உடல் நலக்குறைவால் அவதி…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலகுறிச்சி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு செல்லமா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால்…
Read more