பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் உறவினரான 15 வயது பெண்ணுடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். இதனால் அந்த நபரின் மனைவி கோபமடைந்து அவரது கை கால்களை சங்கிலியால் கட்டி போட்டுவிட்டு ஆணுறுப்பை துண்டாக வெட்டி எடுத்துள்ளார்.

பின்னர் அதனை தனது போனில் புகைப்படம் எடுத்துவிட்டு கழிவறையில் போட்டு பிளஸ் செய்து விட்டார். அதோடு அவராகவே சென்று நடந்துவற்றை கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.