இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதங்களை அடிக்கடி மாற்றி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. ஓராண்டுக்கு 8.30 ஆக இருந்த MCLR, 10 புள்ளிகள் உயர்ந்த 8 புள்ளி 40 ஆக உள்ளது. இதன் மூலமாக வீட்டுக் கடனுக்கான வட்டி தொகை கணிசமாக உயரும். அதோடு ஃப்ளோட்டிங் வட்டியை கொண்டு அனைத்து விதமான கடனில் வட்டியும் உயரக்கூடும். இதன் காரணமாக sbi வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வட்டி விகிதம் திடீர் உயர்வு…. SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!
Related Posts
பழ வியாபாரிகளுக்கு FSSAI எச்சரிக்கை…. இனி இது கூடாது…. மீறினால் நடவடிக்கை….!!!
பொதுவாகவே கோடை காலங்களில் மக்கள் பலரும் அதிக அளவு பழங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் சிலர் ரசாயனங்களை அதிக அளவு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாம்பழம்…
Read moreஇந்தியாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’…. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா….???
இன்றைய காலகட்டத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் மன நிம்மதியுடன் சுமுகமாக வாழ்க்கையை வாழ்வதற்கு மக்கள் பணம் சம்பாதிக்க வழிகளை தேடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் மன உளைச்சல் அதிகமாகி இக்கட்டான சூழலில் பலரும் சிக்கி தவிக்கின்றனர். இது போன்ற சூழலில்…
Read more