இப்படி சிக்கிட்டாரே…. லட்சத்தீவை விமர்சிக்க நினைத்து…. தப்பான போட்டோவால் சிக்கிய மாலத்தீவு நபர்….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

இந்தியாக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்…. பாகிஸ்தானில் சுட்டுக்கொலை….!!

பாகிஸ்தானை சேர்ந்த மசோத் ரஹ்மான் உஸ்மானி என்பவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். சன்னி உலாமா சபையின் துணை செயலாளராக பொறுப்பு வகித்த இவரை கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சுட்டு கொலை செய்தனர். இந்த…

Read more

மாலத்தீவு இணையதளங்கள் தாக்கப்பட்டதா….? வெளியான தகவல்….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

செங்கடலில் தாக்குதல்…. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை….!!

ஹமாஸ்க்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சி குழு செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இதுவரை 23 தாக்குதல்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கடலில் மேற்கொள்ளும் தாக்குதலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிறுத்த வேண்டும் இல்லை என்றால்…

Read more

ஹமாஸ் மீதான அச்சம்…. துப்பாக்கியுடன் பணிபுரியும் செய்தி தொகுப்பாளினி….!!

அக்டோபர் மாதம் ஏழாம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் ஏராளமானவரை கொன்று குவித்ததோடு பெண்களுக்கு அநீதிகளை ஏற்படுத்தினர். அதன் பிறகு இஸ்ரேலுக்கும் ஹமாஸ்க்கு இடையே போர் தொடங்கி இன்று வரை நீடித்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலுக்குள் மீண்டும் ஹமாஸ் அமைப்பினர்…

Read more

மீண்டும் ஜப்பானில் உலுக்கிய நிலநடுக்கம்…. 5.0 ரிக்டர் அளவில் பதிவு….!!

கடந்த ஒன்றாம் தேதி ஜப்பான் நாட்டில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. பல மாகாணங்களை தாக்கிய நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் பதிவானது. சுமார் 150க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 60 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி…

Read more

சாலையில் ஓடும் சோபா…. ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த காணொளி….!!

சாலையில் ஓடும் வகையிலான சோபாவை தயார் செய்த இரண்டு இளைஞர்களை பாராட்டி பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இளைஞர்களின் திறமையை பாராட்டியதோடு இந்தியாவில் இந்த சோபாவை ஆர்டிஓ அலுவலகத்திற்கு பதிவு செய்ய…

Read more

40,000 அடி உயரத்தில்…. விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம்…. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்….!!

அல்ஜீரியா நாட்டிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் தரை இறங்கியது. தரை இறங்கிய விமானத்தில் தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொண்ட போது விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து இருந்து பயணித்த இளைஞரை உயிருக்கு ஆபத்தான நிலையில்…

Read more

மியான்மரில் நிலநடுக்கம்…. 4.6 ரிக்டர் பதிவு….!!

மியான்மர் நாட்டில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை மணிப்பூர் மாநிலத்தினரும் உணர்ந்துள்ளனர். கட்டிடங்களை அதிர வைத்த இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பும் எந்தவிதமான சேதாரங்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Read more

கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு…. ஆறு பேர் பலி…. மரண கும்பலுக்கு வலைவீச்சு….!!

மெக்சிகோ நாட்டில் உள்ள சிடேட் ஒபெகன் பகுதியில் நேற்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த மர்மகும்பல் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஆறு பேர் சம்பவ…

Read more

புத்தாண்டு கொண்டாட தடை…. பாகிஸ்தான் அரசின் முடிவு…. காரணம் இதுதான்….!!

இன்னும் இரண்டு தினங்களில் 2024 ஆம் ஆண்டு பிறக்க இருக்கும் நிலையில் புத்தாண்டை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் கூறுகையில் பாலஸ்தீனத்தின் துயரத்தை மனதில் கொண்டு…

Read more

8 இந்தியர்கள் மீதான குற்றச்சாட்டு…. தூக்கு தண்டனை சிறை தண்டனையாக மாற்றம்….!!

கத்தாரில் உளவு பார்த்த குற்றத்திற்காக 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை எதிர்த்து இந்திய அரசு கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை…

Read more

மாயமான காதல் ஜோடி…. அழுகிய நிலையில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்கா நாட்டின் டெக்ஸோஸ் மாகாணத்தை சேர்ந்த சகானா நிக்கோல் என்ற பெண் அதே பகுதியை சேர்ந்த மேத்யூ குரேரா என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். சகானா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இந்த…

Read more

இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்…. விமான நிலையத்தில் பதட்டம்…. 62 பேர் கைது….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பாலஸ்தீனர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள விமான…

Read more

15 வயது பெண்ணுடன் கணவன்…. ஆணுறுப்பை வெட்டி எடுத்த மனைவி….!!

பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் உறவினரான 15 வயது பெண்ணுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதனால் அந்த நபரின் மனைவி கோபமடைந்து அவரது கை கால்களை சங்கிலியால் கட்டி போட்டுவிட்டு ஆணுறுப்பை துண்டாக வெட்டி எடுத்துள்ளார். பின்னர் அதனை…

Read more

ஆஸ்கர் விருது படத்தின் நடிகர் மரணம்… கொலையா…? தற்கொலையா…? போலீஸ் விசாரணை….!!

2019 ஆம் ஆண்டு வெளியாகி 2020 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் என்கிற தென்கொரிய படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் லீ சன் கியூன். இவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு…

Read more

கிறிஸ்துமஸ் விருந்து…. 700 பேருக்கு உடல் உபாதைகள்…. உணவை ஆய்வு செய்ய உத்தரவு….!!

முன்னணி விமான தயாரிப்பு பன்னாட்டு நிறுவனமான ஏர்பஸ் பிரான்ஸ் கிளையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ஊழியர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டது. இந்த விருந்தில் 2600 ஊழியர்கள் பங்கேற்றனர். விருந்தில் பலவகையான அசைவ உணவுகள் ஐஸ்கிரீம்கள் போன்றவை பரிமாறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருந்தில் பங்கேற்ற…

Read more

10 வயது மகனை பட்டினி போட்ட தாய்…. அழுகிய சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்….!!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா திவாரி. இவர் சம்பவத்தன்று காவல் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனது 10 வயது மகன் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து மருத்துவ…

Read more

சீன ஆலையில் விபத்து…. 45 பேர் படுகாயம்…. 13 பேர் பலி….!!

இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் சீனாவுக்கு சொந்தமான நிக்கல் உருக்காலை அமைந்துள்ளது. நேற்று இந்த ஆலையில் உள்ள உலை ஒன்றில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். இந்த சமயத்தில் திடீரென உலை வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. குழந்தைகள் உட்பட 19 பேர் பலி….!!

அமெரிக்காவின் நிகரகுவாவின் மாதகல்பா பகுதியில் பேருந்து ஒன்று 70 க்கும் அதிகமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது இந்த பேருந்து மன்சேரா ஆற்றின் மீது உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.…

Read more

தரை வழியாக ஊடுருவல்…. ஹமாசின் பதில் தாக்குதல்…. 15 இஸ்ரேலிய வீரர்கள் பலி….!!

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7 முதல் இரு நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் வான் வழியாக தாக்கி வந்த இஸ்ரேல் அதன் பிறகு தரை வழியாக காசாவுக்குள் ஊடுருவியது. சமீப…

Read more

அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்…. 70 பேர் பலி…. ஹமாஸ் தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் உயிர் இழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி 70 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த…

Read more

சந்திராயன் 3 வெற்றி…. இஸ்ரோவுக்கு உயரிய விருது….!!

நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் தரை இறங்கி இந்திய மக்கள் அனைவரையும் கௌரவப்பட செய்தது. இந்த சாதனைக்கு பிறகு முன்னணி நாடுகள் பல இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்ற முன் வந்தன. இந்நிலையில் ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர…

Read more

அடுக்குமாடி குடியிருப்புகளில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்…. இரண்டு பேர் காயம்….!!

இரண்டு வருடங்களாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. அதனை எதிர்த்து உக்ரைனும் பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் உள்ள அடுக்குமாடி…

Read more

சீனா சுரங்க விபத்து…. 12 பேர் பலி….!!

சீனாவின் ஹெயிலோங்ஜியாங் மாகாணத்தின் ஜிப்ஸி நகரில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் 12 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். சீனாவில் அடிக்கடி சுரங்க விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் நிலையில் இந்த…

Read more

செக் குடியரசில் பயங்கரம்…. பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு…. 15 பேர் பலி….!!

ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகரில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த நபர் நவீன ரக துப்பாக்கியால் கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் சரமா‌ரியாக சுட்டுள்ளார். இதில் 30க்கும் அதிகமானோர் காயம் அடைந்த நிலையில்…

Read more

எரிமலை வெடிப்பால் சேதம்…. நிவாரண பொருட்கள் அனுப்பிய இந்தியா….!!

பப்புவா நியூ கினியாவில் உள்ள ஒரு மலையில் கடந்த வாரம் எரிமலை வெடிப்பு நடந்தது. இதனால் சுமார் 26 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் இந்தியா…

Read more

“பாகிஸ்தான் பொருளாதார சீரழிவு” இந்தியா காரணம் அல்ல…. நம்மை நாமே சுட்டுக் கொண்டோம் – நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப் அந்நாட்டின் பொருளாதார சீரழிவு குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “பிரதமராக நான் பதவியில் இருந்த மூன்று ஆட்சிக் காலங்களில் ராணுவத்தினரின் தலையிட்டால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இந்த அளவிற்கு நாட்டின் பொருளாதாரம்…

Read more

உக்ரைன் – ரஷ்யா போர்…. நேபாள வீரர் பலி…. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தகவல்….!!

நேபாள நாட்டை சேர்ந்த வீரர் உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டு வந்த நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார். இது குறித்து நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யாவுக்காக போரில் போரிட்டு வந்த குந்தன் சிங் நாகி என்பவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்த நேபாள…

Read more

மூன்றாம் உலகப் போர்…. என்னால் தான் தடுக்க முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தகுதியற்றவர் என கொலாராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் தான் பொறுப்பில் இருந்தால் மூன்றாம் உலகப்போரை தடுக்க முடியும் என கூறியுள்ளார் ட்ரம்ப். ஜோ பைடனின் வெளியுறவு கொள்கைகளை குற்றம் சாட்டும் டிரம்ப் அணுசக்தி போர் நடைபெறுவதற்கான…

Read more

அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவி…. தகவல் தருபவர்களுக்கு 10,000 டாலர்…. சன்மானம் அறிவித்த அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் உள்ள ஜெர்சி நகரத்தில் வசித்து வந்தவர் இந்திய மாணவி மயூசி பகத். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோரும் காவல்துறைக்கு புகார் அளித்தனர். நான்கு வருடங்களாக…

Read more

மனிதர்கள் நட்சத்திரங்களுக்கிடையே பயணிக்க வேண்டும் – எலான் மஸ்க்

Twitter, Tesla, Space X நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் விண்வெளி ஆய்வில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “நிலவில் மனிதர்கள் தரை இறங்கி 66 ஆண்டுகள் ஆகிவிட்டது.…

Read more

சீனா நிலநடுக்கம்…. 134-க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

சீனாவின் வடமேற்கு பகுதியான கிங்காய் மற்றும் கான்சு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 116 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134-க்கு உயர்ந்துள்ளது. அதோடு கடந்த 9…

Read more

ரஷ்யா பற்றி தவறான தகவல்…. கூகுளுக்கு 421 கோடி ரூபாய் அபராதம்….!!

ரஷ்யாவை பற்றி தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததால் google நிறுவனத்திற்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு உக்ரைனுடன் போர் தொடங்கிய நிலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யாவிற்கு முரண்பாடு ஏற்பட்டது. ரஷ்யாவை…

Read more

சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்…. மாலுமியை மீட்ட இந்திய கடற்படை….!!

மால்டா நாட்டு கொடியுடன் அரேபியன் கடல் பகுதியில் வந்த சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இதில் சரக்கு கப்பலில் இருந்த மாலுமி காயமடைந்த நிலையில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டதால் கடற்கொள்ளையர்கள் அவரை விடுவித்தனர். இதில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் முக்கிய பங்காற்றியுள்ளது.…

Read more

மாயமான இந்திய மாணவர்…. இங்கிலாந்தில் சடலமாக மீட்பு….!!

இங்கிலாந்தின் லாவ்பாரோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் ஜி எஸ் பாட்டியா கடந்த 15 ஆம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். இதனை பாஜகவின் மூத்த தலைவரான மன்ஜிந்தர் சிங் சிர்சா மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு எடுத்துச்…

Read more

இந்தியர் நீங்கள் மோசம்…. பெண் பயனிடம் ஓவராக பேசிய சீன ஓட்டுநர்…. அபராதம் விதித்த சிங்கப்பூர் அரசு….!!

சிங்கப்பூரில் 46 வயது பெண் ஒருவர் தனது 9 வயது மகளுடன் டாடா கால் டாக்ஸி நிறுவனத்தின் காரில் பயணித்துள்ளார். அப்போது குறிப்பிட்ட இடத்தில் நிப்பாட்டுவதில் பயணிக்கும் கார் ஓட்டுனருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண் ஓட்டுநர் பேசுவதை காணொளியாக…

Read more

ஐநாவின் போர் நிறுத்த தீர்மானம்…. முட்டுக்கட்டையாக இருக்கும் அமெரிக்கா….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் பிணயக் கைதிகளை மீட்க வேண்டும் என்பதற்காக போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இதனிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அமெரிக்கா போர்…

Read more

மீண்டும் போர் இடைநிறுத்தம்…. தயாராக இருக்கும் இஸ்ரேல்…. ஹமாஸ் முடிவு என்ன….?

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் பிணயக் கைதிகளை மீட்க வேண்டும் என்பதற்காக போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இரண்டாவது மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயார் என்று அந்நாட்டின் அதிபரான ஐசக் ஹெர்சாக்…

Read more

அர்ஜென்டினா புயலின் தாக்கம்…. சேதமடைந்த விமானம்….!!

அமெரிக்காவின் கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடந்த சில நாட்களாக புயல் விசி வருகிறது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் இந்த புயலால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் கட்டிடங்களும் சேதம் ஆகியுள்ளது. இந்நிலையில் ஏரோபார்க் நியூபெரி விமான…

Read more

எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பற்றிய நெருப்பு…. 13 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவின் தலைநகர் கொனக்ரியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 178 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வெளிநாட்டினரையும் சேர்த்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து…

Read more

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. 116 பேர் பலி….!!

சீனாவின் வடமேற்கு பகுதியான கிங்காய் மற்றும் கான்சு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 116 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்த…

Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்…. 4.0 ரிக்டர் அளவில் பதிவு….!!

பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் நாடு முழுவதிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த உயிர் சேதமோ பொருட் சேதமோ…

Read more

உக்ரைனின் தாக்குதல்…. 35 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டாவது வருடத்தை நெருங்கும் நிலையில் கடந்த ஒரு மாதமாக இரண்டு தரப்பினரும் ட்ரோன்கள் மூலமாக அதிக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று உக்ரைன் ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ விமான தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.…

Read more

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்…. சுட்டு வீழ்த்திய உக்ரைன்…. ஒருவர் பலி….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டாவது வருடத்தை நெருங்கும் நிலையில் கடந்த ஒரு மாதமாக இரண்டு தரப்பினரும் ட்ரோன்கள் மூலமாக அதிக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா அனுப்பிய 20 ட்ரோன்கள் மற்றும்…

Read more

இந்தியா தேடும் பயங்கரவாதி…. அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்…. மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் அனுமதி….!!

இந்தியாவில் நடந்த பயங்கரவாத சம்பவங்கள் பலவற்றிற்கு மூளையாக செயல்பட்ட மும்பையை சேர்ந்த தாவூத் இப்ராஹிம் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இவரது தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசும் அமெரிக்கா அறிவித்திருந்தது. 1993 2008 ஆகிய ஆண்டுகளில் மும்பையில் நடந்த…

Read more

இங்கிலாந்தில் மாயமான இந்திய மாணவர்…. பாஜக மூத்த தலைவரின் X பதிவு….!!

இங்கிலாந்தின் லாவ்பாரோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் ஜி எஸ் பாட்டியா கடந்த 15 ஆம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். இதனை பாஜகவின் மூத்த தலைவரான மன்ஜிந்தர் சிங் சிர்சா மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கவனத்திற்கு எடுத்துச்…

Read more

அமெரிக்க ரத்தம் விஷமாகிறது…. அகதிகள் தான் காரணம்…. டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம்….!!

அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் டுர்காம் நகரில் டிரம்ப் பேசியபோது “ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களில் உள்ள நாடுகளிலிருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள்…

Read more

140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல்…. 13 பேர் பலி…!!

அர்ஜென்டினாவின் துறைமுக நகரான பஹியா பிளாங்காவில் சக்தி வாய்ந்த புயல் ஏற்பட்டது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி அங்கிருந்த விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு…

Read more

இனி இந்த நாட்டுக்கும் விசா வேண்டாம்…. இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டிற்கு வருபவர்களுக்கு விசா தேவை இல்லை என்று அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறியுள்ளார். இந்தியாவுடன் சேர்த்து மேலும் 32 நாட்டில் இருந்து வருபவர்களுக்கும் விசா தேவை இல்லை என்று கூறப்படுகிறது.…

Read more

Other Story