“காற்றழுத்த தாழ்வு பகுதி”… எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!!

சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று…

Read more

Other Story