கல்லூரிக்கு புறப்பட்ட மாணவி…. மயங்கி விழுந்து உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டி பணிமனை குட்டை பகுதியில் உதயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவர்த்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா ஸ்ரீ என்ற மகளும், சஷ்வந்த் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் இனியா ஸ்ரீ தனியார்…
Read more