“எனக்கு எச்ஐவி இருக்கு விட்ருங்க!”… வீட்டிற்குள் புகுந்து பெண் ஊழியரிடம் அத்துமீறிய மர்ம நபர்.. ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பை சிதைத்த கொடூரம்… உறைய வைக்கும் சம்பவம்..!!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மாசெர்லா பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க அரசு பெண் ஊழியர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த அந்தப்…

Read more

“பழசு இன்னும் மறக்கல போல!”… வாக்கு கேட்க சென்ற ஆதவ்அர்ஜுனா… திடீரென செய்த பயங்கர சொதப்பல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சுவாரசியமான அதே சமயம் தர்மசங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. வீதி வீதியாகச் சென்று வாக்குக் கேட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி…

Read more

“அண்ணாமலைக்கு ‘நோ’ சீட்!”.. காரணம் இதுதான்!.. போட்டு உடைத்த பாஜக மேலிடம்… ஷாக்கான ஆதரவாளர்கள்..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 27 இடங்களில் போட்டியிடும் நிலையில், இன்று வெளியான வேட்பாளர் பட்டியலில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இல்லாதது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழக பாஜக…

Read more

“வேலூரில் திமுகவுக்கு ‘ஷாக்'”.. இபிஎஸ்ஸை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமான முக்கிய புள்ளியின் மகன்..பெரும் அதிர்ச்சி …!!!

வேலூர் மாவட்டத்தில் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக வலம் வந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் ப.சண்முகத்தின் மகன் ப.ச.சுரேஷ், தற்போது திமுகவிலிருந்து அதிரடியாக விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். மாதுனூர் ஒன்றிய சேர்மனாக இருக்கும் இவர், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஏற்பாட்டின்படி, அதிமுக…

Read more

“இதெல்லாம் இப்போ தேவையா?”… மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் த்ரிஷா… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

நடிகை திரிஷா தனது செல்ல நாய் ‘இஸ்ஸி’யை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது நாய்களை குடும்ப உறுப்பினராகவும், பிள்ளையாகவும் கருதும் திரிஷா, இஸ்ஸியை கோவிலுக்கு அழைத்துச்…

Read more

“ரீல்ஸுக்காக இப்படியெல்லாமா செய்வாங்க?”.. ஆரஞ்சு விற்பனையாளரின் அதிரடி ஆக்ஷன்… வைரலான ஷாக் வீடியோ..!!!!

இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. ஒரு சந்தையில் ஆரஞ்சு பழம் விற்கும் நபர், சாதாரண வியாபாரிகளைப் போலக் கூவி விற்காமல், மிகவும் விசித்திரமாக நடந்து கொள்கிறார்.…

Read more

“நெஞ்சை ரணமாக்கும் காட்சி!”… உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ரயில் பயணம்.. முதியவரின் உயிரைப் பணையம் வைத்த வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு ரயிலின் திறந்த நிலையில் உள்ள வாசல் படிக்கட்டில், ஒரு முதியவர் எவ்விதப் பிடிப்பும் இன்றி சாதாரணமாக அமர்ந்து பயணம் செய்கிறார். ரயிலின்…

Read more

“வேர்வையில் வந்த காசு இப்படி வீணாகுமா?”… மாடியில் இருந்து நோட்டுகளை வாரி வீசிய பெண்.. சாலையில் வெடித்த மோதல்…வைரல் வீடியோ…!!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு உயர்ந்த கட்டிடத்தின் ஜன்னல் அருகில் நிற்கும் பெண் ஒருவர், தான் கையில் வைத்திருக்கும் கட்டுகளில் இருந்து 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை…

Read more

“எலியே ஆனாலும் தன் பிள்ளையைத் தூக்க விடுமா?”.. புலி செய்த ஆச்சரியமான செயல்… சிலிர்க்க வைக்கும் பாச வீடியோ…!!!

சாதாரணமாக ஒரு பூனை தன் குட்டிகளைத் தொடவே யாரையும் அனுமதிக்காது, அப்படி இருக்கையில் ஒரு கொடூரமான புலி தன் குட்டிகளை ஒரு மனிதன் தூக்க அனுமதிக்குமா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கும் இந்தச் சம்பவம் நிஜமாகவே நடந்துள்ளது. சமூக வலைதளத்தில் வைரலாகி வரும்…

Read more

“நான் 2030-ல் இருந்தேன்!”… 10 நிமிடம் ‘கிளினிக்கலி டெட்’ ஆன பெண் சொன்ன பகீர் உண்மை.. அறிவியலாளர்கள் ஷாக்..!!!!

மெக்சிகோவைச் சேர்ந்த 24 வயது மருத்துவ மாணவி ரூபி ரோல்கு (Rubi Rolgue). கடந்த ஆண்டு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சுமார் 10 நிமிடங்கள் ‘கிளினிக்கலி டெட்’ (Clinically Dead) அதாவது மருத்துவ ரீதியாக உயிரிழந்ததாக…

Read more

“வொர்க் ப்ரம் ஹோம் ஆஃபர்.. ஆனா பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா?”… ஊழியருக்கு கம்பெனி கொடுத்த ‘ஷாக்’ ஆஃபர்… தந்திரத்தை உடைத்த நபர்…!!!

ஐடி துறையில் ஆட்குறைப்பு (Layoffs) செய்திகள் தொடர்ந்து வரும் நிலையில், மொஹாலியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் ஊழியருக்கு நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மார்ச் 31-ம் தேதி நடந்த ஒரு மீட்டிங்கில், “நிதியுதவி இல்லை, புராஜெக்ட்கள் இல்லை” என்று கூறி…

Read more

“3 மாதங்களில் 28 மரணங்கள்!”… கிராமத்தை ஆட்டிப்படைக்கும் ‘மர்ம சக்தி’?… காட்டில் குடியேறிய மக்கள்… திகில் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் காந்த்ரபள்ளி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மரண ஓலம் ஓய்ந்தபாடில்லை. கடந்த 90 நாட்களில் மட்டும் முதியவர்கள் முதல் ஆரோக்கியமான இளைஞர்கள் வரை மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொடர் மரணங்களால் அச்சமடைந்த மக்கள், தங்கள் கிராமத்தின்…

Read more

“சம்பளம் முக்கியம் இல்ல பாஸ்..”… வேலையை விட வந்தவரை ஒரே கேள்வியில் ஆஃப் செய்த பெண் மேலாளர்.. பாடம் புகட்டும் வைரல் பதிவு…!!!

ஒரு நிறுவனத்தில் திறமையான பணியாளர் விலகுவது அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் பாதிக்கும். பொதுவாகப் பணியாளர்கள் ராஜினாமா செய்யும்போது, அவர்களைத் தக்கவைக்க நிறுவனங்கள் சம்பள உயர்வு அல்லது சலுகைகளை வழங்கும். ஆனால், பிரீதி மாலிக் என்ற பெண் தொழிலதிபர் முற்றிலும் மாறுபட்ட…

Read more

“தொண்டர்கள் எங்கே?”… திருத்தணி தவெக வேட்பாளர் சத்யகுமாருக்கு நேர்ந்த தர்மசங்கடம்! உட்கட்சிப் பூசலா?

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருத்தணி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சத்யகுமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான சத்யகுமாருக்கு சீட் வழங்கப்பட்டதற்கு அப்பகுதி தவெக…

Read more

“பிரதமர் மோடி சென்னை வருகை!”… பிரதமரின் அதிரடி தேர்தல் டூர்.. தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

‘ஜனநாயகத் திருவிழா 2026’ தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு பாஜக முக்கியத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக…

Read more

“வீடியோவில் பார்த்தது நிஜம் இல்ல..”… மைதானத்தில் வார்னர் செய்த காரியம்… களத்தில் அரங்கேறிய ‘ஹேண்ட் ஷேக்’ களேபரம்.. வைரல் வீடியோ…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் மற்றும் பிண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 10-வது லீக் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 198 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டி அபார வெற்றி பெற்றது. கேப்டன்…

Read more

“தமிழகம் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவே விஜய்யைப் பற்றிப் பேசுது!”… நடிகை சனம் ஷெட்டியின் கணிப்பு… தளபதி ரசிகர்கள் குஷி…!!!!

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலைத் தனது முதல் அரசியல் களமாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரபல நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி, வரும் தேர்தலில் விஜய்க்குத் தான் வாக்களிக்கப்…

Read more

“மோடி வந்தால் எங்களுக்குத்தான் லக்கு!”.. ஸ்டாலின் அதிரடி கணிப்பு…இப்படியொரு விசயம் இருக்கா !

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து மிகத் துணிச்சலான கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி சென்னையில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார், ஆனால் அதன்…

Read more

“கிரிக்கெட் பார்க்க வந்த இடத்தில் இப்படியா!”… ஐபிஎல் மேட்சில் பயங்கர குத்துச்சண்டை.. அதிர்ச்சி வீடியோ..!!!!

லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 1, 2026) நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான ஐபிஎல் போட்டி, கிரிக்கெட் ஆட்டத்தை விட ரசிகர்களின் மோதலாலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் வீரர்கள் சிக்ஸர்களும்…

Read more

“மகனை குணப்படுத்த மகளை கொல்லனுமா!”… மாந்திரீகன் விரித்த வலை.. பதறவைக்கும் நரபலி பயங்கரம்..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், பெற்ற மகளையே தாய் ஒருவரே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. தன் மகனின் தீராத உடல் மற்றும் மனநல கோளாறுகளை குணப்படுத்த வேண்டும் என்றால், ஒரு கன்னிப் பெண்ணை நரபலி கொடுக்க…

Read more

“அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் பதில்!”… போர் நிறுத்த கோரிக்கையில் திடீர் திருப்பம்.. ஹார்முஸ் விவகாரத்தில் முடிவுக்கு வராத மோதல்..!!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில், ஈரான் அதிபர் அமெரிக்காவிடம் போர் நிறுத்தத்திற்காகக் கெஞ்சுவதாகப் பதிவிட்டது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தால் மட்டுமே போர் நிறுத்தம் பற்றி யோசிப்போம்”…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த கத்தார்!”… இந்தியர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்.. ஏன் இந்த முன்னுரிமை? பின்னணி என்ன…!!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு கத்தார் நாடு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரை பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘விசா ஆன் அரைவல்’ (Visa-on-arrival) வசதியை கத்தார் அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. ஈரான் –…

Read more

“உலகமே ஒரு முடிவுக்கு வரப்போகுது!”.. ஈரான் அதிபரின் கடிதத்தால் பதற்றத்தில் அமெரிக்கா.. டிரம்ப் உரைக்கு முன் நடந்த ட்விஸ்ட்..!!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடம் உரையாற்றுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அமெரிக்க மக்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “உலகம்…

Read more

“ஈரான் ராணுவத்தின் புதிய விஸ்வரூபம்!”.. அமெரிக்காவையே அலறவிட்ட மொஜிதபா காமேனி… உலக நாடுகளை அதிரவைத்த 5 அதிரடி முடிவுகள்..!!!!

ஈரான் மீதான தாக்குதலில் அந்த நாடு நிலைகுலைந்து போகும் என நினைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜிடபா காமேனி மரண அடி கொடுத்துள்ளார். ஈரான் போர் தொடங்கி 34 நாட்களே ஆகியுள்ள நிலையில் எடுத்த…

Read more

“யார் பக்கம் தப்பு?”..அமெரிக்க மக்களுக்கே நேரடியாக கடிதம் எழுதிய ஈரான் அதிபர்.. ஆட்டம் காண வைத்த அதிரடி லெட்டர்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அமெரிக்க மக்களுக்கு ஒரு உருக்கமான பகிரங்கக் கடிதத்தை எழுதியுள்ளார். அதில், போர் என்பது இரு நாடுகளுக்கும் தேவையற்ற அழிவையே தரும் என்றும், அமெரிக்க…

Read more

“ஈரோடு அரசுப் பேருந்தில் துணிகரம்!”.. உறவினரைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது நேர்ந்த சோகம்… மர்ம நபர்கள் கைவரிசை..!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரா (57) என்ற பெண், ஈரோட்டில் உள்ள தனது உறவினரைப் பார்த்துவிட்டு ஊர் திரும்புவதற்காக அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் திண்டல் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறியபோது, பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தச்…

Read more

“காதல் வலையா? கொலைச் சதியா?”.. திருநங்கையுடன் சேர்ந்து நண்பனை முடித்த இளைஞர்கள்.. உறைய வைக்கும் பின்னணி..!!!!

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்சாஹர் கோத்வாலி பகுதியில் சக்சர் (Sakshar) என்ற இளைஞர் மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சக்சர், தீபக் மற்றும் தேவேஷ் ஆகிய நண்பர்கள் மூவரும் அவந்திகா என்ற…

Read more

“பதவிப் பறிப்பு!”.. ராகவ் சதாவுக்கு ஆம் ஆத்மி கொடுத்த அதிர்ச்சி… டெல்லி அரசியலில் திருப்பம்..!!!!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை (Rajya Sabha) துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சதா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த மூத்த தலைவர் சஞ்சய் சிங் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதற்கான…

Read more

“விஜய் அண்ணா இந்தாங்க இளநீர்!”.. தவெக தலைவர் செய்த ‘க்யூட்’ செய்கை.. உருகிப்போன தொண்டர்கள்.. வைரல் வீடியோ..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கொண்டு வரும் இந்தப் பயணத்தின் போது, வழியில் நின்றிருந்த ஒரு தொண்டர் ஆசையாக “விஜய்…

Read more

“என் பரம்பரையிலேயே இதுக்கு ₹150 கொடுத்தவன் நான் தான்”.. வறுத்த வத்தலுக்கு இவ்வளவு விலையா?.. வைரலாகும் மெனு கார்டு…!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு என்றாலே போக்குவரத்து நெரிசலுக்கு அடுத்தபடியாக உணவகங்களின் அதீத விலைதான் மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கும். தற்போது அருண்ராஜ் பட்டர் என்ற நபர் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்திரா நகரில்…

Read more

“ஆண்களே உஷார்.. இது வெறும் அழகுப் பிரச்சனை இல்ல!”… ஹார்மோன் குளறுபடி முதல் கல்லீரல் பாதிப்பு வரை.. தொப்பை தரும் சைலண்ட் அட்டாக்..!!!

ஆண்களுக்குத் தொப்பை வளர்வதை ‘வயதாகிவிட்டது’ என்றோ அல்லது ‘வேலைப்பளு’ என்றோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்பை விட, வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளைச் சுற்றி இருக்கும் ‘விசரல் ஃபேட்’ (Visceral Fat) எனப்படும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது.…

Read more

“உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்!”… மதிய உணவு சாப்பிட்ட சில மணிநேரத்தில் வீங்கிய உதடு.. 2 வயது குழந்தையும் பாதிப்பு.. வந்தே பாரத்தில் பரபரப்பு..!

கடந்த மார்ச் 27-ம் தேதி வாரணாசி – தியோகர் வந்தே பாரத் ரயிலில் (வண்டி எண்: 22500) பயணித்த நிதி சின்ஹா என்ற பெண், ரயிலில் வழங்கப்பட்ட மதிய உணவைச் சாப்பிட்ட பிறகு தனக்குக் கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார்.…

Read more

“தங்கம் விலை அதலபாதாளத்திற்கு சரிந்தது!”.. சவரனுக்கு ரூ.2,400 குறைந்ததால் நகைப்பிரியர்கள் குஷி.. இன்றைய லேட்டஸ்ட் ரேட்…!!!!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. இன்று காலையிலேயே சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில், மாலை நேரத்தில் மேலும் ஒரு அதிரடியாக 1,600 ரூபாய் சரிந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரே நாளில்…

Read more

“பாதுகாப்புப் படை வீராங்கனைக்கே பாதுகாப்பில்ல!”.. 22 வயது இளம்பெண்ணை வேட்டையாடிய 3 ஆட்டோ ஓட்டுநர்கள்… நெஞ்சை உலுக்கிய பயங்கரம்…!!!

சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், டோம்பிவிலியில் உள்ள பாதுகாப்புப் படை ஏஜென்சி ஒன்றில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டும் சேத்தன் சவுகான், ஹேமந்த் சவுகான், உமேஷ் வர்மா ஆகிய மூவருடன் இவருக்குப் பழக்கம்…

Read more

“என் மகனை நானே கொன்னுட்டேன்!”.. துணி எடுக்கப் போன சில நிமிடம் விளையாடிய விதி… கதறிய தாய் எடுத்த விபரீத முடிவு..!!!!

பெங்களூரு பைரவேஷ்வர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் பிரதிபா (29). ஐடி இன்ஜினியரான இவர், தனது 11 மாதக் குழந்தை அகஸ்தியாவுடன் வீட்டில் இருந்து பணியாற்றி (Work from home) வந்துள்ளார். இவரது கணவர் மகந்தேஷும் ஐடி இன்ஜினியர் தான். நேற்று…

Read more

“உலகிலேயே கொடுமை இதுதான்!”.. தாயைத் தேடி சுடுகாட்டிற்கு வந்த பிஞ்சு குழந்தை… கலங்க வைக்கும் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு மயானத்தில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், மிகச் சிறிய பெண் குழந்தை ஒன்று தனது தாயின் கல்லறைக்கு அருகே அமர்ந்துள்ளது. தன் தாய் இனி உயிருடன் இல்லை…

Read more

“கால்கள் போனாலும் கடமை உசுர விட பெருசு!”… ஓடும் ரயிலில் திருடனைப் பிடிக்கப் போய் நேர்ந்த கொடூரம்… ஜிஆர்பி காவலரின் வீரச் செயல்..நெஞ்சை உலுக்கும் ‘பகீர்’ சம்பவம்…!!

கடமை உணர்வுக்கு முன் தனது உயிரையும் பொருட்படுத்தாத ஒரு காவலரின் தீரம் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் நெகிழ வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையத்தில் ஆகாஷ் சிங் (29) என்ற ஜிஆர்பி காவலர் பணியில் இருந்தார். அப்போது சுனில்…

Read more

“2 மணி நேர டார்ச்சர் தாங்க முடில..!!!”… வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் வழியில் அலறவிட்ட பெண்கள்… வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!!

இந்தியாவின் பிரீமியம் ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் இப்போது சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு குழுவைச் சேர்ந்த பெண்கள் ரயிலின் இடைவழியில் (Aisle) நின்று கொண்டு சத்தமாகப்…

Read more

“அடுத்த குறி கூகுள், ஆப்பிள் தான்!”.. 18 நிறுவனங்களுக்கு ஈரான் போட்ட ஸ்கெட்ச்… பஹ்ரைனில் அரங்கேறிய பயங்கரம்..!!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் இப்போது டிஜிட்டல் உலகையே அதிரவைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமேசான் வெப் சர்வீஸ்…

Read more

பக்தியா? இல்ல கொடுமையா? கங்கை நதியில் நாய்க்குட்டியை மூழ்கடித்த நபர்.. வைரலாகும் ‘பகீர்’ வீடியோ..!!!

புனிதமான கங்கை நதியில் நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பலரது நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கையை ஒரு வாயில்லா ஜீவன் மீது திணித்து ஒரு நபர் செய்த காரியம் இப்போது இணையத்தில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது. சமூக…

Read more

“இண்டியன்ஸ்னு எழுதி இருக்கற இடத்துல நடக்கலாமா?”.. பும்ரா வீடியோவால் வந்த புதுக் குழப்பம்.. வைரலாகும் ரசிகரின் ட்வீட்..!!!!

ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ‘யார்க்கர் கிங்’ ஜஸ்பிரித் பும்ரா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீடியோவில், மைதானத்தின் புல்வெளியில் ‘Indians’ என்று எழுதப்பட்டிருக்கும் பகுதிக்கு…

Read more

“சாப்பாட்டுல பினாயில்.. பீரோவுல இருந்த நகை காலி!”… கல்யாணமான ஒரே மாசத்துல காட்டிய விஸ்வரூபம்… புதுப்பெண்ணின் பலே திட்டம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு சினிமா பாணி கொள்ளை சம்பவம் இப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம்ஜீத் சிங் என்பவருக்கும் ரேகா கவுர் என்பவருக்கும் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணமான…

Read more

“மனைவியே இப்படி செஞ்சா யார்கிட்ட சொல்றது?”..மனைவி கொடுத்த ‘செக்ஸ் டார்ச்சர்’.. கணவரின் ‘பகீர்’ புகார்.. அதிரவைக்கும் பின்னணி..!!!

பெங்களூருவில் 37 வயது மதிக்கத்தக்க கணவர் ஒருவர், தனது மனைவி மீது அளித்துள்ள பாலியல் மற்றும் சித்திரவதை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 முதல் 2024 வரை தனது மனைவி தன்னை மிகக் கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகத்…

Read more

“டிடிஇ கையில் இருப்பது 20 கோடி வாட்சா?”… தெற்கு ரயில்வே ஊழியரின் ஸ்டைல் கண்டு மிரண்டு போன பயணி… ஒரிஜினலா இல்ல டூப்ளிகேட்டா?… வைரல் வீடியோ..!!!

இந்திய ரயில்வேயில் பணிபுரியும் டிடிஇ ஒருவரின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. தெற்கு ரயில்வேயின் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், டிடிஇ ஒருவரின் ஸ்டைலான தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது. காதுகளில் தங்கக் கடுக்கன்,…

Read more

“மீன் பிடிக்கப் போன இடத்துல இப்படியொரு சோதனையா?”… மீனவரைப் பதறவைத்த ராட்சத ஆக்டோபஸ்.. 25 விநாடி ‘பகீர்’ போராட்டம்.. வைரல் வீடியோ..!!!!

கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஒரு மீனவருக்கு வலைக்குள் பெரிய வேட்டை ஒன்று சிக்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. உற்சாகமாக வலையை இழுத்த அவருக்கு அடுத்த சில நொடிகளில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வலையில் சிக்கியது மீன் அல்ல, ஒரு பெரிய…

Read more

“மென்னு துப்புனா கோடி கோடியா கொட்டுது!”.. அமெரிக்கப் பெண்ணின் தலைசுற்ற வைக்கும் ‘பகீர்’ பிசினஸ்.. வாயடைத்து போன மக்கள்…!!!

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்த ஸ்டெபானி மேட்டோ என்ற பெண், தனது அசாத்தியமான மற்றும் பலரையும் முகம் சுளிக்க வைக்கும் பிசினஸ் ஐடியாக்கள் மூலம் இணையத்தில் ஒரு ‘மெகா’ கோடீஸ்வரியாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் தனது ‘வயிற்றுக் காற்றை’ (Fart) ஜார்களில்…

Read more

“தப்பா கொடுத்துட்டேனே!” வருத்தப்பட்ட கடைக்காரர்.. கோடீஸ்வரன் ஆன கஸ்டமர்.. டிக்கெட்டில் 1.5 கோடி ஜாக்பாட்…!!!

*——————அதிர்ஷ்டம் என்பது எப்போது, யார் கதவைத் தட்டும் என்று சொல்ல முடியாது என்பதற்கு உதாரணமாக அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள லேக் கவுண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், கடந்த மார்ச் 14-ம் தேதி லாட்டரி…

Read more

“சாப்பாட்டுல விஷம்.. இல்லத்தரசிகளே உஷார்!”.. அழுகிப்போன இஞ்சியில் தயாராகும் பேஸ்ட்.. சிக்கிய 10 டன் பொருட்கள்.. மக்கள் அதிர்ச்சி..!!!!!

ஹைதராபாத்தில் இயங்கி வந்த ஒரு போலி இஞ்சி-பூண்டு பேஸ்ட் தொழிற்சாலை இப்போது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சுகாதாரமற்ற முறையில், அழுகிப்போன இஞ்சி மற்றும் பூண்டுத் துண்டுகளைப் பயன்படுத்தி இந்தப் பேஸ்ட் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பேஸ்ட்…

Read more

“விஜய் என் தம்பி மாதிரி.. ஆனா மதுரைல போட்டி..?”.. சுந்தர் சி போட்ட ‘பகீர்’ கமெண்ட்.. அரசியலில் புதிய திருப்பம்..!!!!

நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய் தன் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர் என்றும், தனது மனைவியும் விஜய்யும் ஒரு…

Read more

“திறந்தா தான் நிம்மதி.. இல்லனா..!”.. ஈரானை மிரட்டும் டொனால்ட் ட்ரம்ப்.. ஹார்முஸ் நீரிணையில் நடக்கும் மெகா யுத்தம்..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவர் அறிவுக்கூர்மை மிக்கவர் என்றும், அவர் போர் நிறுத்தத்தைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்ட…

Read more

Other Story