OPS திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்…. EPS பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

EPS தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதற்கும், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவற்றில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்களது தரப்பு வாதங்களை…

Read more

SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு!… இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 10 மற்றும் 12ஆம் படித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022 அறிக்கையை சென்ற டிசம்பர் மாதம் அறிவித்தது. பல மத்திய அரசுத் துறைகளில் ஏறத்தாழ 4,500 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்…

Read more

“24 மணி நேரம் டைம்”…. எங்க வேணாலும் கொண்டு போங்க….. பத்திரிக்கையாளரிடம் சவால் விட்ட‌ BJP அண்ணாமலை….!!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி…

Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை…

Read more

தமிழக மாணவர்களே…. திறன் படிப்புதவி திட்ட தேர்வுக்கு ஜனவரி 24 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வுக்கு அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் https://dge1.tn.gov.in/என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்…

Read more

“பத்திரிகையாளர்களுடன் அண்ணாமலை மோதல்”…. போர்க்களமாக மாறிய பாஜக அலுவலகம்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி…

Read more

இப்படி கூடவா அருள்வாக்கு சொல்வாங்க?…. பெண் சாமியாரின் பரபரப்பு செயல்…. ஓடோடி வரும் பக்தர்கள்….!!!!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயிலில் வருடந்தோறும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் நிர்வாகியாக நாக ராணி அம்மையார் என்பவர் இருக்கிறார். இவர் 48 தினங்கள்…

Read more

BREAKING: ஓபிஎஸ், இபிஎஸ் என்றால் என்ன….? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி….!!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த…

Read more

ஈ.வெ.ரா.திருமகன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு ஈவெரா திருமகன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு…

Read more

29 நிமிஷம் பேசிய முதல்வர்…! அண்ணாமலை பற்றி டிஸ்க்ஸ்… பாஜக போட்ட புதுகுண்டு!!

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை தொடக்கம்… நீதிபதிகள் முக்கிய யோசனை…!

அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டம் நடந்தததில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியா ? தவறா ?  என்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையானது தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் இந்த விசாரணையை சரியாக 2 மணி அளவில் தொடங்கி இருக்கக்கூடிய இந்த…

Read more

பிரஸ்மீட்டில் செம பைட்…! ஒன்றுகூடிய பத்திரிக்கையாளர்கள்… அண்ணாமலைக்கு கண்டனம்!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று  அக்கட்சியின்  தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக கேள்விமேல் கேள்வி கேட்டு  பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கு வாக்குவாதம்…

Read more

ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா…. அடுத்ததும் ஒரு பொறுப்பு?… வெளியான புது தகவல்…..!!!!!

தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாக உடைய ஆசியான் பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின்(APPU) தலைமைப் பொறுப்பை இந்தியா இந்த மாதம் ஏற்றுக்கொள்கிறது. சென்ற வருடம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடந்த 13வது ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி…

Read more

நடுவானில் விமான பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி… பயணிக்க தடை… ஏர் இந்தியா பரிந்துரை…!!!!!

கடந்த வருடம் நவம்பர் 26, 2022 அன்று ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் பயணம் செய்த பெண் ஒருவர் மீது போதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. விமானத்தில் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்ட போது அந்த…

Read more

BREAKING: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!!

மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல்.

Read more

ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை: சுப்பிரமணியசாமியை தெறிக்கவிட்ட அண்ணாமலை!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையிடம் சுப்பிரமணியசாமி குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், மூத்த தலைவர்களை பற்றி நான் பேசமாட்டேன். சுப்பிரமணியசாமி அவர்கள் தொடர்ந்து நம்முடைய பாரத பிரதமர் பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியாது.…

Read more

மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்…. ஜன்னல் கண்ணாடிகள் சேதம்…. பெரும் பரபரப்பு…..!!!!

மேற்கு வங்கத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை சென்ற டிச,.30 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இது நாட்டின் 7வது வந்தேபாரத் ரயில் ஆகும். ஹவுராவிலிருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் போகும். இச்சேவை…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் மரணம்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் காலமானார்.. இ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனும், ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா (46) காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் காலமானார். 2021…

Read more

ரூமுக்கு வாங்க பஞ்சாயத்தை வச்சுக்கலாம் : ப்ரீஸ் மீட்டில் செம பைட்… அதிர்ந்து போன கமலாலயம்!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரை நோக்கி உள்கட்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அடுத்தடுத்து செய்தியாளர்களில் கேள்விகளால் தடுமாறிய அண்ணாமலை செய்தியாளர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் செய்தியாளருக்கும், அண்ணாமலைக்கும்…

Read more

“செயற்கை கருவூட்டல் செய்யும் வயது வரம்பு”…. உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு….!!!!

செயற்கை கருவூட்டல் செய்யும் தம்பதியினருக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் அதனை மத்திய அரசு கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் தேசிய உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு…

Read more

விமான பயணி மீது சிறுநீர் கழித்த பயங்கரம்…!!!!

ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பெண் ஒருவர் மீது குடிபோதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர்…

Read more

நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது?…. “காரில் பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. தோழி பரபரப்பு தகவல்……!!!!!

தலைநகர் டெல்லியில் காரில் சுமார் 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி சிங் என்ற பெண் இறந்த சம்பவத்தில் அவருடன் பின்னால் அமர்ந்துவந்த தோழி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, அஞ்சலி சிங்கின் தோழி நிதி பேட்டி அளித்ததாவது “நானும்…

Read more

ரஃபேல் வாட்சை கழட்டி கொடுத்த அண்ணாமலை: செய்தியாளர் சந்திப்பில் வாக்குவாதம்!!

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் குறித்த கேள்விக்கு நேரடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்தார். ரஃபேல் வாட்சில் உளவு பார்க்கும் வசதி இருப்பதாக…

Read more

 சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைன் புக்கிங் செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட்…

Read more

C.M ஸ்டாலினுக்கு குளிர் காய்ச்சல்,  ஜன்னி வந்து விடப் போகுது: அண்ணாமலை கிண்டல்

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் இதையெல்லாம் தாண்டி இப்போது புதிதாக ஒரு காமெடி விளையாட்டுக்கு வந்திருக்கிறார் பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக தேர்தலில் நின்னா தமிழ்நாட்டில் என்று…. ஏன் பயம் வந்து…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000?…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக அரசு கடந்த 2021ம் வருடம் மே மாதம் பொறுப்பேற்றது. இதையடுத்து பலமுறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இதுவரையிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றமானது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Read more

பண பரிவர்த்தனையில் புதிய புரட்சி… டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடி… வெளியான தகவல்…!!!!!

மொபைல் போனை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் சேவை மூலமாக ரூ.12.82 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் மாதம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு ரூ.782 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை 2016…

Read more

“2-வது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி”.. மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம்…!!!!

சீனா, தென் கொரியா, ஜப்பான் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நான்காம் தவணை கொரோனா தடுப்பு ஊசி…

Read more

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.63,200 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆகவே அது குறித்த விவரங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக் கொள்வோம். பணி-Skilled Artisan காலி பணியிடங்கள்- 7 சம்பளம்- ரூ.19,900- ரூ.63,200 கல்வித்தகுதி-…

Read more

சிங்கப்பெண்ணே..!!! உலகின் உயரமான போர் முனையில் “கெத்து காட்டும் முதல் பெண் ராணுவ அதிகாரி”…. இவங்க வேற லெவல்….!!!!

உலகிலேயே மிக உயரமான போர்முனையாக காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிசிகரப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் எதிர்த்து நிற்பதுடன் கடும் குளிரோடும் போராட வேண்டும். இந்த பகுதியில் முதல் முறையாக இந்திய பெண்…

Read more

EPFO: லைப் சர்டிபிகேட்டை உருவாக்க தெரியுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!

பென்சன் வாங்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் உள்ளோம் என்பதை உறுதிசெய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் ஜீவன் பிரமான் பத்திரம் (அ) டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும். ஓய்வூதியம் பெறும்  நிறுவனத்துக்கு ஓய்வூதியத்திற்குரிய ஆயுள்…

Read more

யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு!…. வெளியான புது அப்டேட்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்துள்ளது. யுபிஐ எனப்படும் பண பரிமாற்ற வசதியின் வாயிலாக உடனுக்குடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பணபரிமாற்றம் செய்துகொள்ள முடியும். கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் யுபிஐ…

Read more

“அமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்”…. நாட்டை விட்டு வெளியேற சொல்வதாக பரபரப்பு புகார்…!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங் மீது தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த பாலியல் புகாரின் அடிப்படையில் மந்திரி சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்…

Read more

#BREAKING: கடலூர் மாவட்டத்துக்கு ஜன.6 உள்ளூர் விடுமுறை..!!

ஆருத்ரா  தரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 6 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் வகையில் ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர அலுவல்களுக்காக அரசு அலுவலகங்களில் குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more

JUST IN: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்….!!!!

பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார். பி.டி.ஆர் மீது செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, பாஜகவில் இருந்து விலகிய அவர் திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

அதிமுக இணைந்தார் மதுரை சரவணன்!!

திமுகவில் இருந்த விலகிய சட்டமன்ற உறுப்பினர் மதுரை சரவணன் பாஜகவில் இணைந்தார். பின்னர் அங்கு மதுரை மாவட்ட தலைவர் பொறுப்பை பெற்று செய்யப்பட்டு வந்த சரவணன், நிதி அமைச்சர்  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்ததை…

Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் அதிர்ச்சி…!! மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ புற்று நோயால் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவின் சின்ச்வாட் தொகுதியின் பாஜக எம்எல்ஏ லக்ஷ்மன் ஜக்தாப் (59) புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். கடந்த ஒரு மாத காலமாகவே உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்ட லக்ஷ்மன்…

Read more

“ஆதார் அட்டையில் முகவரி புதுப்பித்தல்”… புதிதாக குடும்ப தலைவர் முறையை அறிமுகப்படுத்திய யுஐடிஏஐ….!!!!!

மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் அடையாள அட்டையில் குடும்ப தலைவர் என்கிற முறையை யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டையில் இருப்பிட சான்று ஆவண வசதி செய்யப்பட்டுள்ள நிலையில்,…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்திய ரயில்வேயானது பயணிகளுக்காக பல சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் குறைவான கட்டணத்தில் பயணிக்கும் அடிப்படையில் ரயில்வேயில் உள்ள சலுகைகள் உள்ளிட்டவை பற்றி பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

ஆதாரில் முகவரி மாற்றம்…. புதிய வசதி அறிமுகம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்கும் விதமாக இந்திய சிறப்பு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை ஒவ்வொருவரும் தங்களின் ஆதார் முகவரியை புதுப்பிக்க தங்களின் பெயரில் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இனி ஆதாரம் முகவரியை மாற்றுவதற்கு குடும்ப…

Read more

ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லை பகுதியில் இரவு நேர ஊரடங்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதை பயன்படுத்தி எல்லை ஊடுருவல் முயற்சி, ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான தீவிர…

Read more

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில்…. வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை….!!!!

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மீது எழுந்த…

Read more

இன்றைய (4.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பொங்கல் பரிசு ரூ.1000 வேண்டாமா…..? திருப்பிக் கொடுத்துடலாம்…. இதை செஞ்சிடுங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப்…

Read more

“பொது வருங்கால வைப்பு நிதி”… வட்டி விகிதம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாக…

Read more

“நான் உங்கள் வீட்டு செல்லப்பிள்ளை”…. எல்லா பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லுவேன்…. அமைச்சர் உதயநிதி அதிரடி….!!!!

சென்னை வில்லிவாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் எப்படி கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாம் என்று…

Read more

தமிழகத்தில் சிபாரிசு இல்லாமல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்… அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு…!!!!!

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் யாருடைய சிபாரிசும் இல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையில், முழு வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கடந்த பத்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கவுரவ…

Read more

எர்ணாகுளம் -வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை… ஜன.15 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விருதுநகர், காரைக்குடி, மானாமதுரை, தென்காசி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில்…

Read more

சென்னை- டெல்லி இடையே கூடுதல் விமான சேவை… ஏர் இந்தியா விமானம் அறிவிப்பு…!!!!!

சென்னையில் இருந்து டெல்லிக்கு தினமும் 19 விமான சேவைகளை இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா உட்பட பல்வேறு விமான நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதே போல் தினம்தோறும் டெல்லியில் இருந்தும் 19 ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கூடுதலாக…

Read more

Other Story