்பு வகைகளை வழங்கும் விதமாக பாரத் தால் என்ற பெயரில் மானிய விலையில் கடலைப்பருப்பு ஒரு கிலோ பாக்கெட் ரூ. 60 ரூபாய்க்கு. 30 கிலோ மூட்டை கிலோ ஒன்றுக்கு 55 ரூபாய்க்கும் விற்பனைக்கு மத்திய உணவு…

Read more

உங்க தினசரி டேட்டா தீர்ந்து விட்டதா?… இனி கவலை விடுங்க… ஜியோவின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய பயனர்களுக்கு உதவும் வகையில் அடிக்கடி புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் 19 ரூபாய் மற்றும் 29 ரூபாய் விலையிலான பூஸ்டர் பேக் திட்டங்களை…

Read more

இனி ஆர்டர் பண்ணா உங்க வீடு தேடி வரும்… தமிழக அரசின் புதிய கூட்டுறவு சந்தை செயலி அறிமுகம்…!!!

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு சந்தை என்ற பிரத்தியேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் விதமாக coop bazaar என்ற செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்…

Read more

புதிய செயலியுடன் அதிரடியாக களமிறங்கிய மெட்டா… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

த்ரெட்ஸ்  என்ற செயலியை பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியது. இத செயலி இன்று முதல் கிடைக்கும். இதில் நீங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக உள் நுழையலாம். இன்ஸ்டாகிராம் ஐ போலவே இது உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களை இணைப்பதாகவும்,…

Read more

இனி இருந்த இடத்திலிருந்தே… தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்கலாம்… எப்படி தெரியுமா…???

தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்கள் தொடர்பாக புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் ட்ராக்கர் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த செயலியில் தொலைந்து செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் என…

Read more

ரூ.999க்கு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்திய ஜியோ…. ஜூலை 7 முதல்… வாங்க ரெடியா இருங்க…!!!

ஜியோ பாரத் என்ற ஸ்மார்ட் போனை வெறும் 999 ரூபாய்க்கு சந்தையில் அறிமுகம் செய்து ஜியோ நிறுவனம் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம்…

Read more

ட்ரோன் பிரிவு தொடக்கம்.. தமிழக காவல்துறை அசத்தல்…!!!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை சென்னையில் இன்று காலை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இது தொடர்பாக பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் ட்ரோன் பிரிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ட்ரோன்கள் காவல் கட்டுப்பாட்டு…

Read more

ட்ரெண்டிங்கில் ஃபிளிப் மாடல் மொபைல்கள்…. எதெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

மொபைலின் வடிவமைப்பு என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக ட்ரெண்டாகும். அதில் மடிக்கும் வகையில் இருக்கும் ஃபிளிப் மாடல் மொபைல் பல வருடங்கள் முன்னரே டிரெண்டாகி இருந்தாலும், அது இப்போது மீண்டும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. அதன்படி, 90 ஆயிரம் ரூபாய்…

Read more

இனி ஒரு பட்டனை அழுத்தினால் போதும்…. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக புதிய செயலி….!!!

தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய செயலியை சேலம் மாநகர காவல் துறை முன்னெடுப்புடன் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. விரைவில் புது அம்சம்….. என்ன தெரியுமா?…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

WhatsApp பயனர்களுக்கு மிஸ்டு கால்களுக்குரிய புது கால் பேக் சேவையை நிறுவனம் கூடியவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சேவையானது விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும். இதன் வாயிலாக நீங்கள் தவறவிட்ட அழைப்புகளை எளிதாக கண்டறிந்து மீண்டுமாக அழைக்கலாம். இந்த புது கால்-பேக் சேவையைப் பயன்படுத்த…

Read more

நியூ மாடலில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…. என்னென்ன அம்சங்கள்?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

ஏதர் எனர்ஜி நிறுவனமானது நாட்டில் 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புது வேரியன்ட்டான Ather 450Sஐ ரூ.1,29,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. Ather 450S-க்கான முன் பதிவு ஜூலை மாதம் துவங்கும். இந்த ஏதர் 450S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது பர்ஃபார்மென்ஸ்…

Read more

“WhatsApp-ஐ i pad உடன் இணைக்கும் புது அப்டேட்”…. இனி ஒரே கணக்கை 4 பேர் பயன்படுத்தலாம்…!!!

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இதனால் மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு வாட்ஸ் அப் செயலியை ஒரே சமயத்தில் 4 பேர் வரை தங்கள் செல்போனில்…

Read more

ஓலா கேப்…. இனி வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது…. புதிய சேவை அறிமுகம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டது. இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்து விடுகின்றனர். அதே சமயம் வெளியிடங்களுக்கு செல்வதற்கும் ஓலா மற்றும் உபர் உள்ளிட்ட சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஆப் மூலமாக கேப் சேவை…

Read more

“இந்தியாவில் புதிதாக 75 ரூபாய் நாணயங்கள் அறிமுகம்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக ஒன்றிய அரசு 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க…

Read more

கூகுள் பே பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த வசதியை பயன்படுத்தலாம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டே வேலையை முடித்து விடுகின்றனர். அதேசமயம் பண பரிவர்த்தனைக்கு வங்கிக்கு செல்லும் காலம் போய் தற்போது கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.…

Read more

வேலைக்கு ஆட்கள் தேவையா?…. இனி அலைய வேண்டாம்…. தமிழக அரசின் புதிய செயலி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது பிளம்பர் மற்றும் கொத்தனார் உள்ளிட்ட சேவைகளை பெற…

Read more

Justin: ஆவின் நிறுவனத்தில் விரைவில் தண்ணீர் பாட்டில்கள் அறிமுகம்…!!!

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து தற்போது குடிநீர் பாட்டில்களையும் விற்பனை செய்யவிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஒப்பந்த புள்ளி…

Read more

ஏற்காடு சுற்றுலா செல்வோருக்கு அரிய வாய்ப்பு… வெறும் 860 ரூபாயில் ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அதிகரித்து விட்டதால் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டிருக்கும் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களின் வசதிக்காக தற்போது புதிய சுற்றுலா…

Read more

“ரேஷன் கடைகளில் புதிய SMS வசதி”…. ஒரே எண்ணில் 2 சேவைகள்…. உடனே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு…

Read more

உங்க ரயில் டிக்கெட் தொலைந்து போச்சா?…. கவலையை விடுங்க…. வந்தாச்சு டூப்ளிகேட் டிக்கெட் வசதி….!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பண்டிகை நேரங்களில் ரயிலில் பயணம் செய்ய பலரும் போட்டி போடுவதால் புதிதாக டிக்கெட் வாங்க சென்றால் சில…

Read more

Whatsapp பயனர்களுக்கு அசத்தலான அப்டேட்…. மெசேஜை எடிட் செய்யும் வசதி….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் மெசேஜை எடிட் செய்யும் வசதி தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது.…

Read more

ஏடிஎம் மிஷினில் இனி பணம் வராது, பால் தான் வரும்…. வந்தாச்சு மக்களுக்காக பால் ஏடிஎம்….!!!

பெங்களூரில் புதிதாக பால் ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பால் ஏடிஎம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். வினோத் குணசேகரன் என்ற எம்பிஏ படித்த பட்டதாரி இந்த பால் ஏடிஎம் ஐ திறந்துள்ளார். இதில் மக்கள் 24 மணி நேரமும் பால்…

Read more

இந்தியாவில் முதல் முறையாக…. அசத்தலான புது பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஐஐடி…. இது வேற லெவல் பா…!!

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடி கல்லூரியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (department of medical science and technology) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தில் நான்காண்டு பிஎஸ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பாடத்திட்டம்…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக ஒரே பாடத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல்…. அசத்தும் ஐஐடி…!!!

நாட்டிலேயே முதன்முறையாக ஐஐடி மெட்ராஸ் மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களை ஒரே பாடமாக தற்போது கொண்டு வந்துள்ளது. நான்கு வருட பி எஸ் திட்டத்தின் கீழ் இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை…

Read more

“நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”…. 180 நாடுகளில் BARD AI செயலி அறிமுகம்….!!!

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு செயலியான BARD AI- யை இந்தியா உட்பட 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.…

Read more

இனி SMS மூலம் ஈஸியா PF பணம் செக் பண்ணலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்…!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

அடடே சூப்பர்…. குழந்தைகளை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம்…. அசத்தும் இலங்கை அரசு….!!!!

குழந்தைகளை ஆதரவின்றி விட்டுச் செல்லும் பெற்றோருக்கு உதவ குழந்தை பெட்டி என்ற புதிய முன்னெடுப்பை தொடங்க உள்ளதாக இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்களின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. இனி உங்க வீடு தேடி வரும் வங்கி சேவை…. வந்தது புதிய வசதி…!!!!

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக வீட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்தையும் முடித்து விடுகின்றனர். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல்…

Read more

இனி இந்த பிரச்சனை இருக்காது…. போலி அழைப்புகள், SMS-ல் மாற்றம்… இன்று முதல் வரப்போகும் புது விதி…!!!!

போலி அழைப்புகள் மற்றும் SMS-களை தடுக்கும் விதமாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது(TRAI) விதிகளை மாற்ற முடிவுசெய்துள்ளது. புது விதிகளின் கீழ் TRAI ஒரு புதிய தொழில்நுட்பத்தை கொடுக்கவுள்ளது. இது இன்று  மே 1 ஆம் தேதி முதல் போன்களில் வரும்…

Read more

“அட்டகாசமான புதிய அம்சங்கள்”…. அசத்தும் Telegram… பயனர்கள் செம ஹேப்பி…!!

உலக அளவில் facebook, whatsapp, இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் போன்று பிரபலமான செயலியாக டெலிகிராம் இருக்கிறது. telegram தற்போது தன்னுடைய பயனர்களுக்கு புது அப்டேட்டுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சேட் போல்டர்கள் முழுவதும் லிங்க் மூலம் பகிரும் வசதி, தனிப்பட்ட…

Read more

சோனி நிறுவனத்தின் புது 75 சீரிஸ் ஸ்மார்ட் டிவி…. எக்கசக்க நன்மைகள்?…. இதோ சூப்பர் அப்டேட்….!!!!!

இந்திய சந்தையில் சோனி நிறுவன தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனிமவுசு உண்டு. அதன்படி புது 75 சீரிஸ் ஸ்மார்ட் TV-களை சோனி நிறுவனமானது அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலையானது கொஞ்சம் அதிகம்தான். இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும்…

Read more

சென்னை மாநகராட்சி கழிவறைகளில் க்யூஆர் கோடு வசதி அறிமுகம்… இனி புகாரை உடனுக்குடன் தெரிவிக்கலாம்…!!!

சென்னை மாநகராட்சியில் 954 பொது கழிவறைகள் உள்ளது. இந்த கழிவறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில் பல கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருந்தது. இதன் காரணமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 640 கழிவறைகளை தனியார் மூலமாக பராமரிப்பதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை…

Read more

இனி பயத்தை விடுங்க…! ஹேக்கர்களை தடுக்க WhatsApp-ல் புதிய வசதி அறிமுகம்…. பயனர்கள் செம ஹேப்பி…!!!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் புதிய கணக்கு சரிபார்ப்பு அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்களின்…

Read more

Other Story