“நிதி நிறுவனத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த வாலிபர்”… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.…

Read more

“ஜோலெட் ரொட்டி சமைத்த வானதி சீனிவாசன்”…. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வியூகம்…. வைரலாகும் வீடியோ…!!!!

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். இவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வானதி சீனிவாசன் அங்கு புகழ்பெற்ற…

Read more

“8 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்”… ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொல்லி வைத்த அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையா…?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக…

Read more

காங்கிரஸ் கட்சியினர் கோடீஸ்வரர் ஆகிவிட்டனர்… பிரதமர் மோடி குற்றசாட்டு…!!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று காங்காஷின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.…

Read more

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கு….. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் மூலமாக மே மாதம் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஆசிரியர்கள்…

Read more

BREAKING: அரசியலில் இருந்து விலகுகிறேன்…. துரைசாமி அறிவிப்பு…!!!

துரைசாமி மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கூறியதால் மதிமுக அவைத்தலைவர் பதவி உட்பட கட்சியில் இருந்து திருப்பூர் துரைசாமியை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், தனது வீட்டில் போட்டி பொதுக்குழு நடத்தவில்லை என விளக்கமளித்துள்ள துரைசாமி, திமுக…

Read more

EPFO ஓய்வூதியம் பெற: ஜூன் 26 வரை காலக்கெடு நீட்டிப்பு…. ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல்…

Read more

“லஞ்சம் வாங்கி கனிமங்களை விற்கும் திமுகவினர்”…. தினமும் 4000-5000 லோடு போகுது… வேலுமணி குற்றசாட்டு…!!!

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மிகவும் கெட்டு விட்டது. கோவையில் இருந்து கேரளாவுக்கு ஒருநாளைக்கு 4,000 முதல் 5,000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக வேலுமணி குற்றம் சாட்டினார். குறிப்பாக திமுகவினர் அதிக லஞ்சம் வசூலித்துக்…

Read more

ஆதாரில் செல்போன் எண், மின்னஞ்சலை சரிபார்க்க சூப்பர் வசதி….. UIDAI அறிவிப்பு…!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில்  UIDAI, அதன் இணையதளம் மற்றும் மொபைல் செயலியில்…

Read more

மத்திய பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப…. இனி ஒரே இணையதளம் அறிமுகம்…!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக   “CU-Chayan” என்ற ஒருங்கிணைந்த இணையதள போர்ட்டலை யுஜிசி உருவாக்கியுள்ளது. இந்த போர்டலில் விண்ணப்பதாரர் ஒருமுறை உள்ளே நுழைந்தால் போதும். அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களையும் அதிலிருந்து…

Read more

தமிழத்தில் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டாம்…. அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை….!!!

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை…

Read more

ALERT: சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்…. 9 மாவட்ட மக்களே எச்சரிக்கை…!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

தமிழ்நாட்டில் நாளை(மே-4) ஒருநாள் டாஸ்மாக் மூடல்…. குடிமகன்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

மதுரையில் வருடந்தோறும் சித்திரை திருவிழாவானது வருடந்தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் சித்திரை திருவிழா முன்னிட்டு வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். வருகின்ற 3ஆம்…

Read more

சிறப்பு விளையாட்டு விடுதியில்…. சேர விரும்பும் மாணவர்களுக்கு இன்று தேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவர் மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைக்க விஞ்ஞான ரீதியான பயிற்சி, தங்கும் இடம் மற்றும் சத்தான உணவு…

Read more

பிஎம் கிசான் திட்டம்… ஒரு வீட்டில் எத்தனை பேருக்கு நிதியுதவி கிடைக்கும்?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் 1222 இடங்களில்…. திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும்தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் 7, 8, 9 ஆகிய நாட்களில் 1,222 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 1222 இடங்களில் சாதனை விளக்க பொது கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. திராவிட மடல் அரசின்…

Read more

ALERT: நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்…. இனி தான் வெயிலின் ஆட்டமே ஆரம்பம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.பொதுவாகவே மே மாதத்தில் கோடை வெயில் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை சுட்டெரித்தது. இந்த…

Read more

தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன் முறையாக….1 ஆம் வகுப்பில் சேர 60 ஆயிரம் பேர் விண்ணப்பம்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பிறகு தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில்…

Read more

தமிழக மக்களே…. இனி ரூ.1000- க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் மட்டுமே…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்வாரியத்தின் சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களுடன் இருந்தே மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை பெரும்பாலும் நுகர்வோர்கள்…

Read more

இலவச மின்சாரம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வரை…. அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளித்தந்த காங்கிரஸ்….!!!!

கர்நாடகாவில் வருகின்ற மே பத்தாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தற்போது தேர்தல் அறிக்கையை…

Read more

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு நாளை முதல் சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்தும் வெளியூர்களிலிருந்தும் கிரிவலம் செல்வது வழக்கம். அதே சமயம் முக்கியமான பௌர்ணமி நாட்களிலும் பக்தர்களின் வசதிக்காக பல ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டு…

Read more

ஆதார் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி நீங்களே இதை பண்ணலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டு இல்லை என்றால் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் பிறந்த குழந்தைக்கு கூட இன்று…

Read more

சதுரகிரி செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் சதுரகிரி மலைக்குச் செல்ல இன்று…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் இதுவும் கிடைக்கும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அடிக்கடி புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் இன்று  முதல் அதாவது மே 3 ஆம்…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

கன்னியாகுமரி: கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 3ஆம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. கருங்கல், பாலூர், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை,…

Read more

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தோல்வியடைந்த மாணவர்களுக்கு தேர்வு…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உள்ள KV பள்ளிகளில் 11ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்த வேண்டும் என ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களை துணை தேர்வை எழுத அனுமதிப்பதில்லை என்று மாணவர் ஒருவர் மனு…

Read more

கர்ப்பிணிகளுக்கு விரைவில் வங்கி கணக்கில் பணம் வரும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி கொடுக்க காலதாமதம் ஆகியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விரைவில் நிதி உதவி கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அடிக்கடி புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் அதாவது மே 3 ஆம்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்ந்த ஏடிஎம் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…?

தனியார் துறை வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுக்கான (ஏடிஎம் கார்டு) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை வருகின்ற 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் படி டெபிட் கார்டுகளுக்கு வருடத்திற்கு…

Read more

என்னாது…! இந்தியர்களின் சராசரி சம்பளம் இவ்வளவு தானா…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சர்வதேச உழைப்பாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் வாங்கும் சராசரி சம்பளம் குறித்த தகவலை world of statistics என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் தொழிலாளர்கள் வாங்கும்…

Read more

“தூக்கு தண்டனைக்கு பதிலாக மாற்று மரண தண்டனை”… உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…!!!

இந்தியாவில் கடந்த 1973 -ம் ஆண்டிலிருந்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 354(5) இன்‌ கீழ் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில்…

Read more

நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற இருக்கிறது.…

Read more

BIG ALERT: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்…. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் வருகின்ற 7 மற்றும் 8 தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று சென்னை…

Read more

“அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்”… காரணம் என்ன…? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு உற்பத்தியை அதிகப்படுத்துதல் மற்றும் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர்…

Read more

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளருக்கு சொந்தமான 60 பட்டுச்சேலை விற்பனையக்த்தில் ஐடி ரெய்டு…!!!

தமிழ்நாட்டில் காஞ்சி மாநகரம் பட்டுக்கு பெயர் போன மாவட்டமாகும். இங்கு பிரபலமான வரலட்சுமி பட்டு சேலை விற்பனையகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சாய் சில்க்ஸ் காலா மந்திர் குழுமத்தின் விற்பனையகம் ஆகும். இந்த குழுமத்திற்கு தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட…

Read more

“பாஜக அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என் மீது கேஸ் போடட்டும்”…. திமுக எம்பி டி.ஆர் பாலு சவால்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் எம்.பி டி.ஆர் பாலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அண்ணாமலை நான் பத்தாயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக என் மீது குற்றம்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு படுகாயம்… கால்நடை மருத்துவமனையில் அனுமதி….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடசேரிபட்டி பகுதியில் பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில்…

Read more

“தமிழக அமைச்சரவை கூட்டம்”… என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது…? வெளியான தகவல்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 12.10 மணி வரை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து மே…

Read more

Breaking: இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை…!!!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி என்ற இரு பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அதன்படி ராஜஸ்தானின் பார்மோர் எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொண்டுள்ளனர்.

Read more

தமிழகத்தில் அதி தீவிர மழை…. இனி தான் ஆட்டமே இருக்கு… வானிலை அப்டேட்…!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காட்டும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வருகின்ற 5-ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என…

Read more

அதிமுக ஆட்சியில் ஊழல்… விரைவில் நீதிமன்றத்தில் விசாரணை….. முதல்வர் ஸ்டாலின் திட்ட வட்டம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும்.…

Read more

அமைச்சர் பீடிஆர் ஆடியோ விவகாரம்…. மௌனம் கலைத்தார் முதல்வர் ஸ்டாலின்…. குற்றச்சாட்டுகளுக்கு தரமான பதிலடி…!!!

தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக முதலில் ஒரு ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து இரண்டாவது ஆடியோவை பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்…

Read more

“தினமும் 8 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்”… தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

சதுரகிரி செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் சதுரகிரி மலைக்குச் செல்ல நாளை…

Read more

BREAKING: மகாத்மா காந்தியின் பேரன் திடீர் மரணம்…. இரங்கல்….!!!

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி உடல் நல குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 89. எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான இவரது மறைவிற்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதி சடங்கு இன்று பிற்பகல் மகாராஷ்டிராவின்…

Read more

இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார பயன்பாடு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நண்பகல் வேளையில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000, இளைஞர்களுக்கு மாதம் ரூ.1500…. காங்கிரஸின் அடுத்தடுத்த அறிவிப்புகள்….!!!

கர்நாடகாவில் வருகின்ற மே பத்தாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தற்போது தேர்தல் அறிக்கையை…

Read more

ALERT: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று பல மாவட்டங்களிலும் இரவு முழுவதும் கனமழை…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. இனி உங்க வீடு தேடி வரும் வங்கி சேவை…. வந்தது புதிய வசதி…!!!!

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்லாமல் நேரடியாக வீட்டிலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்தையும் முடித்து விடுகின்றனர். 24 மணி நேரமும் வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல்…

Read more

ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க முடியவில்லையா?…. அப்போ உங்களுக்கு தான் இந்த செய்தி….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக மத்திய ரயில்வே அமைச்சகம் செயல்பட்டு வருகின்றது. தினந்தோறும் அதிக அளவிலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்து குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக இருக்கும் என்பதால் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள்…

Read more

Other Story