அர்ஜென்டினாவின் துறைமுக நகரான பஹியா பிளாங்காவில் சக்தி வாய்ந்த புயல் ஏற்பட்டது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி அங்கிருந்த விளையாட்டு கழகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் இடுப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.