இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் உயிர் இழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி 70 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் அல்-மகாசி முகாமில் உள்ள வீடுகளை இஸ்ரேல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்…. 70 பேர் பலி…. ஹமாஸ் தகவல்….!!
Related Posts
உலகின் உயரமான பெண் காலமானார்…. பெரும் சோகம்…!!!
உலகின் மிக உயரமான பெண்களில் ஒருவரான மரியா ஃபெலிசியானா டோஸ் சாண்டோஸ் (77) அரகாஜூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். டீனேஜராக இருந்தபோது, திடீரென 7 அடி 3.8 அங்குல உயரத்திற்கு வளர்ந்தார், 1960ல்,…
Read more“இனி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 15 வருடங்கள் சிறை”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
ஈராக் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு விபச்சாரத்திற்கு சிறை…
Read more