திடீரென வந்த வலிப்பு…. குத்துவிளக்கின் மீது விழுந்து பெண் உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் சத்தியமூர்த்தி ஆறாவது தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா(42) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வலிப்பு நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஹேமலதாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக…
Read more