Breaking: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்…. உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் மகிழ்ச்சியில் இபிஎஸ் டீம்…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தள்ளுபடி செய்யுமாறு…

Read more

BREAKING: “அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்” நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த…

Read more

ராமநாதபுரம் மாவட்ட பாஜக மொத்தமாக கலைப்பு…. அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க கலைக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். அந்த வகையில் அம்மாவட்ட பாஜகவில் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுவதாகவும், கட்சி நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட இருப்பதால் மாநில தலைமை இம்முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து…

Read more

Breaking: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா…? சென்னை உயர் நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தள்ளுபடி செய்யுமாறு…

Read more

இந்திய தொழில்துறையில் பெண்களின் ஆதிக்கம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். சிறு தொழில் நிறுவனம் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து உயர் பதவிகளிலும் பெண்கள் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்திய வேளாண் துறையிலும் அதிக…

Read more

சட்டப்பேரவைக்குள் கருப்பு உடையில் வர காரணம் இருக்கா?…. வானதி சீனிவாசன் விளக்கம்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் தகுதிநீக்கத்தை கண்டிக்கும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தியும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும்…

Read more

BREAKING: இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு: EPS ஐ சந்தித்த முக்கிய புள்ளிகள்…!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் எதிர்த்த வழக்குகளில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு.

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஏப்ரல் 1 முதல் இலவச தரிசன‌ டோக்கன்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்‌.வி. சுப்பா ரெட்டி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அலிபரி நடைபாதை…

Read more

#BREAKING: CMDA அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!!

சென்னை சோழிங்கநல்லூரில் 2011 – 2016 காலகட்டத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அலுவலகம் கட்ட ரூபாய் 12 கோடி லஞ்சம் பெற்றதாக சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013ல் செய்த விண்ணப்பத்திற்கு காலம் தாழ்த்தி லஞ்சம் பெற்ற பிறகு அனுமதி…

Read more

பாஜகவினர் கவனத்திற்கு…. உடனே இதை பண்ணுங்க?…. அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை….!!!!

பாஜகவினருக்கு தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோடைக்காலம் துவங்கி உள்ள இன்றைய சூழலில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். அந்த தண்ணீர், மோர் பந்தல்களை தினசரி…

Read more

இந்த நாளில் ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி அதிகாரம் பெற்றது முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு தகுந்தாற்போல குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் பயனடைந்து…

Read more

“விரைவில் இ சேவை மையம் 2.0 திட்டம்”…. இனி எல்லாமே ஒரே இடத்தில்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற வினா விடை நேரத்தின் போது அமைச்சர் மனோ தங்கராஜ் அனைத்து சேவைகளையும் இ சேவை மையம் மூலமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அதன் பிறகு விரைவில் இ சேவை மையம் 2.0 திட்டம்…

Read more

வாகன ஓட்டிகளே..! இனி டிரைவிங்க் லைசென்ஸ் இப்படித்தான்…. மாநில அரசின் சூப்பர் அறிமுகம்…!!!

கேரளா மாநிலத்தில் ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்துவதற்கு அம்மாநில  அரசு தயாராகி கொண்டு வருகிறது. அதன்படி திருவனந்தபுரம், குடப்பனகுன்னு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய இடங்களில் உள்ள மோட்டார் வாகனத் துறை அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த அமைப்பானது…

Read more

“இந்தியாவில் அதிகரிக்கும் எஃகு உற்பத்தி”…. 3 வருடங்களில் நல்ல முன்னேற்றம்… மத்திய அரசு தகவல்…!!

இந்தியாவில் எஃகு உற்பத்தி குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எஃகு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு இணை அமைச்சர் பக்கன் சிங் குலேஸ்தே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் இந்தியாவில் எஃகு உற்பத்தி வருடம் தோறும் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் எஃகு…

Read more

1 இல்ல 2 இல்ல 600…. இ-சேவை மையங்களில் விரைவில்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு..!!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின்…

Read more

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ் தொற்று…. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு பிறகு இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது.…

Read more

10,+2 மாணவர்கள் சுய விவரம் ரூ. 3,000, ரூ.5,000க்கு விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய விவரங்கள் அனைத்தையும் பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதள பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டு ரகசியமாக…

Read more

கனிமொழி என்.வி.என்.சோமு-க்கு புதிய பதவி: M.K ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழ்நாடு கைம்பெண்கள் – ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூகநலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையிலான நலவாரியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு, எம்எல்ஏ வரலட்சுமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுகவின்…

Read more

FLASH NEWS: அதிமுக பிரமுகர் கொலை: 5 பேர் கைது…!!!

சென்னை பெரம்பூரில் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இபிஎஸ் ஆதரவாளரான இளங்கோவனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீஸார் கொலையில் தொடர்புடைய சஞ்சய்,…

Read more

விடுமுறை: ஏப்.4ல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு இயங்காது…. வெளியான அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் அன்றைய தினம் ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என்றும் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்…

Read more

BREAKING : இன்று அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்….. தமிழ்நாடு முடங்குகிறது….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம், காலமுறை ஊதியம், ஆறு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 7500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட…

Read more

அதிகரிக்கும் கொரோனா…. தமிழகத்திற்கு மத்திய அரசு புதிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

இன்னும் சற்று நேரத்தில் தமிழகமே எதிர்பார்க்கும் தீர்ப்பு…. எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்…..!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த மார்ச் 22 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த…

Read more

பாதுகாப்புத்துறையில் 1.55 லட்சம் காலியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டின் பாதுகாப்பு துறையில் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஜய் பாட்,பாதுகாப்புத் துறையில் இருக்கும் காலியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு சரியான முறையில் எடுக்கப்பட்டு இளைஞர்கள்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மலையேறி வருவோருக்கு இலவச டோக்கன்…. வெளியான அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

BIG ALERT: அரங்கேறும் புதுவித மோசடி…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த சைபர் கிரைம்….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலையில் சமீபத்தில் மும்பையை…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பில்…. அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் இன்று வெளியாகிறது தீர்ப்பு…!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த மார்ச் 22 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்த…

Read more

இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு…. ஆதார் – பான் கார்டு இணைப்பு …. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

BREAKING: அதிமுக முக்கிய புள்ளி ஓட ஓட வெட்டி கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை பெரம்பூரில் இபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக பகுதி செயலாளர் இளங்கோவனை மர்ம கும்ப கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பெரம்பூரை சேர்ந்த இளங்கோவன் என்பவர்…

Read more

ஆயுஷ்மான் பாரத் திட்டம்…. இனி இது தேவையில்லை….. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படி மக்கள் பயனடையும் திட்டங்களில் ஒன்றுதான் ஆயுஸ்மான் பாரத் திட்டம். இந்நிலையில் ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்?….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தும் இது தொடர்பான அறிவிப்பு நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன்…

Read more

TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு…. சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் முறைகேடு நடந்திருப்பதாக பல புகார்கள் இருந்த நிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?…. 4 மாதங்களுக்கு பிறகு 100-ஐ கடந்த பாதிப்பு….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால் மக்கள்…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 யாருக்கு?…. முதல்வர் ஸ்டாலின் விளக்கம்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில்…

Read more

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு…. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு சாலைகளை சரி செய்தல், குளங்கள் மற்றும் ஆறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள்…

Read more

“பள்ளி மாணவிகளின் வகுப்பறை அருகே படுக்கையறை”… மதுபானம், ஆணுறைகள் பறிமுதல்…. முதல்வர் கைது… பெரும் பரபரப்பு…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் உரிமையாளர் அறையில் மதுபானம் மற்றும் ஆணுறைகள் போன்றவைகள் கண்டெடுக்கப்பட்டதால் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட பள்ளியில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில்…

Read more

“ஆதார்-பான் கார்டு இணைப்பு”…. இன்னும் 3 நாள் தான் டைம் இருக்கு… உடனே இந்த வேலையை செஞ்சு முடிங்க…!!!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் பான் கார்டு என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணம் ஆகும். அதன்பிறகு பெரிய அளவிலான பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டு மிக முக்கியமான ஒரு ஆவணம்‌. இந்நிலையில் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க…

Read more

பரபரப்பு..! புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை…. 7 பேர்‌ கைது… பகீர் பின்னணி இதோ…!!!

புதுச்சேரியில் உள்ள கனுவா பேட்டை பகுதியில் செந்தில்குமரன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். அதன்பிறகு பாஜகவின் முக்கிய பிரமுகராக இருக்கும் செந்தில்குமரன் நேற்று இரவு வில்லியனூர் சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: யாரெல்லாம் பயன்பெறுவார்கள்?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்….!!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் என…

Read more

“பாஜக பிரமுகர் கொலை வழக்கு”… 7 பேர் நீதிமன்றத்தில் சரண்…. போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை….!!!!

புதுச்சேரி வில்லியனூர் அருகில் கணுவாப்பேட்டையில் வசித்து வருபவர் ரங்கசாமி. இவரது மகன் செந்தில்குமார்(46) பாஜக பிரமுகர் ஆவார். இந்நிலையில் செந்தில்குமார் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பங்கேற்ற பின், வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள…

Read more

டெபிட் கார்டை பாதுகாப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!

ATMல் நீங்கள் பணம் எடுக்கும் போது உங்களுக்கு அருகில் உள்ள மெஷினில் பணம் எடுப்பதுபோல் பாசாங்கு செய்துகொண்டு, ஸ்கிமிங் மெஷினை அவர்களிடத்தில் வைத்திருப்பார்கள். அந்த மெஷின் உங்களின் கிரெடிட் (அ) டெபிட் கார்டு தகவலை பெற்றுக்கொடுத்துவிடும். இதிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள்…

Read more

இனி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வருடந்தோறும் ஆண்டு விழா…. மேயர் பிரியா அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

கொசு ஒழிப்பு பணிகளை செய்யும் தொழிலாளர்களுக்கு Vector Control Kit…. சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

சென்னையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க 5 புதிய வாகனங்கள்…. மேயர் பிரியா அறிவிப்பு…..!!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

குரூப் 4 முறைகேடு புகார்….. 5 லட்சம் வினாத்தாள் திருத்தவில்லை…. TNPSC விளக்கம்…..!!!!

தமிழகத்தில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஒரே அகாடமியை சேர்ந்த 2000 பேர் தேர்வாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் கோச்சிங் அகாடமியில் இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும்…

Read more

தூய்மை பணியாளர்களுக்கு…. இரவில் ஒளிரும் சீருடைகள்…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

ஒருநாள் விடுப்பு போராட்டம்…. ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை….!!!!

ஒருநாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இருப்பதாவது, “சட்டசபையில் மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்படும் 30-ஆம் தேதி அன்று போராட்டத்தில் பங்கேற்கும்…

Read more

மோடி என்று ஒரு சமூகமே இல்லை…. ராகுல் காந்தி வழக்கறிஞர் விளக்கம்….!!!!

மோடி சமூகத்தினரை தவறாக வகைப்படுத்துவதாக கூறி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் ராகுல் தகுதிநீக்கத்தை கண்டிக்கும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தியும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

Read more

#Breaking: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தானியங்கி மணி அமைத்து தரப்படும்….!!!!

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், சென்னை அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு…

Read more

ராகுல் காந்தி தகுதிநீக்கம்… கருப்பு உடையுடன் சட்டப்பேரவைக்குள் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்….!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் தகுதிநீக்கத்தை கண்டிக்கும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தியும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும்…

Read more

Other Story