“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்”…. சற்று முன் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட…

Read more

கொஞ்சம் கூட பயமில்லாத, நிலையான அரசு: மோடி அரசை பாராட்டிய ஜனாதிபதி!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#DroupadiMurmu: ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கம் இல்லாமல் செயல்படுகிறோம்…. ஜனாதிபதி உரை…!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, தேசத்தை…

Read more

திருவள்ளுவர் வழியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது: ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#DroupadiMurmu: 9 ஆண்டுகளில் இந்தியா மீதான பார்வை மாறியுள்ளது:… ஜனாதிபதி முர்மு..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.  அவர்  2047 ஆம் ஆண்டிற்குள் நாம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக…

Read more

#DroupadiMurmu: டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, அரசுத்துறையில்…

Read more

#DroupadiMurmu: “பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது”…. ஜனாதிபதி திரோபதி முர்மு….!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும்…

Read more

3BREAKING: 2047க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏழ்மையற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும்: திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget Breaking: முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசின் பயணம்…. ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் ஊழலை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார். அதன்…

Read more

#BREAKING: அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்: ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget2023: “2047-ம் ஆண்டிற்குள் புதிய இந்தியா…. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு….!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11:00 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன் முறையாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, 2047-ஆம்…

Read more

#BREAKING: கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது: திரௌபதி முர்மு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#Budget Breaking: நாடே வியக்கும் சிறப்பு அறிவிப்புகள் வருகிறது….!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு…

Read more

BREAKING: பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

#BREAKING: ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடர்…

Read more

இன்றே கடைசி நாள்…. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி..?”…. இதோ எளிய வழி…. உடனே செய்யுங்க….!!!

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது‌. ஆனால் தமிழகத்தில் இன்னும் 33 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்…

Read more

#BREAKING: இந்தியாவிற்கு அடுத்த 25 ஆண்டுகள் சவாலாக இருக்கும்: திரௌபதி முர்மு உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்…1) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால் நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில்…

Read more

#BREAKING: உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது: ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

திசை மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை…..!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசை நோக்கி வந்த பிறகு தென்மேற்கு திசை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 610 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த…

Read more

#BREAKING: உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

#BudgetSession: நாடாளுமன்றத்தில் முதல்முறையாக குடியரசு தலைவர் உரை!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

JUSTIN: உலகமே இந்தியாவின் பட்ஜெட்டை உற்று நோக்குகிறது…. பிரதமர் மோடி….!!

மத்திய பட்ஜெட் 2022-24 கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட்…

Read more

#BudgetSession: குடியரசு தலைவருக்கு பிரதமர், சபாநாயகர் வரவேற்பு..!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் குடியரசு தலைவரின் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகின்றது.  ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன்…

Read more

BREAKING: இன்று ஒரு நாள் மட்டும் தடை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…

Read more

இனி இதற்கு எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு…..!!!

கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு செய்வதற்கு எஸ்பி களின் அனுமதி தேவையில்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பதற்றமான சம்பவங்களில் துரிதமாக செயல்பட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு…

Read more

இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்…. பொதுமக்கள் எப்படி டவுன்லோட் செய்வது?…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டின் முக்கிய திட்டங்கள், நிதிநிலை மற்றும் வருங்கால முதலீடுகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. முதல் கட்டமாக இன்று காலை குடியரசு தலைவர் இரு அவைகளிலும் உரையாற்ற இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு பொருளாதார அறிக்கையை தாக்கல்…

Read more

2023-24 பற்றாக்குறை பட்ஜெட் விழிபிதுங்கும் மத்திய அரசு!! வருவாயைவிட செலவு அதிகம்!

2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மேற்கொள்ளப்படும் முக்கியமான விஷயம் பட்ஜெட் பற்றாக்குறை. அது எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றி தற்போது விளக்கமாக பார்க்கலாம். பட்ஜெட் பற்றாக்குறை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. இன்று தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்…..!!!!

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் குவிந்து வருகிறார்கள்.…

Read more

தமிழக மக்களே…. இன்றே கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் இன்றுடன்  முடிவடையும்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

நுழைவுத் தேர்வு இல்லாமல் இந்த படிப்புகளில் சேரலாம்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த…

Read more

சொத்துவரி செலுத்துபவர்கள் இன்றுகுள் (ஜனவரி 31)…. இதை இணைக்க வேண்டும்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும்…

Read more

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2…

Read more

2022 பட்ஜெட்டில் நிதியமைச்சர் அதிகமாக பயன்படுத்திய வார்த்தை.. சுவாரஸ்யமான தகவல்!

2023-24 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகமாக பயன்படுத்திய வார்த்தைகளின் எண்ணிக்கை மொத்தம் 9200-க்கும்…

Read more

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு…

Read more

9-14 வயதுடைய சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

நாடு முழுவதும் பொதுவாக உள்ள புற்று நோய்களை கட்டுப்படுத்த மத்திய அரசானது தேசிய அளவிலான திட்டத்தை வகுத்து உள்ளது. தேசிய சுகாதார கொள்கையின் கீழ் NPCDCS திட்டத்தின் வழியாக கர்பப்பை வாய், மார்பகம், இருபாலினருக்குமான வாய் வழி புற்றுநோய்களை பரிசோதனை வாயிலாக…

Read more

CHAT GPTல் அத்துமீறிய மாணவர்கள்! செயலிக்கு யூனிவர்சிட்டி திடீர் தடை..!!!

எலான் மாஸ்க் ஆதரவுடன் OpenAI நிறுவனத்தின் Chat GPT என்பது செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் இலவச சாட் பாட் ஆகும். இந்த Chat GPT குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தாலும் தற்போது சிலருக்கு கவலை…

Read more

“அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனை”… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத் தொகையை  உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியானது கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு இன்னும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 30க்கும் மேற்பட்ட…

Read more

சீன ஊடுருவல் விவாதிக்க முடியாது! மத்திய அரசு தடாலடி முடிவு..!!

சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முன்னிட்டு அவையை தொய்வின்றி நடத்தும் நோக்கில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில்…

Read more

பாடகர் கைலாஷ் கேர் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்… நடந்தது என்ன..? 2 பேர் கைது…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரில் மாநில சுற்றுலாத்துறை சார்பாக கடந்த 27-ஆம் தேதி ஹம்பி உற்சவம் என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர்…

Read more

ஒடிசா அமைச்சர் மரணம்… 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு… முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு…!!!!!

ஒடிசாவில் ஜார்சுகுடா மாவட்டம் நகரில் உள்ள காந்தி சவுக்கில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் கலந்து கொள்வதற்காக சென்றபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஹெலிகாப்டர் மூலமாக புவனேஸ்வரில் உள்ள…

Read more

“கிளாம்பாக்கம் மெட்ரோ”…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்…. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு… வந்தது முக்கிய கோரிக்கை….!!!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் அளவு கூட்ட நெரிசல் குறையும்.…

Read more

தேனிலவுக்கு ஜோடியாக சென்ற தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் உறைந்த மனைவி….!!!!

மராட்டியம் மும்பையை சேர்ந்த முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக்(23) என்பவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதையடுத்து முகமது காஷிப் தன் மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மராட்டியத்திலுள்ள புகழ்பெற்ற இடமான மாதேரனுக்கு சென்று உள்ளார். இவர்களுடன் மற்றொரு தம்பதியும் தேனிலவுக்கு சென்று உள்ளனர்.…

Read more

“அரிவாள் வெட்டு தாக்குதல்”… ஐ.எஸ் பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

உத்திரபிரதேசம் கோரக்பூரில் இந்துமத வழிபாட்டு தலமான கோரக்நாத் கோயில் இருக்கிறது. இந்த வழிபாட்டு தலத்தின் தலைமை பூசாரியாக அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்த வழிபாட்டு தலத்தில் சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி அரிவாளுடன் வந்த இளைஞர்…

Read more

“கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை”…. சரமாரியாக விளாசிய டிகேஎஸ் இளங்கோவன்….!!!

தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுகவினரின் பேச்சை வெட்டியும் ஒட்டியும் எடிட் செய்யும் அண்ணாமலை திரைப்பட எடிட்டர் வேலைக்கு தகுதியானவர். திமுக பொருளாளர் டிஆர் பாலுவின்…

Read more

“இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை”…. ஜெ. ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் அமைந்துள்ள நெல் சேமிப்பு கிடங்குகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டம்…. நாளை (ஜன,.31) முக்கிய அறிவிப்பு…..!!!!!

வங்கி ஊழியர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அதாவது, வாரத்துக்கு 2 நாட்கள் விடுமுறை, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து ஜன,.30, 31 ஆம் தேதி நாடு தழுவிய வங்கி…

Read more

Other Story