“நடு ரோட்டில் வயதான ஆசிரியர் மீது கொடூர தாக்கல்”…. பெண் காவலர்களின் அத்துமீறிய செயல்…. வலுக்கும் கண்டனம்….!!!!

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நவால் கிஷோர் பாண்டே (65) என்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததால்…

Read more

இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க?… ஓய்வூதியம், கிராஜுவிட்டி கட்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு….!!!!!

மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகையை கொடுக்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றி இருக்கிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகக் கடுமையான…

Read more

யாரிடம் கேட்க வேண்டாம்..! விருப்பப்பட்ட ஆடையை எடுத்துக்கலாம்…. இலவசமாக வாரிவழங்கும் மால்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் உள்ள லக்னோவின் ரஹிம்நகரில் அமைந்துள்ளது அனோகா மால். இங்கு ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.  ஏழைகளுக்காக டாக்டர் அஹ்மத் ரஸா…

Read more

என்னப்பா சொல்றீங்க…! ஒரே ஒரு பள்ளிக்குள்ளே…. ஒரே ஒரு மாணவன்., ஒரே ஒரு ஆசிரியர்…. குவியும் பாராட்டுக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் என்ற மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படித்து வருகிறார். இந்த ஒரு மாணவனுக்காக மட்டுமே அந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. 150 மக்கள் தொகை கொண்ட அந்த…

Read more

HAPPY NEWS: பெட்ரோல் விலை விரைவில் குறையும்…. கொஞ்சம் நிம்மதி கொடுக்கும் தகவல்…!!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

நீங்கள் NRI ஆதார் கார்டை பெறணுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!!

இந்திய பாஸ்போர்ட்டை கொண்ட என்ஆர்ஐ ஒருவர் எந்த ஆதார் மையத்தில் இருந்தும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது தெரிவித்துள்ளது. ஒரு NRI ஆதார் கார்டை பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். #…

Read more

எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா..! விளம்பரத்தில் டீச்சருக்கு டெஸ்ட் வைத்த பள்ளி…. நம்பரை கண்டுபிடிங்க பார்ப்போம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் பக்தாஷ்ரம் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சார்பாக கணித டீச்சர் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் கணித டீச்சராக பணிபுரிய விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்…

Read more

அம்மாடியோ..! இம்புட்டா.. ராகுலின் முதல் மாத சம்பளம்…. எவ்வளவு தெரியுமா…? அவரே சொன்ன தகவல்….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தேசிய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யவும் பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணம் காஷ்மீரில் முடிவடையும்.…

Read more

வாகன ஓட்டிகளே..! பெட்ரோல் விலை விரைவில் குறையுமாம்…. மத்திய அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 15 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் 116 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 82 டாலராக குறைந்தது. இந்நிலையில் கூடிய விரைவில் பெட்ரோல்…

Read more

EPFO பயனாளர்களே…. இதை செய்யா விட்டால் இனி Login செய்ய முடியாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலமாக ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை பலன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது EPFO கணக்கின் கீழ் உள் நுழைவதற்கு தங்களின் கடவுச்சொல்லை புதுப்பிக்க வேண்டும். இந்த…

Read more

ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதும்…. ரூ.4.78 லட்சம் கடன் வழங்கும் மத்திய அரசு?…. PIB கூறுவது என்ன….????

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல்…

Read more

வட்டி விகிதம் திடீர் உயர்வு…. SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதங்களை அடிக்கடி மாற்றி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. ஓராண்டுக்கு 8.30 ஆக இருந்த MCLR, 10 புள்ளிகள் உயர்ந்த 8…

Read more

இனி இது கட்டாயம்…. ஆன்லைன் பிரபலங்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில்…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்கள் அழிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவை நிறுத்தம்…. அதிரடி உத்தரவு….!!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக டெல்லி செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை பார்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் ஜனவரி…

Read more

தேசிய தகுதித்தேர்வு…. விண்ணப்பிக்க ஜனவரி 23)…. UGC அறிவிப்பு….!!!!

தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக  அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று  கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

நாடு முழுவதும் இன்று (ஜன…23)…. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம்?…. சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

PF வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. வந்தாச்சு புதிய வசதி…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய சேவைகளை தற்போது கொண்டு வந்துள்ளது. உறுப்பினர் போர்ட்டலில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூட்டு விருப்பத்தின் கீழ்…

Read more

“அதிகாலை 2 மணிக்கு போன் போட்ட ஷாருக்கான்”…. அப்படி என்னதான் நடந்தது…. முதல்வரின் திடீர் ட்வீட் பதிவு….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிற உடையில் கவர்ச்சி நடனம் ஆடியது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவம் குறித்து அசாம்…

Read more

WHATSAPP: வந்தாச்சு பல வருஷம் எதிர்பார்த்த அப்டேட்…. என்னென்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

தற்போது உலகெங்கிலும் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒருவருக்கொருவர் தங்களது தகவலை பகிர்ந்துகொள்ள வாட்ஸ்அப் ஒரு அத்தியாவசிய செயலியாக மாறிவிட்டது என்று சொல்லலாம். Whatsapp நிறுவனம் தன் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் whatsapp பயன்படுத்தும் பலரும்…

Read more

குடியரசு தின விழா எதிரொலி!…. இது தமிழ்நாட்டுக்கே பெருமை…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலத்தில் இந்த ஆண்டு தமிழ்நாடு வாகனம் பங்கேற்க இருக்கிறது. கடந்த ஆண்டு புகழ்பெற்ற தலைவர்கள் இல்லை என்று கூறி தமிழ்நாட்டின் வாகனம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வழக்கம்போல தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி குடியரசு தின…

Read more

பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டர்…. 6 பேர் மீது மோதிய கார்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானா வாரங்கல் அருகே ரபீக் என்பவர் தன்னுடைய புது காருக்கு பூஜை போட்டுவிட்டு திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசல் இருந்த நிலையில், ரபீக் பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் அங்கிருந்த ஆட்டோ மற்றும்…

Read more

“இனி இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும்”…. SBI வங்கியின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி தற்போது MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இதன் வட்டி ஒரு வருடத்திற்கு 8.30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீட்டுக்…

Read more

ஜாக்கிரதை!…. “நீங்க அனுப்பிய பார்சலில் போதைப் பொருள்”…. மோசடி வலையில் சிக்கிய பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

ஹரியானா குருகிராமில் வசித்து வரும் பிராச்சி தோக் என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பேசுவதாக சொல்லி ஒருவர் போன் செய்திருக்கிறார். அந்நபர் பெண்ணிடம் பேசியதாவது “நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதைப்பொருள்…

Read more

இனி ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டால்?…. வரப்போகும் புது வசதி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பெங்களூருவில் ஆட்டோவில் பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர் தொடர்பாக புகார் அளிக்க க்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதாவது, ஆட்டோ ஓட்டுநர் அதிகமான கட்டணம் வசூலித்தல், வண்டியை ஓட்ட மறுத்தல் (அ) தவறாக நடந்து கொண்டால்…

Read more

வயதான ஆசிரியரை நடுரோட்டில் வைத்து…. சரமாரியாக அடித்த பெண் காவலர்கள்…. இதுதான் காரணம்?…. பரபரப்பு வீடியோ…..!!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள கைமூர் மாவட்டம் பர்ஹுலி கிராமத்தில் வசித்து வரும் 60 வயதான நவல் கிஷோர் பாண்டே என்ற முதியவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே…

Read more

இரண்டு மடங்கு கட்டணம் உயர்வு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு திருப்பதியில் அனைத்து வசதிகளும் தேவஸ்தானம் மூலமாக செய்து தரப்பட்டுள்ளது. அதன்படி அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தங்கும் அறைகளும் விடுதிகளும் உள்ளன. 30…

Read more

தேசிய தகுதித்தேர்வு…. ஜனவரி 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. UGC அறிவிப்பு….!!!!

தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தற்போது கால…

Read more

வீடியோ!… தொழிநுட்ப உதவியால் சமூக பாதிப்பு….. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!!

சமூகத்தில் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய ஊடகங்களின் பணி அளவிட முடியாதது ஆகும். இருப்பினும் அவற்றின் உண்மை தன்மை குறித்து ஆராய்வதும் அவசியத்திற்குள்ளான ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவால் ஏற்பகூடிய சமூக ஆபத்துகள் குறித்து…

Read more

வீடுகள், கட்டிடங்களில் விரிசல்கள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்…. ரூ.3.27 கோடி நிவாரணம் அறிவிப்பு….!!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புடைய ஜோஷிமத் நகரில் சென்ற சில வாரங்களாக அடுத்தடுத்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தரை பகுதியிலிருந்து 6,000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை…

Read more

Amazon, Google, MicroSoft, Meta நிறுவனங்களில்…. தொடரும் பணிநீக்க நடவடிக்கை…. CEO அதிகாரிகள் விளக்கம்…..!!!!!

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையால் கடந்த வருடங்களில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர். தற்போது 2023 ஆம் வருடம் துவங்கிய நிலையில், பணி நீக்கங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தொடங்கி 1…

Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 14 வயது சிறுவன்… கண்களை தானம் செய்ய பெற்றோர் முடிவு…!!!!

தர்மபுரியில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். தர்மபுரி அருகே தடங்கம் என்னும் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கு தர்மபுரியை சேர்ந்த…

Read more

NRI pancard : என்.ஆர்.ஐ பான் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி…? இதோ ஈசியான வழிமுறை…!!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் பான் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஆவணமாக இருக்கிறது. இது இந்திய குடிமக்களுக்கு ஒரு முக்கியமான ஆவணமாகும். ஏனென்றால் இந்த பான் கார்டு அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் தேவைப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியராக வருமான வரி கணக்கில்…

Read more

குடியரசு தின விடுமுறை கால சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு தொடக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

குடியரசு தின விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

ஏழுமலையான் கோவிலை படம் பிடித்த மர்ம ட்ரோன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… பெரும் பரபரப்பு…!!!!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் விதமாக சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அலிபிரியில் இருந்து…

Read more

இனி சாலைகளில் வாகனங்கள் இப்படித்தான் செல்ல வேண்டும்…. வந்தது புது விதி…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

விரைவுச் சாலையாக இருந்தாலும் சரி, கிராம சாலைகளாக இருந்தாலும் சரி அனைத்து வித சாலைகளிலும் பயணம் செய்யக்கூடிய வாகனங்களுக்கான வேகத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கும் சாலைகளை…

Read more

குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகள்?…. ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ வழிமுறைகள்…..!!!!!

வரும் ஜன,.26 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா மாபெரும் அணி வகுப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு செய்வதற்குரிய ஆன்லைன் போர்ட்டலை மத்திய அரசு துவங்கியுள்ளது.…

Read more

திருமணமான தம்பதியினர் மாதம் ரூ.18,500 பெறணுமா?…. இதோ அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

மத்தியில் மோடி அரசால் பிரதான் மந்திரி வயவந்தனா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்று பலன் அடையலாம். சென்ற 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி மத்திய அரசால் இந்த…

Read more

“மணமகன் சொன்ன பொய்”…. உண்மையைக் காட்டிக் கொடுத்த வரதட்சணை… கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாருகாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் உயர்கல்வி படித்துள்ள நிலையில் மணமகன் அதற்கு மேல் படித்துள்ளதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ம்…

Read more

WOW…! மத்திய பிரதேசத்தில் டைனோசர் கூடுகள், முட்டைகள் கண்டுபிடிப்பு…. ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பாக் மற்றும் குஷி பள்ளத்தாக்கில் டைனோசர்களின் 256‌ புதை வடிவ முட்டைகள் மற்றும் கூடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரம்மாண்டமான டைனோசர்கள் பற்றி நாம் பல கதைகளையும் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். டைனோசர்கள் என்றாலே அளவில்…

Read more

விளம்பரம் செய்வோருக்கு… மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில்…

Read more

“உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா”….நாய்க்கு நாய்க்கும் திருமணம், அதை ஊரே வேடிக்கை பார்க்குது…. வைரலாகும் வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆண் நாய்க்கும் பெண் நாய்க்கும் திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய பாரம்பரிய முறைப்படி ஆண் நாயான டாமிக்கும் பெண் நாயான ஜெய்லிக்கும் திருமண சடங்குகளை அதன் உரிமையாளர் செய்துள்ளார். இந்த இரண்டு நாய்களின் திருமணம் மகர…

Read more

ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்…. 5 நிமிடங்களில் ஜாயின் பண்ணலாம்…. புதிய திட்டம் அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் பயனர்களுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு இது…

Read more

பிப்ரவரி மாத்தித்தல் வங்கிகளுக்கு…. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!!

வங்கிகள் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களுடைய…

Read more

நாடு முழுவதும் வரும் 23 ஆம் தேதி அறிமுகமாகிறது…. இனி கவலையில்லை மக்களே..!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும்…

Read more

இதை கட்டாயம் செய்யணும்…! சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வோருக்கு அரசு எச்சரிக்கை…..!!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பா.ஜ.கவின் ஆதரவு யாருக்கு…?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போதைய…

Read more

கோர்ட் வளாகத்தில் திடீரென துப்பாக்கி சூடு சத்தம்… நீதிபதி காயம்… நடந்தது என்ன…?

உத்திர பிரதேசத்தின் மிர்சாப்பூர் நகரில் உள்ள கோர்ட் ஒன்றில் தலேவார் சிங் என்பவர் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் கோர்ட் வளாகத்தில் இருந்த நீதிபதிகளுக்கான தன்னுடைய அறையில் இன்று உடைமாற்றிக் கொண்டிருந்தபோது அவரது மேல் அங்கியில் வைத்திருந்த கை…

Read more

நிறுவனங்களில் தொடரும் பணி நீக்கம்… ஊழியர்களின் நிலை என்ன…?

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த வருடங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பணி நீக்கங்களை மேற்கொண்டு வந்தது. மேலும் புதிதாக ஊழியர்களை பணியமர்த்தலையும் முடக்கியுள்ளனர். இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில்…

Read more

குஜராத் கலவர பிபிசி ஆவணப்படத்தால் வெடித்த சர்ச்சை…. மத்திய அரசு நடவடிக்கை…..!!!!!

குஜராத் மாநில கலவரம் குறித்து இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி 2 பகுதிகளாக ஆவணப் படங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற 17ஆம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. இவற்றில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமரை…

Read more

Other Story