எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது: முதல்வர் முக.ஸ்டாலின்

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அதில், எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. கோயில்களில் நமது கலைகளின் சின்னங்களாக, பண்பாட்டு சின்னங்களாக  இருக்கின்றன. நமது சிற்பகலைகளின் சாட்சிகளாக இருக்கின்றன. நம்முடைய கலை, …

Read more

“இந்தியாவில் ஆண்களுக்கு திருமணமாகாத காரணம் இதுதான்”…. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்….!!!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். இவர் புனேவில் தன் கட்சியின் பாத யாத்திரையை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக இளைஞர்களுக்கு திருமணம் செய்வதற்கு கூட பெண்கள் கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு உற்பத்தி பொருளுக்கு போதிய…

Read more

மதவாதத்திற்கு எதிரி; மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல: முதலைமைசர் ஸ்டாலின்

2500 கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் மதவாதத்திற்கு எதிரியே தவிர, மதத்திற்கு நாங்கள் எதிரி அல்ல. எங்களை மதத்திற்கு எதிரானவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள். நாங்கள்…

Read more

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பு!…. அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் சென்ற வருடம் ஆண்டு நிலவிய பொருளாதார மந்தநிலை காரணமாக சிறிய நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. இப்போது நிலவும் பணவீக்கத்துக்கு மத்தியில் நிர்வாகத்தின் செலவுகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை…

Read more

“சாலையில் சுற்றி திரியும் மாடுகள்”…. 2 நாட்கள் கெடு… சென்னை மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டு தொழுவங்களுக்கு…

Read more

கோகுல்ராஜ் வழக்கு: சாட்சி, ஆதாரம் அடிப்படையில் தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சியங்கள் மற்றும்  ஆதாரங்கள் அடிப்படை மட்டுமே தீர்ப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உணர்வுகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாது, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. யுவராஜ் உள்ளிட்ட…

Read more

குழப்பத்தை ஏற்படுத்த இபிஎஸ் முயற்சி!…. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது OPS தரப்பில் வாதம் செய்தபோது “பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அ.தி.மு.க-வில் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்…

Read more

2 மணி முதல் 8மணி வரை விற்பனை… 21 வயசுக்கு கீழ் மது இல்லை…. அரசின் மீது நீதிபதிகள் நம்பிக்கை!!!!

டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை   நம்பிக்கை தெரிவித்துள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் மது விற்பனை…

Read more

இந்த வருஷம் எத்தனை கிரகண நிகழ்வுகள்?…. இந்தியாவில் அதை காண முடியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

2023-ன் கிரணங்கள் நிகழ்வு பற்றி மத்தியப்பிரததேசத்தின் உஜ்ஜைனிலுள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் கூறியதாவது, நடப்பு ஆண்டில் 2 சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் நிகழ்கிறது. ஏப்ரல் 20ஆம் தேதியன்று நிகழும் முழு சூரிய…

Read more

#BREAKING: டாஸ்மாக் மதுவிற்பனை நேரத்தை குறைத்திடுக: அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை!!

டாஸ்மார்க் மதுபான கடையில் விற்பனை நேரத்தை அரசு குறைக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. பொதுமக்களின் பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல்8 மணி வரை என…

Read more

பரபரப்பு!… “பதான்” படத்திற்கு எதிர்ப்பு!… போஸ்டரை கிழித்து போராட்டத்தில் இறங்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்….!!!!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல்…

Read more

தொடர் சர்ச்சை..!!! வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் அண்ணாமலை”…. அதிரடி ஆக்ஷனில் பாஜக மேலிடம்….!?!

தமிழக பாஜக கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அண்ணாமலை தொடர்ந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, திமுக அமைச்சர்களையும் விமர்சித்து வருகிறார். அதோடு அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில்,…

Read more

BREAKING: ஹாக்கி உலகக் கோப்பையை இந்திய வீரர்கள் வென்றால் தலா ரூ. 1 கோடி பரிசு…. ஒடிசா முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!!

ஒடிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் இருக்கிறார். இவர் இன்று பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தின் வளாகத்தில் அமைந்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய உலகக்கோப்பை கிராமத்தை திறந்து வைத்தார்.  அதன் பிறகு முதல்வர் நவீன் பட்நாயக் ஹாக்கி உலக கோப்பையை…

Read more

2 மாத குழந்தையை தூக்கிட்டு ஓடிய குரங்கு…. நொடியில் நேர்ந்த சம்பவம்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2 மாத குழந்தை சென்ற செவ்வாய்க்கிழமை தொட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக குரங்குகள் கூட்டம் வந்துள்ளது. அதில் 1 குரங்கு வீட்டுக்குள் நுழைந்து…

Read more

டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி…!! பைக் மீது கார் மோதல்…. 1 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதில் வாலிபர் பலி….!!!!

டெல்லியில் அஞ்சலி என்ற இளம் பெண் புத்தாண்டு தினத்தில் தன்னுடைய தோழியுடன் அதிகாலை 3 மணியளவில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில் இளம் பெண்ணின் உடல் காரில் சிக்கியபடி பல கிலோமீட்டர்…

Read more

OMG..!! கொரோனா தாக்கிய ஆண்களின் விந்தணு தரம் பாதிப்பு…. எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணு தொடர்பாக ஆய்வுகள்…

Read more

சென்னையில் புதிதாக 20 கூடுதல் பேருந்துகள்….. எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா…? இதோ முழு விபரம்….!!!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் மீண்டும் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்ற நிலையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தடுக்கும் விதமாக தற்போது புதிய வழித்தடங்களில்…

Read more

பதவிக்கு குறுக்கு வழியில் வர பழனிச்சாமி முயற்சி: இபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஓபிஎஸ் தரப்பு..!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதை ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல்…

Read more

பழனிசாமிக்கு வசதியாக அதிமுக விதிகள் திருத்தம்: நீதிபதி முன்பு எகிறி அடித்த ஓபிஎஸ் தரப்பு!!

பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு வாதங்களாக, ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவரிடத்திற்கு யாரும்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு – அனல் பறக்கும் வாதம்: சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கவிடும் ஓபிஎஸ் தரப்பு!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கின் இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிமுகவின் விதிமுறைகள் எப்படி இருந்தது ? பிறகு ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர்…

Read more

“ஐதராபாத்தில் Formula E”…. டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. விலை எவ்வளவு தெரியுமா?….!!!!!

நாட்டின் முதல் பார்முலா E பந்தயத்திற்கான டிக்கெட்டுகள் இப்போது வாங்குவதற்கு கிடைக்கிறது. ABB FIA பார்முலா E உலக சாம்பியன்ஷிப் பந்தயம் வருகிற பிப்,.11 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளது. இதையடுத்து முதல் டிக்கெட்டை…

Read more

தமிழ்நாடு இல்லை, தமிழகம் என்பதே சரியாக இருக்கும்!…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்…..!!!!

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது “பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிக…

Read more

கருணாநிதி வீட்டில் இருந்து மற்றொரு வாரிசு அமைச்சர்?…. சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்….!!!!!

எம்.பி கனிமொழியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரில் கனிமொழி அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பின்னால் நின்றிருப்பது போலவும் உள்ளது. ஏற்கனவே உதயநிதி, கனிமொழி…

Read more

மின் கட்டணம் கம்மியா வரணுமா?… அப்போ இதை உடனே வாங்குங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

மின்சார கட்டணத்தால் டென்ஷன் ஆகாமல் இருப்பதற்கு புது சாதனம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இச்சாதனம் மின் கட்டணத்தை நொடியில் பாதியாக குறைக்கும். இந்த சாதனத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம். அந்த சாதனதம் ஒரு சோலார் லைட்டாகும். வாடிக்கையாளர்கள் கம்மியான…

Read more

ரூ.33 சொல்லிட்டு ரூ.18 தான் கொடுக்கிறாங்க!…. பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி EPS பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. இதற்கு…

Read more

வருமான வரி விலக்கு ரூ.5 லட்சம் உயர்வு?…. 2023 பட்ஜெட்டில் வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல…

Read more

SHOCKING: கோர விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் கொண்ட பக்தர்கள் குழு ஒன்று கோவிலுக்கு சென்று வேனில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது ஹுல்குண்டாபகுதி அருகே வந்த போது…

Read more

  • January 5, 2023
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உரை பணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை என கூறியுள்ளது. ஜனவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள்,  டெல்டா…

Read more

BREAKING: நெய்வேலி என்எல்சி கேன்டீன்…. உணவில் எலி கிடந்ததாக குற்றச்சாட்டு…. 22 பேருக்கு வாந்தி, மயக்கம்….!!!!

சுரங்க தொழிலாளர்கள்  22 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 22 சுரங்க தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

1 கரும்புக்கு ரூ.33 ஒதுக்கிய அரசு…! விவசாயிகளுக்கு ரூ.15 – ரூ.18 தான்… ஷாக்கில் C.M ஸ்டாலின்!!

செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி விவசாயிகளிடம் நேரடியாக சென்றடைய விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் என்று இரண்டு பக்க அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி,  2023 ஆம் ஆண்டு தை பொங்கலுக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு…

Read more

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தினத்தில் வங்கி தேர்வு – தேதியை மாற்ற கோரிக்கை..!!

ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள எஸ்பிஐ கிளார்க் தேர்வை வேறு தேதியில் நடத்த வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் 355 பணியிடங்கள் உட்பட மொத்தம் 5,486 பணியிடங்களுக்கு வரும் 15ஆம் தேதி முதன்மைத்…

Read more

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!!

மெட்ராஸ் ஐ பாதிப்பு மீண்டும் அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டு தினந்தோறும் 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகிறார்கள். சென்னையில் மீண்டும் மெட்ராஸ் ஐ பரவத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள்…

Read more

“சாலையில் சென்ற எருமை மாடுகள்”… காருக்கு வழி விடாததால் ஆத்திரம்…. விவசாயிக்கு அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் யாக்கையா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேய்ச்சலுக்காக எருமை மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். இவருடைய மாடுகள் சாலையை கடந்த போது வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.…

Read more

ஷாக்!!…. குழந்தையை விற்பனை செய்து பெண் 10 நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு….!!!!

மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்ற பகுதியில் ஒரு கூலி தொழிலாளி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் பெண்…

Read more

BREAKING: கரும்பு கொள்முதலில் முறைகேடு – இபிஎஸ்!!

பொங்கலுக்கு ஒரு முழு செங்கரும்பு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்து இருக்கிறார். கரும்புக்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில்…

Read more

BREAKING: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்…. பழுதான லிப்ட்டில் சிக்கிய அமைச்சர் சிவசங்கர்…. பரபரப்பு…!!!!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர்…

Read more

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…

Read more

ஆளுநருக்கு ஏன் வயிறு ஏறியது ? கமலாலயம் போய் பேசுங்க… ராஜ்பவனில் பேசக் கூடாது.. ஆர்.என் ரவிக்கு DMK வார்னிங்!!

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

சற்று முன்: தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்…!!!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு கொடுப்பது போல இலவசமாக தேங்காய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இலவசமாக தேங்காய்களை வழங்கி பாஜகவினர் போராடி…

Read more

தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்றால் ஆளுநருக்கு கசப்பு: போட்டு தாக்கிய டி.ஆர்.பாலு!!

ஆளுநர் ரவியின் திட்டம் தான் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச் செல்வது தான் அவரது நோக்கம். இதுவரை நுண்ணிய வர்ணாசிரம அரசியலை பேசி வந்த ஆளுநர் தற்போது வெளிப்படையாக…

Read more

பாஜக மாநில தலைவராக ஆளுநர் செயல்பட வேண்டாம்: டி.ஆர் பாலு

தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம்…

Read more

“தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்”…. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை….!!!!!

பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூபாய்.19,744 கோடி ஆரம்பகட்ட மதிப்பீலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைக்கும் நோக்கத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்குரிய ஊக்கத் தொகை திட்டமாக செயல்படுத்தப்படும்…

Read more

#BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

தமிழக ஆளுநராக இருக்கக்கூடிய ஆர்.என் ரவி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக ஒரு பதவியில் இருக்கிறார். இரட்டை சம்பளம் பெறுகின்ற, இரட்டை ஆதாயம் பெறுகின்ற பதவியாக  இருப்பதால் அவரை தகுதி நீக்க செய்யப்பட வேண்டும் என்றும்  வழக்கு தொடரப்பட்டது. தந்தை பெரியார் திராவிட…

Read more

தமிழகத்தில் இடைத்தேர்தல்: சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்து வந்தவர் திருமகன் ஈவெரா(46). இவர் கடந்த சில தினங்களாக உடல் நிலை குன்றி இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று காலை அவர் கட்சி நிர்வாகிகளையும், பொதுமக்களையும் சந்தித்தார். இதையடுத்து காலை 10 மணிக்கு…

Read more

சென்னையில் ஜன. 7-ல் “அனைவருக்கும் ஆதார் 3.0” சிறப்பு முகாம்…. எங்கெல்லாம் தெரியுமா…? இதோ மொத்த லிஸ்ட்…!!!

இந்திய அஞ்சல் துறையின் “அனைவருக்கும் ஆதார் 3.0”-வின் சிறப்பு அம்சமாக சென்னை மத்திய கோட்டம், “Aadhar Mega Login Day” ஜனவரி 7-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 07 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது. இதில்…

Read more

பொங்கல் நாளில் தேர்வு: தேர்வர்கள் குழப்பம்…. தேதியை மாற்ற கோரிக்கை….!!!

எஸ்பிஐ வங்கியில் 5,486 கிளர்க் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஏற்கனவே முடிந்தது.  இதையடுத்து முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 15-ந் தேதி தேர்வு நடத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் நாளான ஜனவரி 15-ல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால்…

Read more

BREAKING: தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ…!!!!!

தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 3.04 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். அதன் பிறகு 3.15 கோடி பெண்…

Read more

BIG NEWS: 10,11,12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்…. இன்று முதல் தக்கலில் விண்ணப்பிக்கலாம்….!!!!

நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து வராதவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு…

Read more

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது?…. நீதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு ரூபாய். 50,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவா் சாா்பாக…

Read more

+2 பொதுத்தேர்வு: இந்த மாணவர்கள் கட்டணம் கட்ட தேவையில்லை….வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது.. எனவே அதற்கு…

Read more

Other Story