இஸ்ரேலிய பெண்களின் நிலை…. பிரதமர் மனித உரிமைகளுக்கு அமைப்பிடம் கேட்ட கேள்வி….!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பெண்கள் உரிமை அமைப்பு மற்றும் ஐநாவுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். தனது பதிவில் அவர் “ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போதும் சித்திரவதைகள் செய்த போதும்…

Read more

பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து…. 12 பேர் பலி…. அமெரிக்காவில் சோகம்….!!

அமெரிக்காவின் ஹோண்டுராசில் பகுதியில் இருந்து 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்து டெகுசிகல்பாவிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருபதுக்கும்…

Read more

தாய்லாந்தில் கோர விபத்து…. 14 பேர் பலி….!!

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து 49 பயணிகளுடன் பேருந்து ஒன்று பிரச்சாவ் கிரி மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது தேசிய பூங்கா அருகே பேருந்து வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

நைஜீரியா மக்கள் மீது தாக்குதல்…. 85 பேர் பலி…. வெளியான தகவல்….!!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆயுத கும்பல்களை குறி வைத்து அந்நாட்டு ராணுவம் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்ளும். இந்நிலையில் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணத்தில் ராணுவத்தினர் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டனர். அப்போது பண்டிகை ஒன்றிற்காக…

Read more

வீட்டில் கேட்ட துப்பாக்கி சூடு சத்தம்…. பார்க்க சென்ற காவல்துறையினர்…. வெடிகுண்டு வெடித்து காயம்….!!

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சோதனை மேற்கொள்ள சென்று குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் காவல்துறையினர் மீது…

Read more

சுற்றுலா தளத்தில் வெடித்த எரிமலை…. 11 மலையேற்ற வீரர்கள் பலி…. 20 பேர் மாயம்….!!

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா மாகாணத்தில் மராபி என்ற மலை அமைந்துள்ளது. பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த மலையில் மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் நேற்றும் 75க்கும் அதிகமான வீரர்கள் மலை மீது ஏறிக் கொண்டிருந்தனர். இந்த மலையின் 9800…

Read more

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்…. பெண் உயிரிழப்பு…. சுனாமி எச்சரிக்கையால் பீதியில் மக்கள்….!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.5 லிட்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 63 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் இதனை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் சுவர் இடைந்து…

Read more

உலகத்துல எங்க இருந்தாலும்…. தேடி பிடித்துக் கொல்லுங்கள்…. இஸ்ரேல் பிரதமர் உத்தரவு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று காலையுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் போர் துவங்கியுள்ளது. இஸ்ரேல் காசா மீது வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் மீது அக்டோபர் 7…

Read more

மக்கள் தொகை அதிகரிக்கனும்…. 8 குழந்தைங்க பெத்துக்கோங்க – ரஷ்யா அதிபர் புதின்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்ற மக்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட புதின் மக்களிடம் பேசுகையில் நமது முன்னோர்கள் ஐந்து அல்லது அதற்கும் அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொண்டு பலமான தலைமுறை சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவதை பாரம்பரிய வழக்கமாக வைத்திருந்தனர். எனது…

Read more

சீனா – அமெரிக்கா பயணத்தடை வேணும்…. எம்பிக்கள் வலியுறுத்தல்….!!

சீனாவின் பல்வேறு நகரங்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய் அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜோ பைடனிடம் அமெரிக்க எம்பிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது…

Read more

பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு…. 11 பேர் பலி…. ஈராக்கில் கொடூரம்….!!

ஈராக் நாட்டின் டியால மாகாணத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்களை மீட்க அப்பகுதியில் ஏராளமானார் குவிந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய பயங்கரவாதிகள் அங்கு கூடிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.…

Read more

காணாமல் போன இந்திய வாலிபர்…. லண்டன் ஆற்றில் சடலமாக மீட்பு….!!

இந்தியாவை சேர்ந்த மித்குமார் பட்டேல் என்ற வாலிபர் உயர்கல்விக்காக கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி லண்டனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த மித்குமார் பட்டேல் நவம்பர் 17 அன்று காணாமல் போய் உள்ளார். இது குறித்து…

Read more

அடப்பாவமே… சடலத்தையும் விட்டு வைக்கல…. பிணவறை காவலாளி கைது….!!

அமெரிக்காவின் அரிசொனா பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனையின் பிணவறையில் காவலாளியாக பணிபுரிந்தவர் ரேண்டல் பர்ட். இவரது பணி சடலங்களை ஃப்ரீசரில் வைப்பது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் 79 வயது பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அப்போது அங்கு வந்த சக…

Read more

மற்ற பெண்களைப் பார்த்த காதலன்…. கண்ணை பதம் பார்த்த காதலி….!!

அமெரிக்காவில் உள்ள மியாமி டேட் கவுண்டி பகுதியில் தனது காதலருடன் வசித்து வந்தவர் ஜிமினெஸ். இந்த காதல் ஜோடி தாங்கள் வளர்க்கும் நாய்க்கு போடுவதற்காக இரண்டு வெறிநாய்க்கடி ஊசிகளை வைத்திருந்தனர். இந்நிலையில் காதலன் மற்ற பெண்களை தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு…. ஆறு பேர் காயம்…!!

ஜெருசலேமில் பரபரப்பான சாலையில் இரண்டு நபர்கள் ஆயுதங்களுடன் வந்து அங்கிருந்த மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம்…

Read more

போப் ஆண்டவருக்கு உடல் நல கோளாறு…. துபாய் பயணம் ரத்து….!!

போப் ஆண்டவர் துபாயில் நடைபெற இருக்கும் ஐநா அவையின் உலக காலநிலை மாநாட்டில் பங்கேற்க இருந்தார். இந்நிலையில் கடுமையான காய்ச்சல் மற்றும் நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்சினையால் போப் ஆண்டவர் பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஓய்வு எடுக்க…

Read more

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்…. ஒருவர் உயிரிழப்பு…. ஏழு பேர் என்ன ஆனார்கள்….? தொடரும் தேடுதல் பணி….!!

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஆஸ்பிரே ரக விமானம் ஒன்று ஜப்பானின் யகுஷிம தீவு கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்தில் சிக்கி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜப்பான் கடலோர காவல் படைக்கு 2:47…

Read more

பிணைய கைதிகளை விடுவிக்கணும்…. போர் நிறுத்தம் தொடரும்…. இஸ்ரேல் தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 23ஆம் தேதி வரை போர் நீடித்து வந்தது. இதனிடையே நவம்பர் 24 முதல் நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நான்கு நாட்களில் இரண்டு…

Read more

முடிவடையும் போர் நிறுத்தம்…. மீண்டும் நீட்டிக்கப்படுமா….?

இஸ்ரேல் ஹமாஸ் இடையே அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 23ஆம் தேதி வரை போர் நீடித்து வந்தது. இதனிடையே நவம்பர் 24 முதல் நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நான்கு நாட்களில் இரண்டு…

Read more

முடிவடையும் போர் நிறுத்தம்…. கடைசி கட்டமாக 14 பேரை விடுவித்த ஹமாஸ்….!!

இஸ்ரேல் ஹமாசிடையே நான்கு நாள் போர் நிறுத்த முடிவடைந்து நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தத்தின் ஐந்தாவது நாளில் ஹமாஸ்தரப்பிலிருந்து 10 இஸ்ரேலியர்கள் இரண்டு வெளி நாட்டவர்கள் என 12 பேர் விடுவிக்கப்பட்டனர். இன்று காலை 10:30 முப்பது மணியுடன் நீட்டிக்கப்பட்ட இரண்டு நாள்…

Read more

காசாவுக்கு வந்து பாருங்க…. இஸ்ரேல் என்ன பண்ணி இருக்குன்னு… எலான் மஸ்கை அழைத்த ஹமாஸ்….!!

இஸ்ரேல் ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு முன்வந்துள்ள நிலையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு ஹமாசால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களை பார்த்ததோடு பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் ஹமாஸின்…

Read more

ஆன்லைனில் கிடைத்த கை துப்பாக்கி…. அமெரிக்க குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு…. இந்திய மாணவர் கைது….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் டூர்ஹாம் சாலையில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு சென்ற காவல் துறையினர் அங்கிருந்த வீடுகளில் சோதனை செய்தனர் அப்போது ஒரு வீட்டில் மூன்று சடலங்கள் கிடந்துள்ளது. அவர்கள் குஜராத்…

Read more

நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம்…. 5வது நாளில் 12 பேரை விடுவித்த ஹமாஸ்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. முதல் நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது ஹமாஸ் தரப்பிலிருந்து 50 இஸ்ரேலியர்கள் 19 வெளிநாட்டினர் என…

Read more

வாலிபருடன் நடனம்…. இளம் பெண்ணை ஆணவக் கொலை செய்த குடும்பம்….!!

பாகிஸ்தானில் உள்ள கோகிஸ்தான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் நடனமாடிய காணொளி வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து கூட்டப்பட்டு ஊர் பெரியவர்கள் அந்த…

Read more

டிசம்பர் 1 முதல்…. ஜிமெயில் முடக்கம்…. google நிறுவனம் தகவல்….!!

பயன்பாட்டில் இல்லாத google கணக்குகள் டிசம்பர் ஒன்றிலிருந்து முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் மின்னஞ்சல் மூலமாக கூகுளின் அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும். Google நிறுவனம் கடந்த மே மாதம் இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் google கணக்குகள் நிரந்தரமாக…

Read more

உக்ரைனில் புயல் தாக்குதல்…. மூன்று பேர் பலி….!!

உக்ரைன் ரஷ்யா கடலோர பகுதியில் புயல் வீசி உள்ளது. இதனால் கிருமியா ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர். புயல் காரணமாக மரங்கள் தூக்கி வீசப்பட்டு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக…

Read more

“… அதுவரை என் கழுத்தில் போட்டிருப்பேன்” எலான் மஸ்க் உறுதி….!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்ததோடு பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும் பார்வையிட்டார். அதன் பிறகு பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து எலான் மஸ்க் ஆறுதல் கூறினார்.…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்…. 2 நாள் நீட்டிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வந்த நிலையில் பிணை கைதிகளை விடுவிக்க நான்கு நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 10:30 மணியுடன் போர் நிறுத்தம் நிறைவடைய இருந்த நிலையில் கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…

Read more

திருமண ஏற்பாடுகள்…. 44 வயது மணமகளை சுட்ட 29 வயது மணமகன்… 4 கொலைக்கு பின் தற்கொலை….!!

தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 29 வயது நபர் சதுரோங் சுக்சுக் என்பவருக்கும் 44 வயது காஞ்சனா பசுந்துக் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருந்தது. அப்போது மணமகன் சதுரோங் பார்ட்டியிலிருந்து விலகிச் சென்று விட்டு பின்னர்…

Read more

கிரீஸ் கடலில் கவிழ்ந்த கப்பல்…. 12 பேர் மாயம்…. தேடுதல் பணி தீவிரம்….!!

கிரீஸ் நாட்டின் துறைமுகத்திலிருந்து 6000 டன் உப்புகளுடன் சரக்கு கப்பல் புறப்பட்டு உள்ளது. இந்த கப்பல் லெஸ்போஸ் தீவின் அருகே வந்தபோது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு கடும் புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்துள்ளது. இந்த சரக்கு கப்பலில் சிரியாவை சேர்ந்த இருவர்…

Read more

இந்தியர்களுக்கு விசா வேண்டாம்…. மலேசியா பிரதமர் அறிவிப்பு….!!

பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு விசா தேவை இல்லை என அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை இந்தியாவில் சேர்ந்தவர்களும் சீனாவை சேர்ந்தவர்களும் விசா இல்லாமல் மலேசியாவில்…

Read more

கராச்சி ஷாப்பிங் மாலில் தீ விபத்து…. 9 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து குறித்த…

Read more

போர் இடைநிறுத்தத்தின் இடையே தாக்குதல்…. ஆறு பாலஸ்தீனியர்கள் கொலை…. இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு….!!

45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போர் இடைநிறுத்தத்தின் இடையே மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் படையினர்…

Read more

போர் இடைநிறுத்தம்…. இரண்டாம் கட்டமாக 39 பேரை விடுவித்த இஸ்ரேல்….!!

45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் இஸ்ரேல்…

Read more

இஸ்ரேல் ஹமார்ஸ் போர் இடைநிறுத்தம்…. இரண்டாம் கட்டமாக 17 பேரை விடுவித்த ஹமாஸ்….!!

45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் ஹமாஸ்…

Read more

பிரேசிலில் புதிய வகை டைனோசரின் கால் தடம்…. 12.5 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்தது…. விஞ்ஞானிகள் தகவல்….!!

பிரேசிலில் டைனோசர் ஒன்றின் கால் தடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலில் உள்ள அரகுவாரா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கால் தடத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அது பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய வகை டைனோசர் என கண்டுபிடிக்கப்பட்டது. சுமார்…

Read more

நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சி…. பெண் செய்த அட்டூழியம்…. அச்சத்தில் பயணித்த சக பயணிகள்….!!

நியூயார்க்கில் இருந்து தென்கொரியாவிற்கு சென்ற கொரியன் விமானத்தில் பயணித்த 26 வயது பெண் ஒருவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்துள்ளார். பின்னர் விமான பணிப்பெண்களால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர் 10 மணி நேர விமான பயணத்தில்…

Read more

65 வயதில் ஒன்றாம் வகுப்பு…. கல்வி கற்கும் ஆர்வத்தில் முதியவர்…. வைரலாகும் புகைப்படம்….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 65 வயதான திலாவர் கான் என்பவர் எழுதப் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். இவர் வகுப்பறையில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து கல்வி கற்கும் புகைப்படம்…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர் இடைநிறுத்தம்…. 39 பேரை விடுவித்த இஸ்ரேல்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. ராணுவத்தின் தேடுதல் வேட்டை…. பயங்கரவாதி சுட்டுக்கொலை….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் தேடப்படும் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கிகள்,…

Read more

பயங்கரவாதி மீது துப்பாக்கி சூடு…. குறுக்கே வந்த சிறுவர்கள்…. இரண்டு பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக எட்டாம் வகுப்பு…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர் இடைநிறுத்தம்… 24 பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம்…

Read more

சிறையில் கிடைக்கும் வசதி…. நீதிமன்றங்களின் டார்லிங் இம்ரான் கான்…. உள்துறை அமைச்சர் விமர்சனம்….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சைபர் வழக்கில் ரகசியங்களை வெளியில் விட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் சர்ஃபராஸ் அஹமத் புக்தி பேட்டி ஒன்றில் சிறையில் இம்ரான் கானுக்கு கிடைக்கும் வசதியை சாமானிய…

Read more

நான் தெளிவா சொல்றேன்…. போரை நாங்க தொடர்வோம்…. இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம்…

Read more

நீங்க ஈஸியா இங்க வரலாம்…. இவர்களுக்கு விசா வேண்டாம்…. சீனா அரசின் புதிய முயற்சி….!!

சீனா 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 1 முதல் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் இருந்து சீனா வருபவர்களுக்கு விசா தேவை இல்லை…

Read more

400 சுரங்கங்களை அழித்துள்ளோம்…. இஸ்ரேல் வெளியிட்ட தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் போர் தொடங்கி 40 நாட்களைக் கடந்து போர் நீடித்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடை நிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன்வந்துள்ளனர். இதற்கு முன்னதாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் போர்…

Read more

காசா மருத்துவமனைக்குள் நுழைந்த ராணுவம்…. பொதுமக்களுடன் போர் இல்லை…. இஸ்ரேல் அறிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நீடித்து வரும் நிலையில், காசா பகுதியில் மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உட்பட பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் மருத்துவமனையில் பதுங்கி…

Read more

போரால் வந்த இன்னல்…. சுடு தண்ணீர் அருகே உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகள்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நீடித்து வரும் நிலையில், காசா பகுதியில் மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று பச்சிளம் குழந்தைகள் இறந்ததாக…

Read more

மின்சாரம் இல்லாமல் துயரம்…. 179 சடலங்களை மருத்துவமனையில் புதைத்துள்ளோம்…. காசா மருத்துவமனை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே காசாவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும் தடைப்பட்டது. இதனால் அங்குள்ள…

Read more

சர்க்கஸில் இருந்து தப்பித்த சிங்கம்…. இத்தாலியில் நகர்வலம் வந்த காட்சி….!!

இத்தாலி ரோம் நகரில் செயல்பட்டு வரும் ரோனி ரோலர் என்ற சர்க்கஸில் இருந்து கிம்பா என்ற சிங்கம் தப்பித்து குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் காணொளியாக பதிவு செய்ததோடு இது குறித்த தகவலையும் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். Italian…

Read more

Other Story