கடல் பகுதியில் இந்த ஆண்டு வரத்து அதிகரிப்பு… 5 ஆயிரம் முட்டைகள்…. அதிகாரிகள் சேகரிப்பு….!!!

கடலாமை என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. உலகம் முழுவதும் 7 வகை கடல் ஆமைகளில் சிற்றாமை (ஆலிவர் ரெட்லி…

Read more

வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில் பீச் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பா. சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நில அளவைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அண்ணாமலை…

Read more

பேருந்தில் பயணம் செய்த பள்ளி நிர்வாகி…. ரூ.10 லட்சம் துணிகர கொள்ளை…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவில் வசிப்பவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் ரூபன் (42). மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி ஒன்று வைத்து நடத்தி வரும் இவர் சென்னையில் கியாஸ் நிறுவனத்தின் வினியோகஸ்தராகவும் உள்ளார். ரூபன் சென்னையில் உள்ள வங்கியில் நகைகளை அடகு…

Read more

காணாமல் போன மூதாட்டி…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிரங்கபுரம் கிழக்கு தெருவில் கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் உறவுக்கார பெண் ஒருவர் கிருஷ்ணம்மாளை பராமரித்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி வீட்டை விட்டு…

Read more

மாநில எறிபந்து போட்டி… வெற்றி பெற்று சாதனை படைத்த பள்ளி… மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டியானது திருச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கமாக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கமாக் பள்ளி மாணவர்கள்…

Read more

திடீர் கடல் சீற்றம்… வழக்கத்துக்கு மாறாக பச்சை நிறமாக மாறிய கடல்நீர்… வெளியான தகவல்…!!

தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் அந்நாட்களில் கடல் நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். பின் வழக்கம் போல் மாறிவிடும். இந்நிலையில் நேற்று அமாவாசை முடிந்து 2 நாட்கள் கழிந்த பிறகும் கடல்…

Read more

ரூ. 3 லட்சம் பயிர்கள் எரிந்து நாசம்…. பல மணிநேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் என்பவரது தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பிற நிலங்களுக்கு பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து புதுக்கோட்டை வழியாக ஏரலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று லிங்கபாண்டி என்பவர் ஏரலில் இருந்து தூத்துக்குடி நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே சென்ற போது திடீரென…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு…. கப்பல் மோதி இறந்ததா…? வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்து நகர் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ…

Read more

லாரி மீது மோதிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும் முத்து டிராக்டர் டிரைவராகவும் இருந்துள்ளார். நேற்று காலை கயத்தாறு அருகே இருக்கும் தனியார் கிரஷரில்…

Read more

என்ன காரணம்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் ஊத்து கிணற்றுத் தெருவில் விவசாயியான முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாத்தாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பேச்சியம்மாள், கிருஷ்ணம்மாள், ஆறுமுகத்தாய் என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். நேற்று பெருமாத்தாள் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

மகாசிவராத்திரி…. சங்கர ராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்…. வெளியான தகவல்….!!!

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆண்டு சிவராத்திரி நாளில் சனிப்பிரதோஷமும் வருவதால் அதற்கான பூஜைகளும்  நடைபெற உள்ளதால் சிவராத்திரி விழா அன்று மாலை…

Read more

கம்பி வேலி அமைக்கும் பணி…. அரசு பள்ளி ஆசிரியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. போலீஸ் வலைவீச்சு….!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமாலபுரம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கண்ணன் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார். இவர்களுக்கு செல்வக்குமார் என்ற மகன் உள்ளார் . மேலும் இதே ஊரில் வடக்கு தெருவில் வசிப்பவர் சுப்புராஜ்(53). இவர் அரசு…

Read more

ஓடை பாலத்தில் சிக்கிய லாரி…. போக்குவரத்து பாதிப்பு…. மக்களின் சூப்பர் ஐடியா…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோட்டில் இருந்து நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தைக்கு செல்லும் பாதை பாதையில் நேற்று காலையில் பொருட்கள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஓடை பாலத்தில் சரிந்து…

Read more

உதவி கலெக்டர் அலுவலகம்…. பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றி, பின் அங்கு கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடியில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

மளமளவென பரவிய தீ…. 2 ஏக்கர் பயிர்கள் எரிந்து நாசம்…. அதிகாரிகள் நேரடி ஆய்வு …!!!

தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ரகுராம். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி என்ற கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்ததை தனலட்சுமியின்…

Read more

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்…. போலீசார் அதிரடி..!!

திருச்செந்தூர் அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். திருச்செந்தூர் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு…

Read more

ரூ 60,00,000 கடன் மோசடி..! ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது…. தூத்துக்குடி போலீஸ் அதிரடி..!!

சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் ரத்னா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையின் உரிமையாளர் சிவசங்கர் நேற்று தூத்துக்குடி போலீசாரால்…

Read more

நீதிமன்றத்தின் உத்தரவு…. தாசில்தார் மனைவி திடீர் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் பகுதியில் வசிப்பவர் ஞானராஜ். சிவில் சப்ளை தாசில்தாராக உள்ள இவருக்கு கிரேசி விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.…

Read more

திடீரென வந்த மர்ம நபர்…. மீனவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர்புரம் நான்காவது தெருவில் நஜிம்கான்(42) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவர் நேற்று முன்தினம் கருப்பட்டி சொசைட்டி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நஜிம்கானை சரமாரியாக குத்தி…

Read more

தற்காலிக சந்தை வியாபாரிகள்…. கலந்தாய்வு கூட்டம்…. குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ்.பார்த்தசாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கோவில்பட்டி நகராட்சியில் புதிதாக தினசரி சந்தை கட்டும் பணி மற்றும் தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக இருந்தது. இது குறித்து உதவி…

Read more

“அடுத்த மாதத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும்”… புதிய ஆணையாளர் தகவல்..!!!

அடுத்த மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து…

Read more

நாளை இந்தப் பகுதிகளில் மின்தடை… உங்க ஊர் இருக்கான்னு பாத்துக்கோங்க..!!!

கோவில்பட்டியில் உள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் மஞ்சு நகர், எம்.எஸ்.எஸ்.வி நகர் செந்தமிழ் நகர் 1, 2, 3ஆம் தெருக்கள் மற்றும் விநாயகர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகின்றது. காலை 6 மணி…

Read more

‘போதை இல்லா பாதை, இடைநின்ற பள்ளி மாணவர்கள் சேர்க்கை’…. அதிகாரி பேச்சு….!!!

கோவில்பட்டியில் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ‘போதை இல்லா பாதை, இடைநின்ற பள்ளி மாணவர்கள் சேர்க்கை’ பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி கூறியுள்ளதாவது, ஊர் அமைதியாக இருந்தால் தான் கல்வி…

Read more

கணினி பயன்பாட்டியல் பேரவை கூட்டம் …… ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமையில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கணினி பயன்பாட்டியல் துறை 3-ஆம் ஆண்டு மாணவி சுபாஷ்னி சிறப்பு விருந்தினரான ஏன்ஜலினா ரஞ்சிதமணியை…

Read more

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. மினி மாராத்தான் போட்டி…. இதோ விவரம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் விளையாட்டுக் கழகத்தின் 35-ஆம் ஆண்டு விழா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மினி மாராத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்வு ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார்…

Read more

கைப்பந்து போட்டி… வெற்றி பெற்ற தூத்துக்குடி துறைமுக அணி…!!!

கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி துறைமுக அணி வெற்றி பெற்றது. அகில இந்திய துறைமுக விளையாட்டு கழகம் சார்பாக அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் ஒன்பது பெருந்துறைமுகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப்…

Read more

மார்கெட் வியாபாரிகள் கடையடைத்து தர்ணா போராட்டம்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகர சபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக வியாபாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றதன் காரணமாக கட்டிட பணிகளும் தற்காலிக தினசரி சந்தை இடமாற்ற பணிகளும்…

Read more

உஷாரா இருங்க… சுழல்காற்று எச்சரிக்கை…. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை…. வானிலை ஆய்வு மையம்….!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு கடற்பகுதி, அதனை ஒட்டிய கடற்பகுதிகளில் சுழற்காற்றானது 45…

Read more

“தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா”… உறுதிமொழி ஏற்பு..!!!

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா…

Read more

“போலி நகையை அடகு வைக்கும் கும்பல்”… அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு..!!!!

நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன், செயலாளர் அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம்…

Read more

ஸ்டெர்லைட்டை விற்கும் முடிவை கைவிட்டது வேதாந்தா: தூத்துக்குடியில் மீண்டும் இயக்கம்!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை கைவிடுகிறது வேதாந்த நிறுவனம். உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஆலையை மீண்டும் இயக்க வேதாந்த நிறுவனம் முடிவு. ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கை பிப்ரவரி 21-ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

Read more

“எட்டயபுரம் அருகே பொய்த்துப்போன பருவமழை”… கருகிப்போன 950 எக்டேர் பயிர்கள்..!!!

எட்டயபுரம் அருகே பருவ மழை பொய்த்ததன் காரணமாக 950 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் கருகியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள்…

Read more

“காற்றழுத்த தாழ்வு பகுதி”… எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!!

சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று…

Read more

“5 பவுன் நகையை தொலைத்த தலைமையாசிரியை”… ஒப்படைத்த மாணவிக்கும் தாய்க்கும் போலீஸ் பாராட்டு..!!!

5 பவுன் தங்க நகைகளை தொலைத்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவி மற்றும் அவரின் தாயார் நகைகளை ஒப்படைத்ததால் போலீசார் பாராட்டு தெரிவித்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேடிசி நகரை சேர்ந்த செல்வராணி என்பவர் ஒட்டப்பிடாரத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக…

Read more

“பிரபல ஹோட்டலில் உள்ள சிக்கனை நாய் சாப்பிட்டதால் உணவகத்திற்கு சீல்”…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சமுத்திரா குடும்ப உணவகம் என்ற பிரபலமான தனியார் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இந்த உணவகத்துக்கு தூத்துக்குடியில் மட்டும் சுமார் நான்குக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. இதன் கிளை ஒன்று ஜார்ஜ் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஹோட்டல் ஊழியர்கள்…

Read more

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக…”ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா”…!!!

ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் கக்கரம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனிதநேய வாரவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒட்டப்பிடாரம் தாசில்தார் தலைமை தாங்க…

Read more

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்… முயல் தீவு பகுதியில் நேர்ந்த சோகம்..!!!

நாட்டுப்படகில் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன் என்ற மீனவர் சென்ற 25ஆம் தேதி நாட்டுப்படகில் மற்ற மீனவர்களுடன் கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கின்றார். முயல் தீவு பகுதியில் சென்ற போது…

Read more

“கிராம சபையில் ராஜினாமா கடிதம் தந்த வார்டு உறுப்பினர்”… மேலதிருச்செந்தூரில் பரபரப்பு..!!!

கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எட்டாவது…

Read more

Thuthukudi: “குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்”… தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை…!!!

தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். இது…

Read more

Thuthukudi: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்… அன்னதான உண்டியலில் 28 லட்சம் வருமானம்..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியலில் 28 லட்சம் வருமானமாக கிடைத்திருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில் உள்ளிட்டவையில் இருக்கும் அன்னதான உண்டியல்கள் சென்ற…

Read more

#Palani: “பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு”… இந்து முன்னணி வரவேற்பு…!!!

பழனி கோவில் பாதயாத்திரை செல்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததற்காக இந்து முன்னணி துணைத் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழனிக்கு…

Read more

மொழிப்போர் தியாகிகள்…. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் இந்நிகழ்ச்சி…

Read more

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி…. புத்தக கண்காட்சி தொடக்க விழா…. சிறப்பு ஏற்பாடு….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி உள்ளது. இங்கு நேற்றைய நாளில் புத்தக கண்காட்சி சிறப்பாக ஆரம்பமானது. இதனை அந்த கல்லூரியின் முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் இங்கு நெல்லையில் உள்ள சி.ஆர். புத்தக ஏஜென்சி சார்பில் புத்தகங்கள் மற்றும்…

Read more

“வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது”… மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு..!!!

தருவை குளத்தில் வெளியூர் மீன் பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் அருகில் இருக்கும் புனித நீக்குலாசியார் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் தொம்மை ராஜ் மற்றும்…

Read more

AISF: மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு… தூத்துக்குடியில் பேரவை கூட்டம்..!!!

கோவில்பட்டியில் மாணவர் பெருமன்ற பேரவை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில குழு உறுப்பினர் ரஜினி கண்ணம்மா, திருநெல்வேலி மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் பேரவைக்…

Read more

“கடற்படை, கடலோரக் காவல் படையில் சேர ரூ.1000-த்துடன் இலவச பயிற்சி”… கூடுதல் டிஜிபி அறிவிப்பு..!!!!

கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேர்வதற்கு மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இது பற்றி பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டிஜிபி வெளியிட்ட…

Read more

Thuthukudi: திருச்செந்தூரில் மத்திய மந்திரி எல்.முருகன்… சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு..!!!

திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தினார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று முன்தினம் இரவு வந்தார். கோவில் விருந்தினர்…

Read more

Thuthukudi: “மாவட்டத்தின் தந்தை குருஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம்”… அடிக்கல் நாட்டிய எம்.பி.கனிமொழி..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருஸ்பர்னாந்திர்க்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்க மீன் வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா…

Read more

Other Story