இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் உயிர் இழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி 70 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் அல்-மகாசி முகாமில் உள்ள வீடுகளை இஸ்ரேல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.