இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதங்களை அடிக்கடி மாற்றி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. ஓராண்டுக்கு 8.30 ஆக இருந்த MCLR, 10 புள்ளிகள் உயர்ந்த 8 புள்ளி 40 ஆக உள்ளது. இதன் மூலமாக வீட்டுக் கடனுக்கான வட்டி தொகை கணிசமாக உயரும். அதோடு ஃப்ளோட்டிங் வட்டியை கொண்டு அனைத்து விதமான கடனில் வட்டியும் உயரக்கூடும். இதன் காரணமாக sbi வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வட்டி விகிதம் திடீர் உயர்வு…. SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!
Related Posts
“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…
Read more“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…
Read more