ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாம்மாள்(82) என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனியார் பேருந்தில் ராமநாதபுரம் சென்று அங்குள்ள சிக்னலில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்க நகை…
Read more