உறவினர் போல நடித்த நகை திருட்டு…. கைவரிசை காட்டிய பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டியில் சிவசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் சிவசேகரின் வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்தார். அப்போது திடீரென வந்த பெண் தந்திரமாக பேசி…

Read more

Other Story