அடேங்கப்பா!! செம கெத்து….. என்னா‌ அடி…. பூமி தெறிக்க பறை அடித்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!

தமிழர் திருநாளாம் தைத்திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த…

Read more

‘பாஜகவில் பெண்களுக்கு அவமானம்”…. காயத்ரி ரகுராம் எடுத்த திடீர் முடிவு…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!

பாஜக கட்சியிலிருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அதோடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து காயத்ரி ரகுராம் கூறிவரும் நிலையில், நேற்று ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார்.…

Read more

“பத்திரிக்கை விவகாரம்”…. கோபத்தில் வெடித்த எடப்பாடி…. டக்குனு உஷாரான ஆர்.பி உதயகுமார்…. நடந்தது என்ன….?

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தோடு சேர்ந்து 51 ஏழை ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைக்க ஆர்பி உதயகுமார் முடிவு செய்துள்ளார். திருமண ஏற்பாடுகள் தற்போது…

Read more

“கருவில் குற்றம்”…. முதல்வர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்த பாஜக எச். ராஜா…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

தமிழக சட்டசபையில் ஆளுநர் நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. அதன் பிறகு நேற்று நடந்த திமுக இளைஞரணி விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னை குடும்பத்தினரும், மூத்த நிர்வாகிகளும், மருத்துவரும் இந்த…

Read more

“பொங்கலோ பொங்கல்”…. தமிழக காவல்துறையினரோடு பொங்கல் கொண்டாடிய CM ஸ்டாலின் குடும்பம்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் அன்று பொங்கல் பண்டிகை உலகம் முழுதும் உள்ள அனைத்து தமிழர்களாலும் இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பொங்கல் பண்டிகை இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல்…

Read more

கொடூரக்கொலை: 2 பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல்… போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 55 பவுன் நகை சேர்த்து உதவி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கண்ணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகம் என்பவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரின் மகன் பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கனகத்தின் மூத்த மகள் சாந்தி தாணிச்சாவூரணி கிராமத்தில் இருக்கின்றார்.…

Read more

ராக்கெட் வேகத்தில் ₹4,000 தொட்ட மல்லிகை பூ… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!!

மல்லிகைப்பூ 4,000 தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழக முழுவதும் சென்ற சில வாரங்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து தொடர்ச்சியாக குறைந்தது. இதன் காரணமாக திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூ வரத்து குறைய தொடங்கியது. பூக்களின் விலை…

Read more

வள்ளலார் வழியில்…. “தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்”… தூத்துக்குடி கலெக்டர் ஸ்பீச்..!!!

வள்ளலார் வழி நின்று தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என ஆட்சியர் பேசியிருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்…

Read more

இன்றைய (15.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம் முதல் மாதம் ரூ.1000…. பட்ஜெட்டில் வெளியாக போகும் அறிவிப்பு….????

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம்…

Read more

தமிழகத்தில் முதன்முறையாக…. நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சர்வதேச புத்தகக் காட்சி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதன் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு பள்ளி கல்வித்துறையின் பொது…

Read more

”ஸ்டாலின் காலில் விழுந்த எடப்பாடி பழனிசாமி”…!!!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் திரு.புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் முதலமைச்சர் ஸ்டாலின் காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிச்சாமி சாதித்து வருகின்றார் என்றார். அதனால் தான் சென்னையில் அரசு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 21ஆம் தேதி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தெரிவிப்பதற்காக குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி குறை தீர்ப்பு முகாம்…

Read more

BIG ALERT: இந்த லிங்கை தொட்டால் உங்க பேலன்ஸ் காலி…. போலீசார் திடீர் எச்சரிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

இனி இவர்களுக்கும் மகப்பேறு சலுகை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகை வழங்க மறுக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி…

Read more

அவதூறு பேச்சு…. திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. திடீர் உத்தரவு….!!!!

திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து…

Read more

கொல்லம் – சென்னை சென்ட்ரல் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு முறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரளத்தின் கொல்லத்திலிருந்து அதிகாலை 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை…

Read more

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு…. யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!

தமிழக அரசின் 202-23 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு அரசின் 2023-ம் ஆண்டின் திருவள்ளுவர் விருது மற்றும் 2022-ம் ஆண்டின் 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜனவரி 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும்…

Read more

பொங்கலோ பொங்கல்…. 4 மடங்கு பூக்களின் விலை உயர்வு…. இதோ முழு விலை விவரம்…..!!!

தமிழக முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களின் வரத்தை அதிகரித்துள்ளது. அதேசமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை கோயம்பேடு…

Read more

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற இருக்கிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வை 9,38,067 மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். இதனைமடுத்து 11-ஆம்…

Read more

பழனி குடமுழுக்கு திருவிழா: முன்பதிவு இலவசம்…. பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் சுமார் 16 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 17ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்கள் கட்டணமில்லா ஆன்லைன்…

Read more

தமிழ்நாடு அரசின் 10 விருதுகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பத்து விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு, திருவிக விருது நாமக்கல் பொ.வேல்சாமிக்கும், எஸ்.வி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருது, தேவநேயப்பாவாணர் விருது…

Read more

இந்திய அளவில் சுற்றுலா துறையில் தமிழ்நாடு தான் முதலிடம்…. அமைச்சர் பெருமிதம்….!!!!

இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக திகழ்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, சுற்றுலாத்துறைக்கு இயற்கை வரப்பிரசாதமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் தமிழகத்தில் அதிக அளவிலான கோவில்கள் இருக்கிறது. தமிழகத்தில்…

Read more

பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!! பழனி கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொள்ள முன்பதிவு இலவசம்….!!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். இந்நிலையில் பழனி திருக்கோவிலில் சுமார் 16 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது குடமுழுக்கு திருவிழா…

Read more

பொங்கல் பண்டிகை… 3,184 தமிழக சீருடை பணியாளர்களுக்கு பதக்கம்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பதக்கம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் தீயணைப்பு காவல்துறை மற்றும் மீட்பு பணித்துறை, சிறைகள் மற்றும்…

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்… அ.தி.மு.க ஆதரவு… தி.மு.க கூட்டணி கட்சிகளின் முடிவு என்ன…?

மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை  கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக்…

Read more

“சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது”… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…!!!!

பொங்கலுக்கு முந்தைய தினம் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டதால் அதிகாலை முதலே வீடுகளில் இருந்து பழைய பொருட்களை பொதுமக்கள் வீட்டு வாசலில் தீயிட்டு எரித்தனர். இதனால் சென்னையில் பல இடங்களில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.…

Read more

பொங்கல் பண்டிகை… “தமிழ்நாடு” என குறிப்பிட்டு ஆளுநர் பொங்கல் வாழ்த்து…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாடு ஆளுநர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதேபோல் பொங்கல் அழைப்பிதழில்…

Read more

ஜல்லிக்கட்டு… நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். தைப்பொங்கல் அன்று மதுரையில் உள்ள  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று நடத்துகிறது.…

Read more

அமைச்சர் உதயநிதி பொறுப்பில் உள்ள சிறப்பு செயலாக்க துறைக்கு திறன் மேம்பாட்டு கழகம் மாற்றம்.!!

அமைச்சர் உதயநிதி பொறுப்பில் உள்ள சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு திறன் மேம்பாட்டு கழகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் துறை வசம் இருந்த திறன் மேம்பாட்டு கழகம் சிறப்பு திட்ட செயலாக்கத்  துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதி…

Read more

BREAKING: வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். வழக்கு விசாரணையை தீவிர படுத்தவும் வழக்கில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யவும்…

Read more

பாஜகவில் வாரிசு அரசியல்: வளர்ப்பு மகனுக்கு அதிகாரம்….! காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றசாட்டு…!!

பாஜகவின் உண்மையான முகத்தை நான் பார்த்தேன். பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என காயத்ரி ரகுராம் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அவர்கள் பெண்களை பயன்படுத்தி தூக்கி எறிவார்கள், பாஜகவில் வளர்ப்பு மகனுக்கு அதிகாரம் அதிகம், பாஜகவிலும் வாரிசு அரசியல்…

Read more

தமிழ்நாடுனு சொல்ல கூடாதுனு “ஒருத்தன்” புலம்பிட்டு இருக்கான்!… முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு….!!!!

சென்ற சில தினங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திமுக இடையிலான மோதல் உச்சத்தை எட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு என அழைப்பதை விட, தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர்…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திமுகவிற்கு அச்சம்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார்…!!!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த தேர்தல் முறைக்கு திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல்…

Read more

#BREAKING : புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு..!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. புதுக்கோட்டை இறையூர் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு…

Read more

தமிழகத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி…. இதெல்லாம் செய்யக்கூடாது…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஈரோடு மற்றும் திருவள்ளூரில் நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நாளை முதல் 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடந்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம்…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் பல்டி: டெல்லியில் சம்பவம்…!!!

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்கலாம் என ஆளுநர் பேசியது சர்ச்சையாது. அதனைத் தொடர்ந்து அரசும் கடும் எதிர்வினைகளை பதிவு செய்தது. அதன்பின் சட்டப்பேரவையை ஆளுநர் புறக்கணித்து சென்றது எல்லாம் நாம் அறிந்ததே. இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் பொங்கல் செய்தியில் தமிழ்நாடு…

Read more

பகுதிநேர ஆசிரியர்கள் “NO” பொங்கல் போனஸ்…. இது நியாயமற்றது…. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

பள்ளிக்கல்வித் துறையில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 வருடங்களாக பணிபுரிந்து வரக்கூடிய அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று அன்புமணி ராமதாஸ்…

Read more

அந்த பாடலை கேட்டதும்….. திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனையில் தமிழக பாஜக சார்பாக பொங்கல் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி ஒருவர் தேசப்பற்று தொடர்பாக ஒரு பாடலை மேடையில் பாடினார்.…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல்”…. திமுகவிற்கு அச்சம்….. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர்…

Read more

BREAKING: மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி…. விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

Read more

இன்பம் பொங்கட்டும்….. “செங்கரும்பை போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும்” – முதல்வர் மு.க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து..!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தி :  தாய் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் இனிய…

Read more

ஒரே நாளில் உச்சம் தொட்ட மல்லிகைப்பூ…. ஒரு கிலோ ரூ.6000…. ஷாக் நியூஸ்….!!!!

சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ 6000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. பொதுவாகவே பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்டு…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் சேவல் சண்டைக்கு அனுமதி…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சேவல்களை துன்புறுத்தக் கூடாது. சேவல்களுக்கு மது…

Read more

BREAKING: ஆளுநர் மாற்றம்..? ஜனாதிபதி பரபரப்பு உத்தரவு…. அடுத்து நடக்கப்போவது என்ன….???

2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ஆளுநர் ஆர். என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரையில் பல வார்த்தைகளை நீக்கி பேசியது மட்டுமல்லாமல் அவரே கூடுதல்…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு அதிமுக ஆதரவு – எடப்பாடி பழனிசாமி..!!

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய சட்ட ஆணையத்துக்கு பதில் அனுப்பியது அதிமுக. ஜனவரி 16ஆம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசியல்…

Read more

BREAKING : அமைச்சர் துரைமுருகன் மீண்டும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..!!

அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சற்று முன்னதாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன் வீட்டிலிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல்…

Read more

கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார்!…. விரைவில் களத்தில் சந்திப்போம்… பாஜகவுக்கு சவால்….காயத்திரி ரகுராம் டுவிட்….!!!!

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட சில தினங்களுக்கு பின், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த காயத்திரி ரகுராம், கடிதம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் டேஹ் செய்திருக்கிறார்.…

Read more

அகப்பை மூலம் பொங்கல் வைப்பாங்களா?…. அந்த கிராமத்தில் இன்றும் மாறாத தமிழ் பண்பாடு….!!!!!

பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு பாரம்பரியத்தை தக்கவைக்கும் அகப்பை தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடந்து வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதியதாக அறுவடை செய்யப்பட்ட புது நெல்லை கொண்டு பச்சரிசியாக்கி அதை மண் பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் வழக்கம் காலகாலமாக…

Read more

Other Story