பிரபல நாட்டில் தொடரும் துப்பாக்கிச் சூடு… 10 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவில் உள்ள லேக்லேண்ட் நகரில் அயோவா அவென்யூ எனும் இடத்தில் நேற்று முன்தினம் சாலை ஓரமாக மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  காரில் வந்த  நான்கு பேர் ஒரே நேரத்தில் கார் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிவிட்டு காருக்குள்…

Read more

கேளிக்கை விடுதியில் மர்ம நபர் தீடிர் துப்பாக்கிச் சூடு… 8 பேர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகா டெகாஸ் மாகாணத்தின் ஜெரீஸ் நகரில் எல் வெனாடிடோ எனும் பெயரில் கேளிக்கை விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மது ஆடல், பாடல் நிகழ்ச்சி என…

Read more

அஜர்பைஜான் தூதரகத்தில் நுழைந்த மர்ம நபர் திடீர் துப்பாக்கிச் சூடு… ஊழியர் பலி… ஐ.நா கண்டணம்…!!!!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அஜர்பைஜான் நாட்டின் தூதரகத்தில் நேற்று முன்தினம் காரில் வந்த மர்மநபர்  தூதரகம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஊழியரின் கார் மீது மோதியுள்ளார். அதனை தொடர்ந்து காரிலிருந்து துப்பாக்கியுடன் இறங்கிய அந்த மர்மநபர்  தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளார். இந்நிலையில் தூதரகத்தின்…

Read more

கோர்ட் வளாகத்தில் திடீரென துப்பாக்கி சூடு சத்தம்… நீதிபதி காயம்… நடந்தது என்ன…?

உத்திர பிரதேசத்தின் மிர்சாப்பூர் நகரில் உள்ள கோர்ட் ஒன்றில் தலேவார் சிங் என்பவர் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் கோர்ட் வளாகத்தில் இருந்த நீதிபதிகளுக்கான தன்னுடைய அறையில் இன்று உடைமாற்றிக் கொண்டிருந்தபோது அவரது மேல் அங்கியில் வைத்திருந்த கை…

Read more

காதலிக்க மறுத்த சிறுமி… இளைஞர் செய்த கொடூர செயல்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் 15 வயது சிறுமி ஒருவர் அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதான…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

அமெரிக்காவில் மர்ம நபர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கோஷன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம கும்ப கும்பல் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை துப்பாக்கியுடன்…

Read more

Other Story