மியான்மர் நாட்டில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.6 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை மணிப்பூர் மாநிலத்தினரும் உணர்ந்துள்ளனர்.

கட்டிடங்களை அதிர வைத்த இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்பும் எந்தவிதமான சேதாரங்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.