குடியரசு தினம் கொண்டாடும் முறை…? மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள் இதோ…!!!!!

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது டெல்லி ராஜ் பாதையில் கோலாகலமாக அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நடைபெற உள்ள 71 -வது குடியரசு தினத்திற்காக தலைநகர் டெல்லி முழு வீச்சில் தயாராகி வருகிறது. 1. குடியரசு…

Read more

குடியரசு தின விழா 2023: டிக்கெட்டுகள் எங்கே வாங்குவது…? உங்களுக்கான தகவல்…!!

குடியரசு தின டிக்கெட்டுகள் 2023 : குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கந்தன்த்ரா திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் குடியரசு தின டிக்கெட்டுகள் விலை கிடைப்பதைப் பொறுத்து ரூ 500 முதல் ரூ…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் நேரடியாக களத்திலிறங்கும் அமைச்சர் உதயநிதி”?…. கொங்கு மண்டலத்தில் திமுக பலே பிளான்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக…

Read more

“அதிமுகவில் விருப்ப மனு”…. ரூ. 15,000 கொடுத்து படிவத்த வாங்கிக்கோங்க… 26-ம் தேதி வரை டைம்… எடப்பாடி அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்…

Read more

#BREAKING: மாநில மொழிகளில் தீர்ப்பு – முதலமைச்சர் வரவேற்பு..!

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் என்றும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில மொழிகளை அறிவித்ததால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர…

Read more

“ஓபிஎஸ் திடீர் குஜராத் பயணம்”…. ஜேபி நட்டா, நிர்வாகிகளுடன் முக்கிய சந்திப்பு?…. எடப்பாடிக்கு வந்த புது சிக்கல்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்று தகவல் வெளிவந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…

Read more

FLASH: அப்படிப்போடு…! தமிழகத்தில் உருவானது புதிய கட்சி….!!

மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ‘தமிழர் தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரசில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினாலும், திமுக, அதிமுக, மதிமுக, மநீம என பல கட்சிகளில் இருந்தவர். ஜெ., முன்னிலையில் அதிமுகவை விமர்சித்து, அக்கட்சியில்…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எல்லோரும் ஆதரவு கொடுத்தாலும் பாஜக வெல்லாது”…. அடித்து சொல்லும் சீமான்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் களப்பணிகள் குறித்து மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை சந்தித்து கலந்தாலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்தித்து…

Read more

“பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல”…. அதிமுகவை எச்சரிக்கும் தொல். திருமாவளவன்…. !!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில்  நிலுவையில் இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின்…

Read more

“தமிழ்நாட்டுக்கு விரைவில் புதிய ஆளுநர்”?…. அடித்து சொல்லும் தொல். திருமாவளவன்…. நடந்தது என்ன…?

தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதில் தமிழகம் என்ற வார்த்தை சரியாக இருக்கும் என்று ஆளுநர் ரவி கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு சட்டசபை கூட்டத்தின் போது ஆளுநர் ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சில வார்த்தைகளை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி: அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு…. மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின்…

Read more

நீங்கள் காத்திருந்தது ஏன்?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

ஆயிரம் எதிரிகளை கூட சமாளித்து விடலாம்…. ஆனால்?… மறைமுகமாக சாடிய கடம்பூர் ராஜு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடந்தது. அந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பங்கேற்று பேசியதாவது “அ.தி.மு.க என சொல்லி சிலர் வேஷம்போட்டு வருகிறார்கள். நானும் ரவுடிதான் என நடிகர் வடிவேலு…

Read more

பிரசாரத்துக்கு வழிபாட்டு தலங்களை பயன்படுத்த கூடாது…. தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு…

Read more

BREAKING: ஓபிஎஸ் குஜராத் பயணம்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. திடீரென பல்டி அடித்த முக்கிய பிரபலம்…. EPS- க்கு பெரும் அதிர்ச்சி….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

245ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

சுயநலத்திற்காக அன்று ஆட்சியை அடகு வச்சாங்க…. இன்று கட்சியை அடகு வச்சிட்டாங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!

சென்னை போரூரில் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பாக பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது என்னுடைய…

Read more

அல்வா கொடுக்கும்… திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்…. கொதித்தெழுந்த செல்லூர் ராஜு…!!!

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது; இதனால், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் துன்பத்தில் இருக்கின்றனர். திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்? திமுக…

Read more

ஈரோடு இடைதேர்தல்: திடீரென நோ சொன்ன பா.ம.க?…. அதிர்ச்சியில் EPS அணியினர்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே அத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில்…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

“பாஜகவுக்கு அக்னிப்பரீட்சை”…. எடப்பாடி போட்ட பலே பிளான்…. ஆதரவு யாருக்கு…? இடைத்தேர்தலில் தெரியும் ரிசல்ட்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் தனி கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனிடம் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசி அதிமுக கட்சி…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை – ஈவிகேஎஸ் இளங்கோவன்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்துள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி…

Read more

“திராவிட மாடல் என்பது பூச்சாண்டி வேலை”…. திமுக அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும்… அடித்து சொல்லும் அதிமுக மாஜி….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து அதிமுக வேட்பாளரும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளரும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் நடைபெற்ற…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவு இல்லை – பாமக தலைமை அறிவிப்பு.!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம்…

Read more

“மக்களை தேடி மருத்துவம்”… 1 கோடி பயனாளிகளா இல்ல வாக்காளர் பட்டியலா…? எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சரமாரி கேள்வி….!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்…. ஜி.கே வாசனிடம் ஆதரவு கேட்டுள்ளோம் – ஓ.பன்னீர்செல்வம்..!!

ஜி.கே வாசனிடம் ஆதரவு கேட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீண்டும் போட்டிடும் என ஏற்கனவே திமுக அறிவித்தது. அதன்படி காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் இளங்கோவன் போட்டியிட  வாய்ப்புள்ளது.…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை – அன்புமணி ராமதாஸ்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது இல்லை என பாமக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலே தேவையில்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின்…

Read more

“இரட்டை இலை சின்னம் முடங்கக்கூடாது”… இபிஎஸ் அணியுடன் இணைய நாங்கள் தயார்…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வர இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தமாகா தலைவர் ஜி.கே வாசன் – ஓபிஎஸ் அணி சந்திப்பு.!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் எம்.பி யுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற…

Read more

BREAKING: EPSக்கு அதிர்ச்சி கொடுத்தார் OPS…. திடீர் ட்விஸ்ட்……!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

இபிஎஸ் உடன் இணைய தயாராக இருக்கிறேன்…. ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு…..!!!!

அதிமுகவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு யார் போட்டியிடுவது என்ற குழப்பமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று…

Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க…! தமிழகத்தில் இன்று(ஜனவரி 21) எங்கெல்லாம் மின்தடை…? முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (21.1.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகள், என்.எஸ்.நகர், ரோஜாநகர், இ.பி.காலனி, அங்குநகர், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, குரும்பபட்டி,…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. ஓபிஎஸ் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால்  இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது.…

Read more

இடைத்தேர்தலில் போட்டி: இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இபிஎஸ் தரப்பு போட்டியிட, தமாகா ஆதரவு அளித்துள்ளது; ஆனால் பாஜக இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், காலை 8 மணிக்கு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய அறிவிப்பை…

Read more

தேர்தல் களத்தின் மாவீரரே…!! மு.க அழகிரிக்கு எம்.பி சீட் ஒதுக்கீடு?…. மீண்டும் திமுகவில் இணைய கிரீன் சிக்னல்….!!!!

திமுக கட்சியில் மு.க அழகிரி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கலைஞர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய உரத்துறை அமைச்சருமான மு.க அழகிரிக்கு திமுகவில் எம்பி சீட் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜனவரி 30-ம் தேதி முக அழகிரியின்…

Read more

“நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா”… 3 மொழிகளில் பேசி குழப்பிய அண்ணாமலை…. அலறும் கர்நாடக பாஜக….!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். குறிப்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை சில சமயங்களில் வாயை கொடுத்து வசமாக மாட்டிக் கொள்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை பேசுவது சர்ச்சையாக மாறுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவரும்…

Read more

“ஈரோடு கிழக்கில் களமிறங்கும் 5 கட்சிகள்”?…. காங்கிரஸ் கட்சிக்கு செம டஃப் தான்…. சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் 5 கட்சிகள் களத்தில் இறங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி…

Read more

துபாய் ரூமில் காயத்ரிக்கு நடந்து என்ன…? சீக்ரெட் சொல்லுங்க மாமி…. வறுத்தெடுக்கும் திருச்சி சூர்யா…!!!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகிய நிலையில் காயத்ரிக்கும், திருச்சி சூர்யா சிவாவுக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. அண்ணாமலை குறித்து நாகரீகமான முறையில் காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து வர, திருச்சி சூர்யா சிவா தன்னுடைய வழக்கமான பாணியிலேயே…

Read more

“பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்”…. என்னென்ன தெரியுமா….? இதோ முழு விவரம்….!!!

கடலூர் மாவட்டத்தில் பாஜக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது ஒரு சரித்திர…

Read more

“இரட்டை இலை சின்னம் கிடைக்க ஒரே வழி தான் இருக்கு”…. ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் அட்வைஸ்….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க போட்டியிட சம்மதம்…. ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அடுத்த மாதம் பிப்,.27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஜி.கே.வாசன் எம்பி…

Read more

இடைத்தேர்தல்: திமுக கூட்டணியில் கமல் போட்டி?…. திடீர் திருப்பம்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“கடலூரில் இன்று பாஜக செயற்குழு கூட்டம்”…. தாமரை மலர அதிரடி திட்டங்கள்…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!

கடலூரில் இன்று பாஜக கட்சியின் சார்பில் மாநில அளவிலான செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என தமாக அறிவிப்பு”… செம மகிழ்ச்சியில் எடப்பாடி & டீம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று என்னிடம்…

Read more

மிகப் பெரிய தலைவரே!…. போட்டியிட தயாரா?…. அண்ணாமலையை சீண்டி பார்க்கும் காயத்திரி ரகுராம்….!!!!

சமீபத்தில் பா.ஜ.க-வில் இருந்து விலகிய காயத்திரி ரகுராம், தமிழக பா.ஜ.க தலைவராகவுள்ள அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.  இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்குவதற்கு தயாரா? என பாஜக தலைவருக்கு சவால் விடுத்து உள்ளார் காயத்திரி ரகுராம்.…

Read more

ஈரோடு தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை…? அண்ணாமலை பதில் இது தான்…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

BREAKING: தேர்தலில் போட்டி இடவில்லை…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை; அதிமுக போட்டியிட உள்ளதாக தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். தற்போதையை அரசியல் சூழல், எதிர்கால…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: உடனே இதை ஒப்படைக்க ஆட்சியர் உத்தரவு…!!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது.…

Read more

Other Story