தேசிய தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை யுஜிசி நீட்டித்துள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு ஜனவரி 17ஆம் தேதி உடன் முடிவடைந்தாலும் ஜனவரி 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தற்போது கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் யுஜிசி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தகுதித்தேர்வு…. ஜனவரி 23 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. UGC அறிவிப்பு….!!!!
Related Posts
வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read moreஎம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read more