செவிலியர்களின் கவச உடையை 8 மணி நேரம் அமைச்சர் மா.சு போடுவாரா…? மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்….!!!!

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து பேசினார். அவர்…

Read more

மலக்கசடு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி…. விதியை மீறினால் இனி ரூ.25,000 அபராதம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் மலக்கசட உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான பகுந்துரைக்கப்பட்டுள்ள விதிகளை திருத்தியும் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த 1 ஆம்…

Read more

கல்லூரி மாணவர்களே ரெடியா?…. இன்று முதல் 2 நாட்களுக்கு இலக்கிய திருவிழா…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத்…

Read more

இன்று (ஜன.. 6) சான்றிதழ் சரிபார்ப்பு…. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான…

Read more

தமிழகத்தில் ஊதிய உயர்வு…. இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திலும், உத்தரகோசமங்கை…

Read more

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இங்கெல்லாம் மின்தடை…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (6.1.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் இன்று ராஜபாளையம், சேரமங்கலம், நிலக்கோட்டை, வேடசந்தூர், கருங்கல், செம்பொன்விளை, முட்டம், ஆடுதுறை,…

Read more

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை: வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால்…

Read more

சென்னையில் இன்று முதல் புத்தக கண்காட்சி ஆரம்பம்…. மிஸ் பண்ணிடாதீங்க மக்கள…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

தேர்வர்களே..!! ஜன.19ம் தேதி நேர்முகத்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

கடந்த வருடத்தில் இருந்து அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குனர் பதவிக்கும் எழுத்துத்தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் இதற்கான ஜன.19ம் தேதி நேர்முக தேர்வு…

Read more

ஜனவரி 21, 28 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள்…. எங்கு இயக்கப்படும்…? தெற்கு ரயில்வே தகவல்…!!!

நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகமாக விரும்புகின்றனர். எனவே ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்பதிவில்லா கட்டணம் ரத்து செய்யப்பட்டு ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது கொரோனா…

Read more

“மருத்துவத் துறையை எப்படி மேம்படுத்துவது..?” ஆட்சியர் அலுவலகத்தில் பேரவை கூட்டம்..!!!

விழுப்புரத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்துவது பற்றி சுகாதார பேரவை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையை மேம்படுத்துவது குறித்த பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த…

Read more

BIG BREAKING: செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் சென்னை வீரர்: 15 வயதில் செம கலக்கல்!!

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக செஸ் புரட்சி என்பது ஏற்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இருக்கிறார்கள். கடந்த இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியாவினுடைய…

Read more

#BREAKING: கிராண்ட் மாஸ்டரானார் சென்னை வீரர்: கலக்கிய 15 வயது பிரனவ்!!

சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரனவ் கிரான்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் 15 வயதான பிரனவ். நான்கு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த 19 வயதான கவுஸ்வ் சட்டர்ஜி இந்தியாவின்…

Read more

ஓபிஎஸ் தரப்புக்கு சிரித்தபடி பதில் அளித்த நீதிபதிகள்…!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணை நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்,…

Read more

ஆரம்பிச்சு வச்ச ஆளுநர்…! இந்திய அளவில் NO: 1… தெறிக்கவிடும் தமிழ்நாடு!!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் திராவிடர்கள் என்ற வார்த்தையை தான் சொல்கிறார்கள்.…

Read more

செவிலியர்கள் பணி நிரந்தரம் சாத்தியமில்லை…! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி…!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

10-ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

ஜனவரி 10ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10ஆம் தேதி காலை 11 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறாடா தெரிவித்துள்ளார்.

Read more

எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது: முதல்வர் முக.ஸ்டாலின்

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அதில், எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. கோயில்களில் நமது கலைகளின் சின்னங்களாக, பண்பாட்டு சின்னங்களாக  இருக்கின்றன. நமது சிற்பகலைகளின் சாட்சிகளாக இருக்கின்றன. நம்முடைய கலை, …

Read more

மதவாதத்திற்கு எதிரி; மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல: முதலைமைசர் ஸ்டாலின்

2500 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மதவாதத்திற்கு எதிரியே தவிர, மதத்திற்கு நாங்கள் எதிரி அல்ல. எங்களை மதத்திற்கு எதிரானவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். நாங்கள்…

Read more

“சாலையில் சுற்றி திரியும் மாடுகள்”…. 2 நாட்கள் கெடு… சென்னை மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டு தொழுவங்களுக்கு…

Read more

கோகுல்ராஜ் வழக்கு: சாட்சி, ஆதாரம் அடிப்படையில் தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும்  ஆதாரங்கள் அடிப்படை மட்டுமே தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. யுவராஜ் உள்ளிட்ட…

Read more

குழப்பத்தை ஏற்படுத்த இபிஎஸ் முயற்சி!…. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்…

Read more

2 மணி முதல் 8மணி வரை விற்பனை… 21 வயசுக்கு கீழ் மது இல்லை…. அரசின் மீது நீதிபதிகள் நம்பிக்கை!!!!

டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை   நம்பிக்கை தெரிவித்துள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் மது விற்பனை…

Read more

#BREAKING: டாஸ்மாக் மதுவிற்பனை நேரத்தை குறைத்திடுக: அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை!!

டாஸ்மார்க் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. பொதுமக்களின் பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல்8 மணி வரை என…

Read more

தொடர் சர்ச்சை..!!! வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் அண்ணாமலை”…. அதிரடி ஆக்ஷனில் பாஜக மேலிடம்….!?!

தமிழக பாஜக கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்ணாமலை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, திமுக அமைச்சர்களையும் விமர்சித்து வருகிறார். அதோடு அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில்,…

Read more

சென்னையில் புதிதாக 20 கூடுதல் பேருந்துகள்….. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா…? இதோ முழு விபரம்….!!!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் மீண்டும் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்ற நிலையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தடுக்கும் விதமாக தற்போது புதிய வழித்தடங்களில்…

Read more

பதவிக்கு குறுக்கு வழியில் வர பழனிச்சாமி முயற்சி: இபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஓபிஎஸ் தரப்பு..!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

Read more

பழனிசாமிக்கு வசதியாக அதிமுக விதிகள் திருத்தம்: நீதிபதி முன்பு எகிறி அடித்த ஓபிஎஸ் தரப்பு!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவரிடத்திற்கு யாரும்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு – அனல் பறக்கும் வாதம்: சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கவிடும் ஓபிஎஸ் தரப்பு!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கின் இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிமுகவின் விதிமுறைகள் எப்படி இருந்தது ? பிறகு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர்…

Read more

தமிழ்நாடு இல்லை, தமிழகம் என்பதே சரியாக இருக்கும்!…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்…..!!!!

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது “பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிக…

Read more

கருணாநிதி வீட்டில் இருந்து மற்றொரு வாரிசு அமைச்சர்?…. சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்….!!!!!

எம்.பி கனிமொழியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரில் கனிமொழி அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பின்னால் நின்றிருப்பது போலவும் உள்ளது. ஏற்கனவே உதயநிதி, கனிமொழி…

Read more

ரூ.33 சொல்லிட்டு ரூ.18 தான் கொடுக்கிறாங்க!…. பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி EPS பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

  • January 5, 2023
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உரை பணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை என கூறியுள்ளது. ஜனவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள்,  டெல்டா…

Read more

BREAKING: நெய்வேலி என்எல்சி கேன்டீன்…. உணவில் எலி கிடந்ததாக குற்றச்சாட்டு…. 22 பேருக்கு வாந்தி, மயக்கம்….!!!!

சுரங்க தொழிலாளர்கள்  22 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 22 சுரங்க தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

1 கரும்புக்கு ரூ.33 ஒதுக்கிய அரசு…! விவசாயிகளுக்கு ரூ.15 – ரூ.18 தான்… ஷாக்கில் C.M ஸ்டாலின்!!

செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி விவசாயிகளிடம் நேரடியாக சென்றடைய விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் என்று இரண்டு பக்க அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி,  2023 ஆம் ஆண்டு தை பொங்கலுக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு…

Read more

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தினத்தில் வங்கி தேர்வு – தேதியை மாற்ற கோரிக்கை..!!

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள எஸ்பிஐ கிளார்க் தேர்வை வேறு தேதியில் நடத்த வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் 355 பணியிடங்கள் உட்பட மொத்தம் 5,486 பணியிடங்களுக்கு வரும் 15ஆம் தேதி முதன்மைத்…

Read more

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

மெட்ராஸ் ஐ பாதிப்பு மீண்டும் அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகிறார்கள். சென்னையில் மீண்டும் மெட்ராஸ் ஐ பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள்…

Read more

BREAKING: கரும்பு கொள்முதலில் முறைகேடு – இபிஎஸ்!!

பொங்கலுக்கு ஒரு முழு செங்கரும்பு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்து இருக்கிறார். கரும்புக்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில்…

Read more

BREAKING: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்…. பழுதான லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்…. பரபரப்பு…!!!!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர்…

Read more

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…

Read more

ஆளுநருக்கு ஏன் வயிறு ஏறியது ? கமலாலயம் போய் பேசுங்க… ராஜ்பவனில் பேசக் கூடாது.. ஆர்.என் ரவிக்கு DMK வார்னிங்!!

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

சற்று முன்: தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்…!!!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு கொடுப்பது போல இலவசமாக தேங்காய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய்களை வழங்கி பாஜகவினர் போராடி…

Read more

தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்றால் ஆளுநருக்கு கசப்பு: போட்டு தாக்கிய டி.ஆர்.பாலு!!

ஆளுநர் ரவியின் திட்டம் தான் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச் செல்வது தான் அவரது நோக்கம். இதுவரை நுண்ணிய வர்ணாசிரம அரசியலை பேசி வந்த ஆளுநர் தற்போது வெளிப்படையாக…

Read more

பாஜக மாநில தலைவராக ஆளுநர் செயல்பட வேண்டாம்: டி.ஆர் பாலு

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

#BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக ஒரு பதவியில் இருக்கிறார். இரட்டை சம்பளம் பெறுகின்ற, இரட்டை ஆதாயம் பெறுகின்ற பதவியாக  இருப்பதால் அவரை தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்றும்  வழக்கு தொடரப்பட்டது. தந்தை பெரியார் திராவிட…

Read more

தமிழகத்தில் இடைத்தேர்தல்: சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்தவர் திருமகன் ஈவெரா(46). இவர் கடந்த சில தினங்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று காலை அவர் கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்தார். இதையடுத்து காலை 10 மணிக்கு…

Read more

சென்னையில் ஜன. 7-ல் “அனைவருக்கும் ஆதார் 3.0” சிறப்பு முகாம்…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ மொத்த லிஸ்ட்…!!!

இந்திய அஞ்சல் துறையின் “அனைவருக்கும் ஆதார் 3.0”-வின் சிறப்பு அம்சமாக சென்னை மத்திய கோட்டம், “Aadhar Mega Login Day” ஜனவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில்…

Read more

பொங்கல் நாளில் தேர்வு: தேர்வர்கள் குழப்பம்…. தேதியை மாற்ற கோரிக்கை….!!!

எஸ்பிஐ வங்கியில் 5,486 கிளர்க் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஏற்கனவே முடிந்தது.  இதையடுத்து முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 15-ந் தேதி தேர்வு நடத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் நாளான ஜனவரி 15-ல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால்…

Read more

BREAKING: தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ…!!!!!

தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 3.04 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். அதன் பிறகு 3.15 கோடி பெண்…

Read more

Other Story