“10 ரூபாய் கூட ரொம்ப அதிகம் தான்”…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் தான் அரசுக்கு அதிக வருமானம் வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதன் பிறகு டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுபானங்களை விற்பனை செய்வதாக புகார் எழுவதால் அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

Read more

“விஜய் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிக சரியானவை”…. அதிமுகவிலிருந்து வந்த முதல் ஆதரவு… ஜெயக்குமார் அதிரடி..

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் திமுகவை நேரடியாக அரசியல் எதிரி என்று அறிவித்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் மாநாட்டில் விஜய் கேட்ட கேள்விகள் அனைத்தும் மிகச்…

Read more

தமிழ்நாடு தினம் இன்னைக்கு தான்…‌ திமுகவை சீண்டிய விஜய்… விளக்கத்தோடு வாழ்த்து… பரபரப்பில் அரசியல் களம்…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள x பதிவில், கடந்த 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் மூலம் நிலப் பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த…

Read more

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பத்மஸ்ரீ பிபேக்‌ டெப்ராய் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்..!

பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனை குழு தலைவராக இருந்தவர் பிபேக் டெட்ராய். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவர் புனேவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவராக பணியாற்றியவர். இவர் குடல் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்ட சிகிச்சையில் இருந்த நிலையில்…

Read more

பைக்கில் கொண்டு சென்ற நாட்டு வெடிகள்… நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்… வாலிபர் பலி.. 2 பேர் படுகாயம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேவிட் வின்செட் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்துவிட்டார். அதாவது பைக்கில் நாட்டு வெடிகளை கொண்டு சென்ற போது அந்த …

Read more

செம‌ ஷாக்…! 20 பேருடன் உடலுறவு…. எய்ட்ஸ் நோயை பரப்பிய 17 வயது சிறுமி… தீவிர விசாரணை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் பகுதியில் ‌ 17 வயது டீனேஜ் திரும்பி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி கிட்டத்தட்ட 20 இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்றினை பரப்பியுள்ளார்.…

Read more

சற்றுமுன்..! நவம்பர் 6-ல் அதிமுக அலுவலகத்தில்… எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் வருகிற 6-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பிற மாநிலங்களை சேர்ந்த மாநில செயலாளர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு… 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ்நாட்டில் இன்று மதியம் ஒரு மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்ட நிலையில் ஏற்கனவே இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் இன்று…

Read more

தீபாவளியில் வீட்டுக்கு சென்ற தம்பி… “அலறி துடித்த அண்ணன்-அண்ணி”… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கிருஷ்ணகிரியில் பயங்கரம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மோட்டூர் கிராமம் தலை வாசல் பகுதி உள்ளது. இங்கு மாரிமுத்து ‌(37)-ருக்மணி (30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் மாரிமுத்துவின் தம்பி முத்துக்குமார் (28). அண்ணன் தம்பி இருவருக்கும் நிலத்தகராறு இருந்தது. இவர்கள் இருவருக்கும் தகராறு முற்றிய  நிலையில்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… வந்தாச்சு புதிய செயலி… இனி யாரும் அலைய வேண்டாம்…;;

ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு அத்யாவசியமான பொருட்கள் கிடைக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் அட்டைகள் ஒரு முக்கிய ஆவணம் ஆகும். இந்நிலையில் தற்போது ரேஷன்…

Read more

ஐபிஎல்: 3 அணிகளுக்கு புதிய கேப்டன்கள்… “கோப்பையை வென்று கொடுத்தவரை கழட்டிவிட்ட முக்கிய அணி”.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை அணியில் மீண்டும் எம்.எஸ் தோனி விளையாடும் நிலையில், ஆர்சிபி அணியில் விராட் கோலி விளையாடுகிறார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும்…

Read more

சுத்தமான காற்றே இல்லை… சென்னைக்கு திடீர் ஆபத்து… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. இதைத்தொடர்ந்து தலைநகர் சென்னையிலும் காற்று மாசுபடு அதிகரித்துள்ளது. அதன்படி காற்று மாசுபாடு வாரியம்…

Read more

குட் நியூஸ்…! தங்கம் விலை அதிரடியாக குறைந்தது… சவரனுக்கு ரூ.560 சரிவு… நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி…!!

அக்டோபர் மாத தொடக்கம் முதல் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்று தீபாவளியிலும் சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் 59,640 ரூபாய் வரையில் உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.…

Read more

FLASH: தீபாவளி பண்டிகையில் அரங்கேறிய சோகம்… பட்டாசு வெடி விபத்தால் ஒருவர் உயிரிழப்பு… 544 பேர் படுகாயம்…!!!

தமிழ்நாட்டில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் பட்டாசுகளை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏற்பட்ட வெடிவிபத்துகள் மற்றும் காயம் குறித்து தீயணைப்பு…

Read more

தீபாவளியில் நடந்த சோகம்…! பைக் மோதி பயங்கர விபத்து… 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…!

தேனி மாவட்டத்தில் நேற்று தீபாவளியில் நடந்த ஒரு விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது நேற்று கம்பம்-கூடலூர் அப்பாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்து…

Read more

ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் யார் தெரியுமா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று மாலை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்து நிலையில் அவர்…

Read more

அன்று முதல் இன்று வரை… ஒரே அணியில் 18 ஆண்டுகள்… கிங்ன்னு சும்மாவா சொல்றாங்க.. நிரூபிச்சுட்டாருல்ல.. !

ஐபிஎல் தொடர் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் ஆர்சிபி அணியில் மீண்டும் விராட்…

Read more

மக்களே..! “வங்கி முதல் ரயில் வரை”… இன்று (நவ.1) முதல் அமலுக்கு வந்த முக்கிய ரூல்ஸ்… என்னன்னு உடனே பாருங்க…!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி புதிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் நவம்பர் மாதம் 1-ம் தேதியை முன்னிட்டு பல  புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. அதன்படி சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில் இன்று…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்ட நிலையில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தெற்கு…

Read more

  • November 1, 2024
காலையிலேயே ஷாக் நியூஸ்…‌ சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தது… ரூ.2000-ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!!

ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று நவம்பர் 1ஆம் தேதி என்பதால் சிலிண்டர் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் இன்றும் விலை…

Read more

இம்புட்டு கோடியா…? வரலாறு படைத்த ஹென்றிச், விராட் கோலி… ஐபிஎல் தொடரில் இவங்கதான் ரொம்ப அதிகம்…!!!

ஐபிஎல் அணிகள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தங்க வைத்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதிக தொகைக்கு தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் ‌ சன்ரைசர்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஐபிஎல் தொடரில் மிக அதிக…

Read more

IPL 2025: ஐபிஎல் அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்… எத்தனை கோடிக்கு தெரியுமா…? முழு லிஸ்ட் ஏதோ..!!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த வருடம் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதன்படி அடுத்த மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 5 வீரர்கள் வரை தக்க வைக்கலாம்…

Read more

ஐபிஎல்: கழட்டிவிடப்பட்ட முக்கிய அணியின் கேப்டன்கள்…. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி…!!!

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அணியில் மீண்டும் எம்.எஸ் தோனி விளையாடும் நிலையில், ஆர்சிபி அணியில் விராட் கோலி விளையாடுகிறார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில்…

Read more

அடேங்கப்பா..! ஐபிஎல் தொடரில் அதிக தொகை.. ‌ரூ.22 கோடிக்கு விராட் கோலியை மீண்டும் தக்க வைத்தது ‌ ஆர்சிபி…!!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த மாதம் இறுதியில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது. முன்னதாக பிசிசிஐ ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 5 வீரர்களை தக்க வைக்கலாம் என்று அறிவித்த நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள்…

Read more

Breaking: போடு வெடிய…! மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ரோகித் சர்மா… அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் செம குஷி..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியும் கிட்டத்தட்ட 5 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

Read more

Breaking: IPL 2025: மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ள 5 வீரர்கள் இவர்கள்தான்..!!

அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணியும் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய அணியில் எம் எஸ் தோனி, ஜடேஜா, சிவம்…

Read more

Breaking: ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார் தெரியுமா…? ரசிகர்களை குஷி படுத்திய சூப்பர் அறிவிப்பு..!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியில் தக்க வைத்த வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி UNCAPPED PLAYER விதிமுறையில் எம் எஸ் தோனியை 4 கோடி ரூபாய்க்கு…

Read more

Breaking: அடுத்த ஐபிஎல் சீசனில் CSK அணியில் எம்.எஸ். தோனி விளையாடுவார்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்கும் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக பிசிசிஐ ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் நிலையில்…

Read more

அட்ராசக்க..! நடிகர் ரஜினிகாந்தின் அதிரடி நடிப்பில் வேட்டையன்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமூகப் பொறுப்புணர்வு நிறைந்த படமாக வேட்டையன் உருவாகியுள்ளதாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த படத்தை த.செ. ஞானவேல்…

Read more

Breaking: இன்று இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது… தீபாவளி பண்டிகையில் வந்த அலர்ட்…!!

தமிழகத்தில் தற்போது 20 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு…

Read more

கோரத்தாண்டவம் ஆடிய கனமழை… “கடும் வெள்ளத்தில் சிக்கி 63 பேர் பலி”… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் வாலென்சியா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தற்போது கடுமையான கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 63 பேர் பலியாகியுள்ள நிலையில் பல கார்கள் வெள்ளத்தில் அடித்து…

Read more

Breaking: சென்னைக்கு ஆபத்து… தொடர்ந்து மோசமாகும் காற்று… தீபாவளியில் செம ஷாக்…!!!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பலரும் பட்டாசுகளை வெடிப்பார்கள். இதன் காரணமாக தற்போது காற்று மாசுபாடை அதிகரித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. அதாவது காற்று மாசுபாடு அளவு டெல்லியில் 331…

Read more

பைக்கில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்து விபத்து… பெண் உயிரிழப்பு.. 5 பேர் படுகாயம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ வைரல்…!!!!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். இருப்பினும் பட்டாசுகள் வெடிக்கும் போது மிகவும் கவனத்துடன் அதனை கையாள்வது அவசியம். தமிழ்நாட்டில் கூட இன்று தீபாவளி…

Read more

“தீவிரவாதிகள் செத்துக்கிட்டே தான் இருப்பாங்க”… என்கவுண்டர் தொடரும்… பரூக் அப்துல்லா எச்சரிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அவ்வப்போது பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கிடையே தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லை வழியாக 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதன் காரணமாக…

Read more

தீபாவளியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட ராணுவ வீரர்கள்… முடிவுக்கு வந்தது இந்தியா-சீனா எல்லை பிரச்சனை…!!!

இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. அதாவது லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி கடந்த 2020 ஆம் ஆண்டு நுழைய‌ முயன்ற நிலையில் அதனை இந்திய ராணுவம் தடுத்து…

Read more

“நாட்டின் வளர்ச்சியை தடுக்க சில வக்கிர சக்திகள் அராஜகம் செய்கிறது”… எதிர்க்கட்சிகளை கிழித்தெறிந்த பிரதமர் மோடி…!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். இதைத் தொடர்ந்து இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுவதால் பிரதமர் மோடி குஜராத் சென்றார். அங்கு பல்வேறு…

Read more

பெண் உயிரிழப்பு… “இனி ஒரு வருடத்திற்கு அதை சாப்பிடவே கூடாது”… அதிரடியாக தடை விதித்த மாநில அரசு..!!

தெலுங்கானாவில் பெண் ஒருவர் மயோனைஸ் சாப்பிட்டு உயிரிழந்தார். இதன் எதிரொலியாக தற்போது ஒரு வருடத்திற்கு மயோனைஸ் பயன்படுத்த தெலுங்கானா அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மயோனைஸ் என்பது முட்டை, எண்ணெய் மற்றும் சோடியம் நிறைந்த உப்பு போன்றவைகளால் தயார் செய்யப்படுவதாகும்.…

Read more

ஆஹா..! தீபாவளி திருநாளில் ஒரே நேரத்தில் ‌2 கின்னஸ் சாதனை.. அசத்திய அயோத்தி ராமர் கோவில்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரசித்தி பெற்ற ராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக அயோத்தி செல்கிறார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று…

Read more

Breaking: தீபாவளி பண்டிகையில் அரங்கேறிய சோகம்… பட்டாசு வெடி விபத்தால் 82 பேர் படுகாயம்…!!

தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகள் வெடிப்பார்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வெடிப்பது கட்டாயம். ஆனால் சில சமயங்களில் பட்டாசுகள் வெடிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.‌ அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்ததில்…

Read more

Breaking: நாடு முழுவதும் சிவகாசி பட்டாசுகள் ரூ.6000 கோடிக்கு விற்பனை..!!!

இன்று தீபாவளி பண்டிகை நாடும் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. தீப ஒளி திருநாளான இன்று வீடுகளில் விளக்கேற்றியும் இனிப்பு பலகாரங்கள் செய்தும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் தற்போது சிவகாசி பட்டாசுகள் நாடு முழுவதும் 6000 கோடிக்கு…

Read more

Breaking: தீபாவளி பண்டிகை… டெல்லியில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டியது…!!

தலைநகர் டெல்லியில் காற்றின் மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையிலும் முற்றிலும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 1 வரையில் பட்டாசுகள் தயாரிக்க மற்றும் வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகை…

Read more

ஹேப்பி நியூஸ்…! விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

நாட்டில் பலர் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில் கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தற்போது அரசாங்கம் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் விவசாயிகளுக்காக கிஷான்…

Read more

குட் நியூஸ்…! ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு… தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட…

Read more

மதுரையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து… காலையிலேயே அதிர்ச்சி…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டு திடீரென விபத்துக்குள்ளானது. நாட்டில் சமீப காலமாக ரயில் விபத்துகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் சதி வேலைகள் காரணமாக…

Read more

Breaking: தீபாவளியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் ‌ரூ.60,000-ஐ நெருங்கியதால் அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

அக்டோபர் மாத தொடக்கம் விடுதலை தங்கம் விலை ஏற்றத்தை கண்டு வரும் நிலையில் இன்னும் 3 வருடங்களில் சவரனுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் விற்பனையாகும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கம் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நகை…

Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில்…

Read more

இன்றே கடைசி நாள்…! உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா ரேஷன் கார்டுகள் ரத்து..!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கிய ஆவணம்.…

Read more

“விஜயின் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது”… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த நிலையில் கடந்த 27ஆம் தேதி முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதன்…

Read more

தீபாவளியில் அமரன் படத்தை பார்த்து மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மேஜர் முகுந்த் வரதராஜன் உண்மை கதாபாத்திர சம்பவத்தில் உருவான அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்த திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில் பிரபலங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின்,…

Read more

Other Story