கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு செய்வதற்கு எஸ்பி களின் அனுமதி தேவையில்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பதற்றமான சம்பவங்களில் துரிதமாக செயல்பட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தல் விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு செய்வதற்கு எஸ் பி களின் அனுமதி தேவையில்லை.

கடத்தல் விவகாரத்தில் எஸ்பி அனுமதி வாங்கி தான் நடவடிக்கை எடுக்க காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுவதாக தெரிய வருகிறது. எனவே இனி கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்பி அனுமதி தேவையில்லை என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.